12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரத்தில் ஈடுபடுத்துவதை தடை செய்யும் வர்த்தமானி வெளியீடு

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை... Read more »

சுற்றுலாப் பயணிகளுக்கான போதிய வசதிகள் இல்லை!

இந்த ஆண்டு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். ஆனால், பல சுற்றுலாப் பகுதிகளில் போதுமான பொது வசதிகள் இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மூன்றாவது பெரிய துறையாக சுற்றுலாத்துறை விளங்குகின்றது.... Read more »
Ad Widget

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்புரை

சிறைச்சாலைகளில் இடம்பெறும் முறைகேடுகளில் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருந்தால், அவற்றுடன் தொடர்புள்ள அதிகாரிகளுக்கு நிறுவன மட்டத்திலான ஒழுக்காற்று நடைமுறைகளுக்கு அப்பால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். அத்துடன், சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கு... Read more »

உருவாகிறது GEN BETA எனும் புதிய தலைமுறை

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் Gen Beta எனும் புதிய தலைமுறை உருவாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டு முதல் 2039 ஆம் ஆண்டுவரை பிறப்பவர்கள் Gen Beta என அழைக்கப்படுவார்கள் என குறிப்பிடப்படுகின்றது. இந்த தலைமுறையினர் பெரும்பாலும் Gen Alpha மற்றும்... Read more »

மனுஷவின் சகோதரருக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் தகவல் கோரும் காவல்துறை.!

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்காரவுக்கு பணம் வழங்கிய வேறு எவரேனும் இருப்பின் அது தொடர்பில் தகவல் வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. குறித்த தகவல்களை வழங்குவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றையும் அந்தத்... Read more »

புதிய தளபதிகள் நியமனம்

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும் புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் இன்று (30) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில்... Read more »

காணாமல் போன குழந்தை தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்..?

கடந்த 27ம் திகதியிலிருந்து காணாமல் போயிருக்கும் இக்குழந்தை இன்னும் கிடைக்கவில்லை என தெரியவருகிறது. தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது குழந்தையை அல்ல அவரின் தாயாரை என குறிப்பிடபடுகிறது. தாய் கிடைத்தால் குழந்தை தானாகவே கிடைத்துவிடும் என்கிறார்கள்..! நடந்தது என்ன ???? சில சமூக ஆர்வலர்கள் கணவருடன்... Read more »

புதிய இடத்தில் ஜனாதிபதி நிதியம்.!

இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத்தின் 3வது மாடியில் இயங்கி வந்த ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் 2025 ஜனவரி 01 ஆம் திகதி முதல் புதிய இடத்தில் நிறுவப்பட உள்ளது. இதன்படி, ஜனாதிபதி நிதியத்தின் புதிய அலுவலக வளாகம் கொழும்பு... Read more »

மஸ்கெலியாவில் பார ஊர்தி குடை சாய்ந்து விபத்து..!

நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியின் மஸ்கெலியா – பிரவுன்லோ தோட்டப் பகுதியில் கெப் வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்று மீண்டும் கொடகவெல பகுதி நோக்கி பயணித்த குறித்த கெப் வாகனத்தில்... Read more »

ஆசியாவில் அதிகூடிய அரசாங்க உத்தியோகத்தர்களை கொண்ட நாடுகளில் இலங்கைக்கு முதலிடம்.!

ஆசியாவில் அதிகூடிய அரசாங்க உத்தியோகத்தர்களை கொண்ட நாடுகளில் இலங்கைக்கு முதலிடம்.!   Read more »