சரித ரத்வத்தே பிணையில் விடுவிப்பு..!

சரித ரத்வத்தே பிணையில் விடுவிப்பு..! ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர்களில் ஒருவரான சரித ரத்வத்தேவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.   இலஞ்ச ஊழல்... Read more »

இன்று சற்று முன்னர் ஏற்பட்ட விபத்து..!

இன்று சற்று முன்னர் ஏற்பட்ட விபத்து..! மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்மதவாச்சி – புளியங்குளத்திற்கு இடைப்பகுதில் இன்று (04) மாலை 6.45 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம். இவர் அபயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வருகிறது Read more »
Ad Widget

“நான் விரும்பவில்லை; கட்டாயப்படுத்தப்பட்டேன்”: ஓய்வு குறித்து முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் உருக்கம்

“நான் விரும்பவில்லை; கட்டாயப்படுத்தப்பட்டேன்”: ஓய்வு குறித்து முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் உருக்கம் இலங்கை நீதித்துறையில் நீண்ட காலம் பணியாற்றிய மூத்த நீதிபதி ஒருவரின் கட்டாய ஓய்வு குறித்து எழுப்பியுள்ள கருத்துக்கள் நீதித்துறை வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. நீதி, நியாயம், சட்டம் ஆகியவற்றின் மீது தாம்... Read more »

அம்பாறை பகுதி சிறுவர் இல்லத்தில் அரங்கேறிய கொடுமை; நன்னடத்தை அதிகாரி கைது..!

அம்பாறை பகுதி சிறுவர் இல்லத்தில் அரங்கேறிய கொடுமை; நன்னடத்தை அதிகாரி கைது..! அம்பாறை, தெஹியத்தகண்டியவில் உள்ள சிறுவர்கள் இல்லத்தில் வயது குறைந்த இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில், அம்பாறை பிரிவு மகளிர் மற்றும் குழந்தைகள் பணியகத்தால் நன்னடத்தை அதிகாரி ஒருவர்... Read more »

அம்பலாங்கொட நகர சபை அருகே துப்பாக்கிச் சூடு: மோதரை தேவாலயத் தலைவர் பலி

அம்பலாங்கொட நகர சபை அருகே துப்பாக்கிச் சூடு: மோதரை தேவாலயத் தலைவர் பலி அம்பலாங்கொட நகர சபை வளாகத்திற்கு அருகில் இன்று (நவம்பர் 4) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்... Read more »

கணேமுல்ல சஞ்சீவ” கொலை பின்னணியில் ஐவர் – இஷாரா செவ்வந்தி தகவல்

கணேமுல்ல சஞ்சீவ” கொலை பின்னணியில் ஐவர் – இஷாரா செவ்வந்தி தகவல் கடந்த பெப்ரவரி மாதம் கொழும்புப் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” (Ganemulla Sanjeewa) கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான... Read more »

எழுவைதீவில் 4 இந்திய மீனவர்கள் கைது..!

எழுவைதீவில் 4 இந்திய மீனவர்கள் கைது..! இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு தமிழக கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். எழுவைதீவு கடற்பகுதியை அண்டிய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை சுற்றுக்காவல் நடவடிக்கையில்... Read more »

கெஹெலிய குடும்ப உறுப்பினர்களின் மனுக்கள் தள்ளுபடி..!

கெஹெலிய குடும்ப உறுப்பினர்களின் மனுக்கள் தள்ளுபடி..! இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைய, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சொத்துக்களைத் தடை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைச் செல்லுபடியற்றதாக்கும் ரிட் ஆணையை வழங்குமாறு... Read more »

இலங்கை – சவூதி இடையில் கடல்சார் ஒத்துழைப்பு கலந்துரையாடல்..!

இலங்கை – சவூதி இடையில் கடல்சார் ஒத்துழைப்பு கலந்துரையாடல்..! கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது,... Read more »

பாரியளவான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

பாரியளவான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..! 21 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட ‘குஷ்’ போதைப்பொருள் தொகையுடன் இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து இந்தியாவின் சென்னை வழியாக நாட்டுக்கு வந்துள்ள நிலையில், அவரிடமிருந்து 2.7... Read more »