குழப்பகரமான நிலைக்குள் சிக்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல்!

குழப்பகரமான நிலைக்குள் சிக்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல்! இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த 5 தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் ஊழல் அல்லது வேறு எந்தக் குற்றச்சாட்டும் இல்லாதோருக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வித குற்றங்களும்... Read more »

ஊழல் அற்ற ஆட்சியை முன்னெடுப்பதே எமது நோக்கம்-ஜனாதிபதி!

ஊழல் அற்ற ஆட்சியை முன்னெடுப்பதே எமது நோக்கம்-ஜனாதிபதி! பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் நிறைவற்றுவதே அரசாங்கம் பொறுப்பாகும் என்பதுடன் மக்கள் வழங்கியுள்ள அதிகாரமானது பொறுப்பு வாய்ந்தது எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் உரையாற்றுகையில் ஜனரிதபதி இதனை தெரிவித்தார்... Read more »
Ad Widget

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்-உச்ச நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்-உச்ச நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு! ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் பிரகாரம் 311 மில்லியன் ரூபா நஷ்டஈடு அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உச்ச... Read more »

ரவி செனவிரத்னவிற்கு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு!

ரவி செனவிரத்னவிற்கு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு! குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ரவி செனவிரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. வாகன... Read more »

புதிய ஜனநாயக முன்னணி – தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்க

புதிய ஜனநாயக முன்னணி – தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்க நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, புதிய ஜனநாயக முன்னணிக்கு (சிலிண்டர்) இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தது. அதற்கமைய, குறித்த தேசியப் பட்டியலக்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரிடப்பட்டுள்ளதாக... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் இருந்து வெளியேறிய 30 பேர்

தோற்கடிக்கப்பட்ட 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் மடிவெலவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் இருந்து வெளியேறியுள்ளனர். தோற்கடிக்கப்பட்ட மேலும் 80 முன்னாள் எம்.பி.க்கள் இங்கிருந்து வெளியேறப் போகிறார்கள். 110 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மடிவெல எம்பி குடியிருப்பில் தங்கியுள்ளனர். நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் நாள்... Read more »

சற்றுமுன் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் சற்றுமுன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக  ஜனாதிபதி முன்னிலையில்  பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் ஹரிணி – கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார். விஜித ஹேரத்... Read more »

புதிய அமைச்சரவை பதவியேற்பு

தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்க அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது. ஜனாதிபதி அநுர திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில்  இப்பதவியேற்பு, இடம்பெறுகின்றது. 23 அமைச்சரவை அமைச்சர்களும் 27பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட உள்ளதாகவும், பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படாமல்   ஹரிணி அமரசூரியவே  தொடர்ந்தும் அந்த... Read more »

‘ஆவா’ கும்பலைச் சேர்ந்த இருவர் உட்பட 4 பேர் மட்டக்குளியில் கைது

மட்டக்குளி பிரதேசத்தில் நேற்று முன்தினம் (16) இரவு ரோந்து பணியின் போது. கடத்தல் சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட தகவல் வழங்குநரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் புதுக்குடியிருப்பு,... Read more »

இலங்கையை வந்தடைந்த அமெரிக்கப் போர்க் கப்பல்!

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான` USS Michael Murphy` என்ற போர்க்கப்பலானது, வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நேற்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 155.2 மீற்றர் நீளம் கொண்ட இக்கப்பலில் கட்டளை அதிகாரியாக Commander Jonathan B. Greenwald செயற்படுகின்றார் எனவும்,... Read more »