தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களை அச்சுறுத்திய இருவர் கைது- வாகனத்தை மறித்து மிரட்டியதாக குற்றச்சாட்டு தேசிய மக்கள் சக்தியின் (NPP) இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பிங்கிரிய ஆடைத் தொழிற்சாலை வளாகத்தில் வைத்து மிரட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (30) இடம்பெற்ற இச்சம்பவத்தில், அவர்கள்... Read more »
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம், மிகவும் பொருத்தமான தெரிவை ஆராய சிறிது கால அவகாசம் தேவை என, பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (31) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர்... Read more »
டின் மீன் மீது விதிக்கப்பட்டுள்ள VAT வரியை குறைக்குமாறு இலங்கை டின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. டின் மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது பிரச்சினை இல்லையென்றாலும், அவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள VAT வரியை குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க... Read more »
பாதுக்க நகரத்தில் உள்ள மதுபானசாலை ஒன்றில் 5000 ரூபா போலி நாணயத்தாளை பயன்படுத்தி மதுபானம் வாங்க முயன்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 36 வயதுடையவராவார். சந்தேக... Read more »
எமிரேட்ஸ் விமான நிறுவனம் 2025 ஜனவரி 2 முதல் கொழும்பு மற்றும் துபாய் இடையே கூடுதல் சேவையை வழங்க உள்ளது. கூடுதல் சேவையானது 31 மார்ச் 2025 வரை வாரத்தில் ஆறு முறை செயல்படும், EK654 துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) புதன்கிழமைகளைத்... Read more »
தொலைதூரப் பயணங்களுக்கு பெரும்பான்மையான மக்கள் தேர்ந்தெடுப்பது விமானம் தான். பயண நேரம் குறைவு, சொகுசு, எளிதில் கிடைக்கும் சேவை போன்ற காரணங்களால் தான் விமானப் போக்குவரத்துத் துறை தவிர்க்க முடியாத ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் 102,465 விமானங்கள் வானத்தில்... Read more »
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் தவணை கல்வி... Read more »
ஹப்புத்தளை வேன் விபத்து – இருவர் பலி, 14 பேர் வைத்தியசாலையில் ஹப்புத்தளை – பெரகல வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 16 பயணிகளுடன் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும், இதன் போது காயமடைந்த... Read more »
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக எ பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தலைமையில் விசேட செய்தியாளர் மாநாடு ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. உயர்தரப்... Read more »
அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லும் செயலிக்கான APK லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்று பொலிஸ் எச்சரித்துள்ளது. இந்த லிங்கில் உங்கள் பெயர் மற்றும் யாருக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமோ அவரது பெயரை பதிவிட்டால், புத்தாண்டு வாழ்த்து அனுப்பலாம்... Read more »

