காட்டு விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்கள் தொடர்பில் விவசாயிகள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம்- லால் காந்தா

காட்டு விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்கள் தொடர்பில் விவசாயிகள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம்..- லால் காந்தா வனவிலங்குகளினால் தமது வயல்களில் ஏற்படும் பயிர்ச் சேதங்கள் தொடர்பில் விவசாயிகள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியும் என விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த... Read more »

தேங்காய்க்கு பஞ்சமில்லை..

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு இல்லை எனவும், சந்தையில் செயற்கையான தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் மொத்த தேங்காய் அறுவடை 2,684 மில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இது கடந்த வருடத்துடன்... Read more »
Ad Widget

இலங்கை நீதிபதிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது வெளிநாட்டில் வழக்குகள் தொடரப்படும் அபாயம்

சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணி தலைமையிலான ஒரு அமைப்பு, இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக அறுபதுக்கும் மேற்பட்ட தடைகள் மற்றும் விசா தடைகளை விதிக்குமாறு கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ள உலகளாவிய அதிகார வரம்பிற்கு உட்பட்டு தொடர்ச்சியான வழக்குகளை தாக்கல் செய்துள்ளன. இவை அமெரிக்கா,... Read more »

சதோச மூலம் தேங்காய், அரிசி .. ஒருவருக்கு மூன்று தேங்காய்.. ஐந்து கிலோ அரிசி..

இன்று முதல் சதொச கடைகளின் மூலம் ஒரு தேங்காய் 130 ரூபாவிற்கு விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு வாடிக்கையாளர் ஒரே நேரத்தில் மூன்று தேங்காய் மற்றும் ஐந்து கிலோ அரிசியை பெற்றுக்கொள்ள முடியும் என சதொச நிறுவனத்தின் தலைவர் சமித்த பெரேரா குறிப்பிடுகின்றார்.... Read more »

விடுதலைப்புலிகள் மற்றும் ஜேவிபியின் நினைவுகூரலுக்கு வேறுபாடில்லை! கஜேந்திரகுமார் எம்.பி பகிரங்கம்

யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும் நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை என நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய(04.12.2024) அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “யுத்தத்தின்போது... Read more »

அரசியல் நோக்கத்துக்காக இனவாதத்தை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

தேசிய பாதுகாப்புக்கு பிரஜைகளை பொறுப்புக்கூறும் வகையில் புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு தயார் என அமைச்சரவை பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே... Read more »

Clean Sri Lanka திட்டத்திற்கு உலக வங்கி உதவி

அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு... Read more »

இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகள்... Read more »

மதுபான அனுமதிப் பத்திரங்கள் குறித்த தகவலை வெளியிட்ட அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அரசியல் இலஞ்சமாக 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள் 2024ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதிவரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான... Read more »

மேதகுவிற்கு வணக்கம்…: நாடாளுமன்றில் முதலாவது உரையை ஆற்றினார் வைத்தியர் அர்ச்சுனா

நாட்டில் சமாதானம் மற்றும் சமத்தும் நிலவ வேண்டும் என்பதற்காக தன்னுயிர் நீத்த ஈழ உறவுகளுக்கும், அதேபோல் சிங்கள மற்றும் முஸ்லிம் உறவுகளையும் நினைவு கூருவதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். தமது உரையில் அவர் மேதகு தலைவர் அவர்களுக்கு வீரவணக்கத்தை... Read more »