வாக்குரிமையை பயன்படுத்துமாறு மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தல்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகியிருப்பதையோ அல்லது செல்லாத வாக்களிப்பதையோ தவிர்த்து, உரிய முறையில் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, வாக்காளர்களை வலியுறுத்தியுள்ளார். (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், வாக்கு எமது... Read more »

“அநுர குமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற பாராளுமன்றம் உருவாக்கப்படும்”

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற பாராளுமன்றம் இந்த பொதுத் தேர்தலில் உருவாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில்... Read more »
Ad Widget

“இந்த மண்ணுல புல்லு தின்னும் மக்கள் இல்லை “

புல் தின்னும் மக்கள் இங்கு இல்லை என புதிய ஜனநாயக முன்னணியின் அனுராதபுரம் மாவட்ட வேட்பாளர் குழுவின் தலைவர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சிக் கூட்டமொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். அங்கு அவர் பேசுகையில், “இப்போது தோழர் ஜனாதிபதி... Read more »

அநுரவின் அற்ப பேச்சுகளால் எந்த பயனும் இல்லை, வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது”

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற முடியாது எனவும் மேடையில் வழங்கிய வாக்குறுதிகள் வருமானத்தை குறைத்து செலவுகளை அதிகரிக்கச் செய்யும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். வத்தளை தேவாலயத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து... Read more »

தந்தையின் ஜீப்பில் நசுங்குண்டு 3 வயது பிள்ளை உயிரிழப்பு! மருதானையில் சம்பவம்

மருதானை – ரயில்வே குடியிருப்புக்கு முன்பாக, ஜீப் ஒன்றை வீட்டுக்கு அருகில் நிறுத்தச் சென்ற போது குழந்தையொன்று ஜீப்பில் நசுங்கி உயிரிழந்துள்ளது. நேற்று (10) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ரயில்வே குடியிருப்பு உள்ள மருதானை பகுதியில் வசித்து வந்த 3 வயதுடைய குழந்தையே... Read more »

எரிபொருள் இறக்குமதியின்போது மோசடி: விசாரணையில் சிஐடி!

2022/2023 காலப் பகுதியில் இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டபோது இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் களஞ்சியசாலை தலைவர் டி.ஜே.ராஜகருணா ஜனாதிபதியின் செயலாளரிடம்... Read more »

எனது பதவிக் காலத்தில் நேர்மையாகவே செயற்பட்டிருக்கிறேன்-முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன்.

“ஒரு அரசியல்வாதி எவ்வாறு செயற்பட வேண்டுமோ அவ்வாறு நேர்மையாகச் செயற்பட்டு இருக்கிறேன் என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(11.11),திங்கட்கிழமை மாலை மன்னாரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நல்ல செய்தி வெளியாகும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்னும் சில தினங்களில் நல்ல செய்தி வெளியாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார். கடந்த 9ஆம் திகதி தம்புள்ளையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்நாட்டில் சாதாரண மக்களை... Read more »

பொதுத் தேர்தல்: பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், பிரச்சார நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அமைதி காலத்தில் நடந்து கொள்ளுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன்... Read more »

உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்க மறுக்கும்: சனத் நிஷாந்தவின் மனைவி!

வாகன விபத்து ஒன்றின் மூலம் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பதவி வகித்த காலப்பகுதியில் அவருக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தை மீள ஒப்படைக்குமாறு அவரது மனைவியான சட்டத்தரணி சமரி பெரேராவுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்ட போதிலும் அவர் தொடர்ந்தும் அதனை புறக்கணித்து... Read more »