‘மீட்பு மற்றும் நிவாரண சேவைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குதல்’ ‘புதுப்பித்த வானிலை மற்றும் பேரிடர் தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடுவதன் மூலம் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்’ நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை திறம்பட வழங்க சுற்றுலா வாரியத்திற்கு அறிவுறுத்தல்கள் ... Read more »
31 வருடங்களுக்கு பிறகு நீரில் மூழ்கியது நுவரெலியா நகரம்! நால்வர் உயிரிழப்பு!! நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 9 பேர் வரை உயிரிழந்துள்ளமை தொடர்பாக தகவல்கள் கிடைக்கப்பெற்றபோதும் அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. Read more »
தெருநாயை கார் ஏற்றி கொன்ற பெண் கைது: நீதிமன்றம் டிசம்பர் 9 வரை காவலில் வைக்க உத்தரவு! இலங்கையில், கார் ஏற்றி தெருநாயை வேண்டுமென்றே கொன்றதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண், நவம்பர் 25, 2025 ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை... Read more »
பெந்தோட்டைப் பழைய பாலம் இடிந்து விழுந்தது: வரலாற்றுக் குறியீடு சேதம்! இலங்கையில் நிலவும் மோசமான காலநிலையால், பெந்தோட்டைப் பகுதியில் உள்ள பெந்தோட்டைப் பழைய பாலம் (Bentota Old Bridge) இடிந்து விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகவும், பெந்தோட்டை ஆறு... Read more »
வெள்ள நீருடன் ஊருக்குள் புகுந்த முதலை: அவதானம் தேவை! நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்குடன், இரை தேடி முதலை ஒன்று மெல்சிரிபுரப் பகுதியிலுள்ள குடியிருப்புக்குள் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் வனவிலங்குகள் வெளியேறுவது வழக்கம் என்ற நிலையில்,... Read more »
அவசர வானிலை எச்சரிக்கை..200 மி.மீ இற்கு அதிகமான மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு..! இலங்கைக்குத் தென்கிழக்கே நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 210 கிலோமீற்றர் தொலைவில் (அட்சரேகை 5.9°N மற்றும் தீர்க்கரேகை 82.6°E இற்கு... Read more »
ஜனாதிபதி தலைமையில் பாராளுமன்றத்தில் விசேட கூட்டம்..! அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (27) காலை 9.30 மணிக்கு விசேட கூட்டமொன்றிற்காக பாராளுமன்றத்திற்கு அழைத்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர்... Read more »
விதாதா அலுவலர்களுக்கான மாதாந்த முன்னேற்ற கலந்துரையாடல்..! விதாதா அலுவலர்களுக்கான மாதாந்த முன்னேற்ற கலந்துரையாடல் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்ஷினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (26.11.2025) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கடந்த கூட்ட... Read more »
இனச் சமத்துவத்திற்குத் தமிழ் வரலாறு கட்டாயம்: நாடாளுமன்றில் சாணக்கியன் வலியுறுத்தல்! எதிர்காலத்தில் அனைத்து இன மக்களும் சமமான அந்தஸ்துடன் வாழ்வதற்குத் தயாராவதற்கு, தமிழர்களின் வரலாற்றை உள்ளடக்கிய வரலாற்றுப் பாடத்தைக் கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில்... Read more »
தம்புள்ளை: மேலதிக வகுப்பில் சிறுமி துஷ்பிரயோகம்; ஆசிரியர் தலைமறைவு! தம்புள்ளை: பாடசாலை விடுமுறை காலத்தில் மேலதிக வகுப்பிற்கு சென்ற 3ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, அதே பாடசாலையின் ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் தம்புள்ளை பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னர் சந்தேக... Read more »

