சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது!

2024ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (26) 2 மில்லியனைத் தாண்டியுள்ளது. தாய்லாந்திலிருந்து வந்த தம்பதியரால் அந்த இலக்கு அடையப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். Read more »

களு கங்கையில் பாத்திரங்களை கழுவச்சென்றவரை முதலை இழுத்துச் சென்றது!

களு கங்கையில் பாத்திரங்களை கழுவச்சென்றவரை முதலை இழுத்துச் சென்றது! களு கங்கையில் பாத்திரங்களை கழுவச் சென்ற பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடங்கொட கொஹொலான வடக்கு பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவரே முதலையை இழுத்துச் சென்றுள்ளது.... Read more »
Ad Widget

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி!

பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றம் காண்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார். “இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார்... Read more »

பெரியநீலாவணையில் பல்தேவை கலாசார மண்டபம் திறப்பு

கல்முனை மாநகரசபையினால் பெரிய நீலாவணையில் அமைக்கப்பட்டுள்ள பல்தேவை கலாசார மண்டபம் விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தெரிவித்தார். இதனையடுத்து அதிகாரிகள் சசிதம் அங்கு விஜயம் செய்து, மண்டப திறப்பு விழாவுக்கான பூர்வாங்க... Read more »

எம்.பிக்களுக்கு ஊடகங்களுக்கு கருத்துகள் தெரிவிக்க தடை இல்லை- அமைச்சரவைப் பேச்சாளர்

அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லையென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஊடகங்களுடனான நேர்காணல்களுக்கு கட்சியின் அனுமதி தேவையெனக் கூறி, நீதி அமைச்சர் நேர்காணலை நிராகரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட... Read more »

தனது பெயரை பயன்படுத்தி வெளிநாட்டில் பணமோசடி -அமைச்சர் ஹந்துன்நெத்தி CID யில் முறைப்பாடு

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி போன்று, நபரொருவர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, வெளிநாட்டில் வாழும் இலங்கையரை வட்ஸ்அப் குரூப் மூலம் ஏமாற்றி பணம் வசூலிக்கும் மோசடி சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி குற்றப்... Read more »

24 மணிநேரத்தில் 8,747 சாரதிகள் கைது

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் எப்பாகத்திலும் பாரிய விபத்துக்கள் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம், மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகள் உட்பட, வீதி சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 8,747 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மதுபோதையில்... Read more »

தம்பதியினர் மீது துப்பாக்கி பிரயோகம் !

வெல்லவ – மரலுவாவ பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த கணவன் மனைவி மீது இனந்தெரியாத ஒருவர் நேற்று (24) இரவு துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த கணவனும் மனைவியும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவன் உயிரிழந்ததாக... Read more »

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு – வர்த்தமானி வௌியானது !

திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் சமூகப் பிரிவினருக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்த நலன்புரிக் கொடுப்பனவுத் தொகை முறையாக 8,500/- ரூபாவை 10,000/- ரூபா வரை அதிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மிகவும் வறியவர்கள்... Read more »

நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்வோம் – சஜித்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவூட்டும் அமைதி மற்றும் அன்பின் அடையாளமாக புனித நத்தார் பண்டிகை உதயமாகியுள்ளது. இறைவனின் அன்பும் மனித கௌரவமும் மனிதநேயம் சார்ந்த சமூகத்திற்கு நம்பகமான அடித்தளத்தை அமைத்தது. அன்று இயேசு நாதர் போதித்த அமைதி, அன்பு, கருணை, சகவாழ்வு, இரக்கம் ஆகியவை... Read more »