மது அருந்திவிட்டு இ.போ.ச. பஸ்ஸினை செலுத்திய சாரதி கைது

மது அருந்திவிட்டு இ.போ.ச. பஸ்ஸினை செலுத்திய சாரதி கைது மது அருந்திய நிலையில் இ.போ.ச பஸ் வண்டியை ஓட்டிச் சென்ற சாரதி ஒருவர் தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மது போதையில் பயணிகளை ஏற்றிச் சென்ற குற்றத்துக்காக இந்த சாரதி மீது வழக்குத் தொடர... Read more »

அசோக ரன்வலவின் கலாநிதி பட்டத்தை கொண்டு வர ஜப்பான் செல்லும் பிரதிநிதி!

ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகம் வழங்கியதாக கூறப்படும் கலாநிதி பட்டத்தை கொண்டு வருவதற்காக முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பிரதிநிதி ஒருவர் ஜப்பான் செல்லவுள்ளார். அதன்படி அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் மிக விரைவில் அந்தப் பல்கலைக்கழகத்துக்குச் செல்லவுள்ளார். 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர்... Read more »
Ad Widget

எதிர்பார்த்த அளவு சுற்றுலா பயணிகள் இன்னும் வரவில்லை

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள், டிசம்பர் 31 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்கை விட 426,479 சுற்றுலாப் பயணிகள் குறைவாகவே காணப்படுகின்றனர். மேலும், 2024 ஆம் ஆண்டில் 2.3 மில்லியன் வருடாந்த வருகையை இலக்காகக்... Read more »

முட்டை விலையில் வீழ்ச்சி!

தற்போது சந்தையில் முட்டையின் (Egg) விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும். சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்திருந்தாலும் பண்டிகை காலங்களில் முட்டையின் விலை அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், இன்றையதினம், முட்டை ஒன்று 30 ரூபாய் முதல் 35 ரூபாவுக்கு இடைப்பட்ட... Read more »

இஸ்ரேலுக்கு எதிரான கவிதைகளை வைத்திருந்த நபர் ஏறாவூரில் கைது!

இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய கவிதைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் ஏறாவூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த சந்தேகநபர் கொழும்பு நோக்கித் தொடருந்தில் பயணிப்பதற்காக சம்மாந்துறை பகுதியில் உள்ள தமது வீட்டிலிருந்து ஏறாவூர் நகருக்குப் பிரவேசித்துள்ளதாக... Read more »

தந்தை கண் முன்னெ பறிபோன மகளின் உயிர் !

இன்று (16) காலை, கண்டி வில்லியம் கோபல்லவ மாவத்தை மீன் சந்தைக்கு முன்பாக கெட்டம்பே திசையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று தனியார் பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகளும் வாகனத்துடன் மோதி... Read more »

‘ஜனாதிபதி அன்பளிப்பு’ எனும் பெயரில் போலி செய்தி

‘ஜனாதிபதி அன்பளிப்பு’ எனும் பெயரில் பரிமாறப்படும் போலி செய்தி தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கம் அளித்துள்ளது. தற்போது இவ்வாறானதொரு வேலைத்திட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் போலியான செய்திகள் பரவி வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான பொய்யான செய்திகளை ஏற்றுக்கொள்ளவோ ​​அல்லது பகிரவோ வேண்டாம்... Read more »

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான வழக்கு நாளை வரை ஒத்திவைப்பு

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த நீதியசர்கள் குழாம் விசாரணையை நாளைய தினம் வரை ஒத்திவைத்துள்ளது. அண்மையில் நிறைவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு உத்தரவொன்றைப்... Read more »

நாமல் ராஜபக்‌ஷவின் சட்டத்தரணி பட்டத்தை கேள்விக்கு உட்படுத்தி சிஐடியில் முறைப்பாடு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ சட்டப் பரீட்சைக்கு தோற்றியமையை கேள்விக்கு உடபடுத்தி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான குடியுரிமை அமைப்பின் தலைவர் கமந்த துஷார இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார். முறைப்பாட்டைச் சமர்ப்பித்ததன் பின்னர்... Read more »

நாளை 4 புதிய எம்.பிக்கள் பதவிப்பிரமாணத்தின் பின் புதிய சபாநாயகர் தெரிவு

நாளை 4 புதிய எம்.பிக்கள் பதவிப்பிரமாணத்தின் பின் புதிய சபாநாயகர் தெரிவு – பிரதி சபாநாயகர் தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல் குழு – பாராளுமன்றம் டிச. 17, 18 மாத்திரம் கூடும் – பாடசாலை மாணவர்கள் காகிதாதிகள் பற்றியே விவாதம் – எதிர்க்கட்சியின்... Read more »