ஈஸ்டர் தாக்குதல் – மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..! ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாக கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால... Read more »
போலி தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்..! பொறுப்பற்ற வகையிலான பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்துவதைத் தவிர்க்குமாறு வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி எதிர்க்கட்சியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இன்று (03) பாராளுமன்றத்தில், 2023 ஆம் ஆண்டின்... Read more »
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு இலங்கைத் திருச்சபை எதிர்ப்பு: இலங்கையில் நடைமுறையிலுள்ள சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக, புதிய அரச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை (PSTB) அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் முடிவை இலங்கைத் திருச்சபை (Church of Ceylon) வன்மையாகக் கண்டித்துள்ளது. ... Read more »
CSN தொலைக்காட்சி முறைகேடு: சஜின் வாஸ் குணவர்தனவிடம் 4 மணிநேர விசாரணை! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (பெப்ரவரி 02, 2026) காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் (FCID) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய கால்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (CSN)... Read more »
இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவது எப்படி? (மோட்டார் போக்குவரத்து திணைக்களம்) 🇱🇰இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (Department of Motor Traffic)... Read more »
ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக 14 ஏர்பஸ் (Airbus) விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பில், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகனான ஷமிந்திர ராஜபக்ஷவை உடனடியாகக் கைது... Read more »
சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு..! 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களை தரவிறக்கம் செய்வது மற்றும் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தனியார் விண்ணப்பதாரர்கள் தமது... Read more »
இந்தியக் கடலோரக் காவல்படையின் தாக்குதல்: அமைச்சர் சந்திரசேகர் கடும் கண்டனம்..! பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மீனவர்கள் குழுவொன்றின் மீது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் நடத்திய தாக்குதலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல்... Read more »
சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு..! பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடொன்றை முன்வைப்பதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார். இதன்போது சமிந்த... Read more »
துப்பாக்கி மாயமான சம்பவம் – 2 பொலிஸ் அதிகாரிகள் கைது..! மத்துகம பொலிஸ் நிலையத்தில் தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் அந்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்துகம பொலிஸ் நிலையத்தில் இருந்த... Read more »

