காலி துறைமுக கடல் மீட்புப் திட்டத்திற்கு அரசு எதிர்ப்பு உத்தேச காலி துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கடல் மீட்புத் திட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்றும் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள பிரதி அமைச்சர் ரத்ன... Read more »
மீண்டும் SLFP தலைமை பதவிக்கு போட்டியிட மாட்டேன் – மைத்திரி நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று தீர்க்கப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரத்சந்திரவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.... Read more »
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன அசோக ரன்வலவால் வெற்றிடமான பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு கலாநிதி ஜகத் விக்ரமரத்னவை நியமிக்க தேசிய மக்கள் சக்தியின் அரசியல் உயர்பீடங்கள் தீர்மானித்துள்ளதாக இன்று (16) தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று அவரது பெயர் கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாளை (17ம்... Read more »
இராணுவ ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் மெதகொட கடமையேற்பு இராணுவ ஊடக பணியகத்தின் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார் பிரிகேடியர் மெதகொட பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இராணுவ ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணியகத்தின் பணிப்பாளராக பிரிகேடியர் M.J.R.H. மெதகொட இன்று (16) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். Read more »
CID இல் முன்னிலையாகாத யோஷித மற்றும் நெவில் – பணத் தூய்தாக்கல் தொடர்பில் விசாரணை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரான மேஜர் நெவில் வன்னியாராச்சி இன்று (16) ஆகியோரை விசாரணைக்காக குற்றப்... Read more »
10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கி கொலை – தடுப்பிலிருந்து தப்பிச் சென்ற நபர் 6 மாதங்களின் பின் கைது – எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் உத்தரவு தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம்10 வயது சிறுமி ஒருவர் பாலியல்... Read more »
எதிர்க்கட்சியில் இருந்து சபாநாயகர் ஒருவரை நிறுத்துவது தொடர்பிலான தீர்மானம் நாளை! சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியில் இருந்து ஒருவரை நிறுத்துவதா வேண்டாமா என்பது தொடர்பில் எதிர்க்கட்சியாக ஏனைய தரப்பினர்களுடன் கலந்துரையாடி முடிவை எட்டுவோம். இது தொடர்பாக ஏனைய கட்சிகளுடனும் பேச்சு நடத்தி தீர்மானத்துக்கு வருவோம். பாராளுமன்ற... Read more »
கால்வாயில் இருந்து புதிதாக, பிறந்த குழந்தையின் உடல் மீட்பு அங்குலான ரயில் நிலைய வீதியில் உள்ள கால்வாயில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கால்வாயில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்த இருவருக்கு குறித்த சிசுவின் சடலம் இன்று (16) கிடைத்துள்ளது.... Read more »
மது அருந்திவிட்டு இ.போ.ச. பஸ்ஸினை செலுத்திய சாரதி கைது மது அருந்திய நிலையில் இ.போ.ச பஸ் வண்டியை ஓட்டிச் சென்ற சாரதி ஒருவர் தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மது போதையில் பயணிகளை ஏற்றிச் சென்ற குற்றத்துக்காக இந்த சாரதி மீது வழக்குத் தொடர... Read more »
ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகம் வழங்கியதாக கூறப்படும் கலாநிதி பட்டத்தை கொண்டு வருவதற்காக முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பிரதிநிதி ஒருவர் ஜப்பான் செல்லவுள்ளார். அதன்படி அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் மிக விரைவில் அந்தப் பல்கலைக்கழகத்துக்குச் செல்லவுள்ளார். 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர்... Read more »

