முள்ளிவாய்க்கால் கஞ்சியும் சிரட்டையும்: அதிகார வர்க்கத்தின் ஒவ்வாமையும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நெருங்கும் போதெல்லாம், எமது மக்கள் கடந்து வந்த பேரவலத்தின் சாட்சியங்களான கஞ்சியையும் சிரட்டையையும் கொச்சைப்படுத்தும் விதண்டாவாதங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன. “மக்களொன்றும் சிரட்டையில் கஞ்சி குடிக்கவில்லை, ஏன் சிரட்டையை அடையாளப்படுத்த வேண்டும்?” என்ற... Read more »
முள்ளிவாய்க்கால்: சர்வதேச சட்டங்களின் பார்வையில் ஓர் ஈழத்தமிழ் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் என்பது வெறுமனே பூகோள வரைபடத்தில் உள்ள ஒரு மணற்பரப்போ, கடற்கரையோ அல்ல; அது உலகத் தமிழர்களின் கூட்டு மனசாட்சியில் ஆறாத வடுவாக உறைந்துபோன ஒரு இரத்தக்களரி படிந்த வரலாறு . 2009 ஆம்... Read more »
மோட்டார் சைக்கிளுக்கும் தன் தலைக்கும் பெட்ரோல் அடித்த நபர் கைது. ஹோமாகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தனது மோட்டார் சைக்கிள் மீதும் தன் உடலுக்கும், தலைக்கும் எரிபொருள் ஊற்றிக்கொண்ட சம்பவம் அங்கிருந்த CCTV காட்சிகளில் பதிவாகியுள்ளது.... Read more »
முள்ளிவாய்க்கால்: சாம்பலிலிருந்து எழ வேண்டிய நெருப்பும், தமிழினம் முன்னெடுக்க வேண்டிய அறப்போராட்டமும்! இருபத்தியோராம் நூற்றாண்டின் மனசாட்சியை உலுக்கிய மிகக் கொடிய இன அழிப்பு, முள்ளிவாய்க்கால் மண்ணில் அரங்கேறிய மனிதப் பேரவலமாகும் . குருதி தோய்ந்த அந்தத் துயர நாட்கள் முடிந்து பதினேழு ஆண்டுகள் ஆகின்றன... Read more »
தமிழக முதலமைச்சருக்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து! தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ (X) தளத்தில்... Read more »
தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 14 வயது நிபூனிகா அரச பஸ் மோதிப் பலி! வெல்லவாய, மகாஆரகம – சிறிபுர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தஹம் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் மகாஆரகம, சிறிபுர பகுதியை... Read more »
வீட்டில் சண்டை பிடித்து வெளியேறிய டான்ஸ் ரீச்சர் தரங்கிகா கடற்கரையில் சடலமாக மீட்பு! கடும் மனஸ்தாபம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படும் ஆசிரியை ஒருவரின் சடலம், ஒரு நாளுக்கு பிறகு களுத்துறை தெற்கு கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு... Read more »
இலங்கையில் 120 வெளிநாட்டவர்கள் அதிரடியாக கைது.!! ராஜகிரியவில் உள்ள இடமொன்றில் சட்டவிரோத நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 120 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பிரிவினரிடையே சீனா, வியட்நாம், மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற நாடுகளைச்... Read more »
கொழும்பு கம்பன் விழாவில் அண்ணாமலை: கம்ப இராமாயணத்தின் அறநெறிகள் குறித்து நெகிழ்ச்சி! இலங்கையின் கொழும்பு நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் ‘கம்பன் விழா 2026’ நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த விழாவில்... Read more »
இலங்கையில் பிறப்புச் சான்றிதழில் பெயரை மாற்றுவது எவ்வாறு?? கடந்த 2006ஆம் ஆண்டு எனது தாயாருக்கு இரட்டைப் பிரசவம் நடந்தது. ஒருவர் பெண் மற்றையவர் ஆண். எங்களுக்கு தம்பி, தங்கை. அந்தக்காலம் அனைவருக்கும் தெரிந்த காலப்பகுதி. எங்கள் மாவட்டம் கிளிநொச்சி. ஆகையால் பிரசவ வார்ட்டின் முற்பகுதியில்... Read more »

