இராஜாங்க அமைச்சராக சற்றுமுன் பதவியேற்றார் லொஹான் ரத்வத்த

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இவர் இதற்கு முன்னரும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க... Read more »

11 நாட்களேயான சிசு பரிதாபமாக உயிரிழப்பு:தப்பியோடிய பெற்றோர்

குருணாகல் போதனா வைத்தியசாலையில் பிரசவித்து 11 நாட்களே ஆன சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குறித்த சிசுவின் பெற்றோரை கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.   இந்த உத்தரவினை குருணாகல் பதில் நீதிவான் சட்டத்தரணி ஜயபிரேமா பி. தென்னகோன் குருணாகல் தலைமையக பொலிஸாருக்கு பிறப்பித்துள்ளார்.... Read more »
Ad Widget

பகிடிவதை சம்பவம்: 6 பல்கலை மாணவர்கள் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி சமனலவெவ பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, குறித்த மாணவர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தின்... Read more »

மோசடியாக வரி வசூலிக்கும் நிறுவனங்களைக் கண்டறிய விசேட தேடுதல்

மோசடியான முறையில் மதிப்பு கூட்டு வரியை ( VAT ) வசூலிக்கும் நிறுவனங்களை கண்டறிய, உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வட் வரியை அறவிடும் வர்த்தக நிறுவனங்கள் அது தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில்... Read more »

மாவனல்லையில் தீப்பரவல்: 30 கடைகள் தீக்கிரை

மாவனல்லை பேருந்து நிலையத்தை அண்மித்த பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து பொலிஸார், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் சுமார் 30 கடைகள் எரிந்து போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.... Read more »

காலி அபிவிருத்திகாக விசேட ஆணைக்குழு

காலியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்காக விசேட ஆணைக்குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். காலி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக (27ம் திகதி) கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலி நகரம் மற்றும் காலி கோட்டை பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அபிவிருத்தி நடவடிக்கைகளை... Read more »

கொழும்பில் நங்கூரமிடும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கமைய, துறைமுகத்தின் கொள்ளளவு திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தின் ஜெயபாலு முனையத்திற்கு விசேட கள... Read more »

மாடிவீட்டில் கஞ்சாப்பயிர்ச் செய்கை: அமெரிக்க நாட்டவர் கைது

பெலியத்த பிரதேசத்தில் மாடிவீடொன்றில் கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட வௌிநாட்டவர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெலியத்தை, சிட்டினாமலுவ பிரதேசத்தில் நேற்று (27) சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சிட்டினாமலுவ பங்களாவத்தையில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் மேல் தளத்தில் சட்டவிரோதமாக குஷ் வகை கஞ்சாப்... Read more »

இரண்டாம் கடன் தவணைக்காக 75 புதிய நிபந்தனைகள்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள இரண்டாம் தவணை கடன் தொகைக்காக 75 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. முன்னதாக வழங்கப்பட்ட முதலாம் தவணை கடன் தொகை தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த நிபந்தனைகளில் இலங்கை அரசாங்கம் இதுவரை பூர்த்தி செய்யாத 27 நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை புதுப்பிக்க... Read more »

இலங்கையில் கடந்த ஆண்டில் 1502 சிறுமிகள் வன்புணர்வு: 167 பேர் கர்ப்பம்

இலங்கையில் கடந்த 2023ம் ஆண்டு 18 வயதுக்குட்பட்ட ஆயிரத்து ஐநூற்றி இரண்டு சிறுமிகள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா... Read more »