சவப் பெட்டியுடன் மயானத்திற்கு வந்த மேர்வின் சில்வா

ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இன்று (04) மாலை பொரளை மயானத்திற்கு சவப்பெட்டியுடன் சென்றுள்ளனர். குறித்த குழுவினர் பொரளை மயானத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எதிர்த்ததால் இரு குழுக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.... Read more »

நாம் யாருடைய சுதந்திரத்தை கொண்டாடுகின்றோம்?: பேராயர் மெல்கம் ரஞ்சித்

அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாடு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அடக்குமுறை ஆட்சியாளர்களிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டும் எனவும் சரியான தலைவரை நாட்டுக்கு தெரிவு செய்ய வேண்டும் எனவும் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு பொரளை அனைத்து... Read more »
Ad Widget

எதிர்வரும் 7 ஆம் திகதி கூடும் பாராளுமன்றம்

இடைநிறுத்தப்பட்டுள்ள பாராளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாக உள்ளது. இதன் போது, அரசியல் கட்சித் தாவல்கள் நடைபெறலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் ஜனாதிபதி சம்பிரதாயபூர்வமான தனது கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய... Read more »

இலங்கை அரசின் கோர முகம் : கிளிநொச்சியில் பெண்களை தூக்கி வீசிய பொலிஸார்

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் மிகவும் மோசமாகவும், மிலேச்சத்தனமாகவும் நடந்துகொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், பெண்களிடமும், பல்கலைக்கழக மாணவர்களிடமும் காட்டுமிராண்டித் தனமாக பொலிஸார் நடந்துகொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் இன்று பாரிய... Read more »

எதிர்க்கட்சி கூட்டணியை பிளவுப்படுத்த முயற்சி

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் உருவாக்கப்பட உள்ள மிகப் பெரிய அரசியல் கூட்டணியை சீர்குலைத்து, பிளவுப்படுத்த ஒரு அணிக்கு அரசியல் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், இந்த அணியினர் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி அமைக்கப்படும்... Read more »

ஆளுங்கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர் கூறுவதென்ன?

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் அமுலில் இருக்கும்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முற்பட்டால் அது ஒற்றையாட்சிக்கும் அச்சுறுத்தலாக அமையும்.” இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன எச்சரித்துள்ளார். “மாகாணசபைகளுக்கு தற்போது அதிகாரம் இல்லை, உள்ளாட்சிசபைகளுக்கும் அதிகாரம் இல்லை, ஏனெனில்... Read more »

நிகழ்வின் நிறைவில் தமிழ் மொழியில் இசைக்கப்பட்ட தேசிய கீதம்!

இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் நிலையில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. நிகழ்வை ஆரம்பிக்கும் வகையில், பாடசாலை மாணவர்களால் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பிரதான நிகழ்வுகளுக்குப் பின்னர், நிகழ்வின் நிறைவில் தேசிய கீதம்... Read more »

இலங்கையின் அரசியல் வாதிகளுக்கு 76 ஆவது சுதந்திர தினம் பொது மக்களுக்கு மறுப்பு

சுதந்திர நிகழ்வுகள் நிறைவு ஜாதி, மத, குல பேதங்களை மறந்து அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற வகையில், தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டின் 76 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் நிறைவடைந்தன. கலை கலாசார நிகழ்வுகள் ஆரம்பம் இலங்கையின் அனைத்து சமூகத்தினரையும்... Read more »

சுதந்திர தின நிகழ்வில் அமெரிக்க, இந்திய தூதுவர்கள் பங்குபற்றவில்லை

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கொழும்பிலுள்ள அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூவர்களும் இந்திய தூதுவரும் பங்குபற்றவில்லை. இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா அல்லது அழைப்பு விடுக்கப்பட்டும் நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லையா என்ற கேள்விகள் எழுகின்றன. இது தொடர்பாக எமது அலுவலக... Read more »

சாந்தனை நாட்டுக்குக் கொண்டு வரப்போவது யார்?

சாந்தன் இலங்கை வருவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி சிறீதரனுக்கும் மனோ கணேசனுக்கும் கூறியுள்ளார். நேற்று, சனிக்கிழமை நடந்த சந்திப்பில் மேற்கண்டவாறு ரணில் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க அரசியலின் மூலமே இது சாத்தியமாகியது என்று ஈ. பி.டி.பி யின் பேச்சாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை... Read more »