ஒவ்வொரு நாளும் 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக நாளொன்றுக்கு 1,200 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரமாக வெளிநாடு செல்ல விரும்பும் எந்தவொரு நபருக்கும் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு தனி சாளரம் திறக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு... Read more »
அரசாங்க வைத்தியசாலையின் அம்புலன்ஸில் பெண் சுகாதார உதவியாளரை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியமை தொடர்பில் அதே அம்புலன்ஸில் கடமையாற்றியதாக கூறப்படும் சுகாதார ஊழியர் ஒருவரை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 10 ஆம் திகதி பிற்பகல் அரச வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று... Read more »
கடத்தப்பட்ட மாணவியின் தந்தை இவ்வாறு கூறுகிறார்! சந்தேக நபர் தனது மருமகன் !!! கம்பளை, தவுலகல பிரதேசத்தில் அண்மையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியும், கடத்திய சந்தேக நபரும் நேற்று (13) இரவு அம்பாறை பொலிஸ் அதிகாரிகளினால் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சந்தேக நபரும் மாணவியும்... Read more »
வனாத்தவில்லுவ பிரதேச மருத்துவமனைக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த அம்பியூலன்ஸ் சாரதி புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிலாபம் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். புத்தளம் – வனாத்தவில்லுவ வீதியில் 10ஆவது... Read more »
தமிழ் மக்களால் மிகுந்த பக்தியுடனும், உற்சவத்துடனும் கொண்டாடும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று பொங்கல் தினக் கொண்டாட்ட நிகழ்வு கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் வஜிரா பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியையும், ஐக்கிய மக்கள் கூட்டணியையும்... Read more »
கையடக்க தொலைபேசி சேவை வழங்குனர்கள் தங்கள் தொலைபேசி பக்கேஜ்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என்று இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சேவை வழங்குனர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கையடக்க தொலைபேசி பக்கேஜ்களின் விலையிலும் அதிகரிப்பு அனுமதிக்கப்படவில்லை என ஆணைக்குழுவின் பணிப்பாளர் இந்திரஜித்... Read more »
உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் – உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்! Read more »
2025.01.12ம் திகதி தனது பணிக்காக புறப்பட்ட மொஹமட் இஸ்ஸதீன் அர்ஷாத் அஹமட் என்ற 25 வயது இளைஞன், தவுலகல பகுதியில் சபுகஹயா சந்தியில் பஸ் ஏற சென்ற போது வழமையான பஸ்ஸை கைவிட்ட இளைஞன், பஸ் நிறுத்தத்தில் இருந்த போது பள்ளிக்கு வந்த இரண்டு... Read more »
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி இன்று இரவு சீனா பயணம். சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் நாட்டிலிருந்து பயணமாகிறார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின்(Xi Jinping) அழைப்பின் பேரில், ஜனாதிபதி... Read more »
நேற்று முன் தினம் (11) கண்டி, தவுலகலாவில் 18 வயது பள்ளி மாணவியை கடத்திய கம்பளை, கஹடபிட்டியவைச் சேர்ந்த 31 வயது முகமது நாசர் என்பவரை போலீசார் இன்று வெற்றிகரமாக கைது செய்தனர். இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் அம்பாறை... Read more »

