ஈஸ்டர் தாக்குதல் சுரேஷ் சலே 90 நாள் தடுப்பில் விசாரிக்க அனுமதி! சஹாரான் மதிப்பளித்த ‘அபு ஹிந்த்’ எனும் மர்ம நபர் சுரேஷ் சலேயா? ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் ஒரு பாரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. முன்னாள் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ்... Read more »
சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்! வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளாா். போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பொடி... Read more »
ஈஸ்டர் தாக்குதல்: இன்னும் வெடிக்காத ‘குண்டு’கள் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைதாகியுள்ளார். சுரேஷ் சாலே – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிகத் தீவிர விசுவாசி. ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்த மிகப்பெரும் தலைகளில் சுரேஷ்... Read more »
அவித்த முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா அவித்த முட்டை என்பது ஒரு சத்தான உணவாகும், இதில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவித்த முட்டையில் உள்ள சில முக்கிய சத்துக்கள் குறித்து தற்போது பார்ப்போம். புரதம்: முட்டை வெள்ளையில் அதிக அளவு தரமான புரதம்... Read more »
உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு..! 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, பொறிமுறைகள் தொழிநுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச்... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விசாரனைக்கு உட்படுவாரா? முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைதும் பின்னணியும் சிங்கள ஊடகங்களின் பார்வையும்! 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்ச் சம்பவங்கள் தொடர்பில் மிக முக்கியமான திருப்பம்... Read more »
மும்பையில் சிக்கிய சர்வதேசக் குற்றவாளி ‘பொடி லெசி’ நாளை இலங்கை அழைத்து வரப்படுகிறார் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஜனித் மதுசங்க எனப்படும் ‘பொடி லெசி’, நாளை (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார். கடந்த... Read more »
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்! Dinamina சிங்கள ஊடகம் – மற்றும் முகநூலில் ஏப்ரல் 21ல் சிங்களத்தில் வந்த செய்தியை Dinamina முகநூல் இன்று மிண்டும் புதுப்பித்துள்ளது- தமிழ் வடிவம் GTN – ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில்,... Read more »
கொழும்பில் ‘ஹை-டெக்’ சீட்டிங்! சொகுசு பங்களாவில் சீனா நடத்திய ‘மிரமிட்’ ஆட்டம் காலி! விசா நிபந்தனைகளை காற்றில் பறக்கவிட்டு, கொழும்பின் இதயப்பகுதியில் அமர்ந்து கொண்டு சர்வதேச அளவில் வலைவிரித்த சீன மோசடி கும்பலை கறுவாத்தோட்டம் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்! சம்பவம் எங்கே?... Read more »
ஜனநாயகத்தைப் பாதுகாக்க போகிறார்களாம் எதிர்க்கட்சிகள்? ரணிலுடன் முக்கிய சந்திப்பு! நாட்டில் பல்லின மற்றும் பல கட்சி அரசியல் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படும் ஒரு புதிய கூட்டு வழிமுறை குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்காக முன்னாள் ஜனாதிபதி... Read more »

