பொலிஸ் கான்ஸ்டபிளை மதுபான போத்தலால் தாக்கிய சாரதி கைது

விடுதி ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மதுபான போத்தலை உடைத்து கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கிய முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் மொரகஹஹேன பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே காயமடைந்து ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த... Read more »

இலங்கையில் சட்டவிரோத பிரமிட் திட்டங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க நீதிபதி திலின கமகே உத்தரவு

இதுபோன்ற சட்டவிரோத திட்டங்களைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முன்னேற்றம் குறித்து மூன்று மாதங்களுக்குள் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதுபோன்ற திட்டங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிக எண்ணிக்கையிலும், இது தொடர்பாக நீதிமன்ற வழக்குகள் கணிசமான எண்ணிக்கையிலும் இருப்பதைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற திட்டங்களில்... Read more »
Ad Widget

பேரூந்தில் பயணித்தவர் திடீர் உயிரிழப்பு..!

காலியில் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் காலி பிரதான பேருந்து நிலையத்தில் மாபலகம நோக்கி சென்ற பேருந்திலேயே நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மாபலகமவில் இருந்து காலிக்கு வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர்... Read more »

நான் நீருக்குள் அமிழ்த்திய பந்தைப் போன்றவள் – ஹிருணிகா

அரசியல்வாதிகள் நீருக்குள் மூழ்கடிக்கப்படும் பந்தாக இருக்க வேண்டும். கீழே செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மேலெழ முயற்சிக்க வேண்டும். நான் அவ்வாறான பண்புள்ளவள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். புதன்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும்... Read more »

அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 வயதாக நீடிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 வயதாக நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த அரச வைத்தியர்களின் ஓய்வு வயதும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.... Read more »

வீண் விமர்சனம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை ரணில் விக்ரமசிங்க.!

வீண் விமர்சனம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. எதிர்க்கட்சிகளின் ஆரோக்கியமான விமர்சனங்கள் வரவேற்கத்தக்கவை : ரணில் விக்ரமசிங்க.! வீண் விமர்சனம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. எதிர்க்கட்சிகளின் ஆரோக்கியமான விமர்சனங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால் அவை சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்கு அப்பாற்பட்டவையாக இருக்கக் கூடாது... Read more »

இறக்குமதி செய்யப்படும் முதலாவது அரிசித் தொகை இன்று நாட்டுக்கு

இறக்குமதி செய்யப்படும் முதலாவது அரிசித் தொகை இன்று நாட்டுக்கு அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் முதலாவது அரிசித் தொகை இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. அதற்கமைய 5,200 மெற்றிக் டன் அரிசித் தொகை இன்று இறக்குமதி செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அரசாங்கத்தினால் அரிசி இறக்குமதிக்கு அனுமதி... Read more »

இலங்கைக்கு வருகை தரும் சீனக் கப்பல் !

இலங்கைக்கு வருகை தரும் சீனக் கப்பல் ! சீன கடற்படையின் மருத்துவ கப்பலான ‘பீஸ் ஆர்க்’ விரைவில் இலங்கைக்கு தரவுள்ளது. குறித்த கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை (13) தனது ஏழு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஜிபூட்டி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டுள்ளது. இந்த கப்பல்... Read more »

CID இற்கு வருகை தந்த நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார

CID இற்கு வருகை தந்த நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார – பெயர் தொடர்பில் ஏற்பட்ட அசௌகரியம் குறித்து முறைப்பாடு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார இன்று (16) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விஜயம் செய்தார். பாராளுமன்ற இணையத்தளத்தில்... Read more »

காலி சிறையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்!

காலி சிறையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்! காலி சிறைச்சாலையில் இவ்வருடம் இதுவரையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கத்தின் முதலாவது காலி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் (12) காலி மாவட்ட செயலகத்தில் தொழிற்கல்வி பிரதியமைச்சர்... Read more »