சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்..!

சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்..! சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் வழக்கில் வாக்குமூலம்... Read more »

நபர் ஒருவரை தாக்கிய மாநகர சபை உறுப்பினர் கைது..!

நபர் ஒருவரை தாக்கிய மாநகர சபை உறுப்பினர் கைது..! நபர் ஒருவரை தாக்கிய மாநகர சபை உறுப்பினர் கைது முன்னாள் அமைச்சர் அஜித் பி. பெரேரா தலைமையில் இன்று (28) பிற்பகல் களுத்துறை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது,... Read more »
Ad Widget

“அவன் கம்மியான காசுக்கு ஓடுறான், இவன் ஏன் அதிகமா கேக்குறான்?” –

“அவன் கம்மியான காசுக்கு ஓடுறான், இவன் ஏன் அதிகமா கேக்குறான்?” – இதுதான் இன்று பலரது கேள்வி! 🤔 நுவரெலியாவில் நிலவும் பிக் மீ எதிர்ப்பு என்பது வெறும் ஒரு நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, அது “தொழில்நுட்ப வளர்ச்சி” மற்றும் “பாரம்பரிய வாழ்வாதாரம்”... Read more »

இன்றைய வானிலை: வரட்சியும் பலத்த காற்றும்..!

இன்றைய வானிலை: வரட்சியும் பலத்த காற்றும்..! நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்... Read more »

ரணில் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு..!

ரணில் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி... Read more »

கள்ளக்காதலனின் தாக்குதலில் யுவதி பலி..!

கள்ளக்காதலனின் தாக்குதலில் யுவதி பலி..! தகராறு முற்றியதால் கள்ளக்காதலன் மேற்கொண்ட தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (27.01.2026) பகல் அங்குலான, சயுரபுர தொடர்மாடித் குடியிருப்புத் தொகுதியில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. குடாவஸ்கடுவ, வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.   உயிரிழந்தவருக்கும்... Read more »

இனவாதம் அற்ற அரசியல் ஞானஸ்தானத்தை சிங்கப்பூர் சிற்பியின் அறிவாலையத்தில் பெற்றிருப்பாரா சஜித்?,  

இனவாதம் அற்ற அரசியல் ஞானஸ்தானத்தை சிங்கப்பூர் சிற்பியின் அறிவாலையத்தில் பெற்றிருப்பாரா சஜித்?, சிங்கப்பூரின் வளர்ச்சிப் பாதையை நோக்கிய பயணம்: சஜித் பிரேமதாசவின் ஆய்வுச் சுற்றுப்பயணம்! 🇸🇬🇱🇰 இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், சிங்கப்பூரின் ஆளுகை, பொருளாதார மாற்றம் மற்றும் பொதுக் கொள்கை... Read more »

 இலங்கையில் காத்திருக்கும் நவீன ரயில் பயணங்கள், நவீன முறையில் புதிய ரயில் ஓட்டுநர்களுக்கு பயிற்சி!

இலங்கையில் காத்திருக்கும் நவீன ரயில் பயணங்கள், நவீன முறையில் புதிய ரயில் ஓட்டுநர்களுக்கு பயிற்சி! இந்த புதிய தொழில்நுட்ப பயிற்சி மையம் புதிதாக நியமிக்கப்பட்ட ரயில் ஓட்டுநர்களுக்கு விரைவான மற்றும் திறன் வாய்ந்த பயிற்சி வழங்கும் நோக்கில், நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் தொழில்நுட்ப அறிவும்... Read more »

கொழும்பு மாநகர சபை அதிரடி

கொழும்பு மாநகர சபை அதிரடி: முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் ரூ. 30,000 ஆக உயர்வு! கொழும்பு மாநகர சபையினால் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான உணவுக்கொடுப்பனவு என்பன அதிகரிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார இது தொடர்பான அதிகாரப்பூர்வ... Read more »

ராஜபக்ச குடும்பத்திற்கு காவல்துறை அழைப்பாணை  

ராஜபக்ச குடும்பத்திற்கு காவல்துறை அழைப்பாணை: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக காவல்துறையினா் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முக்கியமான குற்றச்சாட்டுகள் மற்றும் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இந்த அழைப்பாணைகள் விடுக்கப்பட்டுள்ளன. நாமல்... Read more »