2025ஆம் ஆண்டில் மொத்தம் 26 பொது விடுமுறைகள் – நாட்காட்டியை வெளியிட்ட அரசாங்க அச்சகத் திணைக்களம் 2024ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை அரசாங்க அச்சகத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025ஆம் ஆண்டுக்காக... Read more »
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் லொறி விபத்து . நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு (21) லொறி ஒன்று செங்குத்தான வளைவு ஒன்றில் லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியாவில் இருந்து... Read more »
கேக் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க கோரிக்கை பண்டிகைக் காலங்களில் கேக் கொள்வனவு செய்யும் போது மக்கள் விலை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தை விட இவ்வருடம் கேக் விலையில் சிறிதளவு குறைவு... Read more »
பொய் சொல்ல மக்களுக்கு முழு உரிமை உண்டு..- கொட்டச்சி எந்தவொரு உண்மையையும் பொய் என்று கூறுவதற்கும், எந்தவொரு பொய்யையும் உண்மை என்று கூறுவதற்கும் மக்களுக்கு ஜனநாயக உரிமை உண்டு என தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டாச்சி தெரிவித்துள்ளார்.... Read more »
எழுபத்தாறு வருடங்கள் மஹிந்த, ரணிலுடன் கழித்த மக்கள் ஆறு அல்லது ஏழு மாதங்கள் குரங்குகளுடன் இருக்க முடியாதா? – பிமல் எழுபத்தாறு வருடங்கள் மஹிந்த, ரணிலுடன் இருந்தவர்கள் குரங்குகளுடன் இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்கள் இருப்பது கடினம் அல்ல என துறைமுகங்கள், கப்பல்... Read more »
பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பு மேல் மாகாணத்தில்.. 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மேல் மாகாணத்தினால் அதிகூடிய பங்களிப்பை வழங்க முடிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன் பெறுமதி 43.7% என மத்திய வங்கி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும்,... Read more »
310 பேருடன் கொழும்பு துறைமுகம் வந்த சீன கடற்படை மருத்துவமனை கப்பல் – டிசம்பர் 28 வரை இலங்கையில் தங்கியிருக்கும் சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான ‘Peace Ark’ நேற்று (21) சம்பிரதாய பயணமாக கொழும்பை வந்தடைந்தது. இவ்வாறு வருகை... Read more »
இலங்கையின் கல்வி முறைமை மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் – இலங்கைக்கான நோர்வே தூதுவருடன் சந்திப்பு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும், இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener இற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் (20) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. வறுமை ஒழிப்பு,... Read more »
மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை சட்டத்தின் ஆட்சியையும் மரியாதையையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர்... Read more »
கடல் கொந்தளிப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! கொழும்பு: வளிமண்டலவியல் திணைக்களம், ஆழ்கடல் பகுதிகளில் பணிபுரியும் மீனவர்களுக்கு கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு, மத்திய மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 55-60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக் கூடும் என... Read more »

