எத்தம்பிட்டிய பொலிஸ் பிரிவிலிருந்து காணாமல் போன 19 வயது இளம் பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கு உதவுங்கள்

எத்தம்பிட்டிய பொலிஸ் பிரிவிலிருந்து காணாமல் போன 19 வயது இளம் பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு இலங்கை பொலிஸ், மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பொலிஸ் தகவலின்படி, ஹாலி எலவைச் சேர்ந்த அவரது தாயார், தனது மகள் காணாமல் போனதாக மார்ச் மாதம் புகார் அளித்துள்ளார். காணாமல்... Read more »

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், Mp பைசர் முஸ்தபாவினால் இன்று (24) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்துவதும், தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதும் இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தச்... Read more »
Ad Widget

கோட்டாபய ராஜபக்‌ஸவின் ரிட் மனு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கோட்டாபய ராஜபக்‌ஸவின் ரிட் மனு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி... Read more »

அரச நிதியை மோசடி செய்தவர்கள் சிறைக்கு செல்லும் போது தேசப்பற்றாளர்கள் போன்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

அரச நிதியை மோசடி செய்தவர்கள் சிறைக்கு செல்லும் போது தேசப்பற்றாளர்கள் போன்று கருத்து தெரிவிக்கிறார்கள். மக்களுக்காக குரல் கொடுப்பதால் அரசாங்கம் பழிவாங்குவதாக ஊடகங்களுக்கு குறிப்பிடுகிறார்கள். ஆனால் தான் ஏன் சிறை செல்கிறோம் என்பதை அவர்கள் குறிப்பிடுவதில்லை என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன்,... Read more »

மகனின் உயிரைக் காப்பாற்றி உயிர் நீத்த தாய்!

மாத்தறை, மிரிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற துயரமான மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று அனைவரது மனதையும் உலுக்கியுள்ளது. கால்வாய்க்குள் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில், மிரிஸ்ஸ மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிய சதுரங்கி என்ற இளம் தாய் உயிரிழந்துள்ளார். தாய்மையின் உன்னத தியாகம் விபத்து... Read more »

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட தரம் 10ல் கல்வி கற்கும் 15 வயது பாடசாலை மாணவன் கைது

‘சமன் கொல்லா’ என்ற பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரின் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தியதாகக் கூறப்படும் 15 வயது பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவன் நேற்று முதல்நாள் (15) இரவு அம்பலங்கொடை, மாதம்பே – சுதுவெல்ல பகுதியில் வைத்து... Read more »

இலங்கை சீனி நிறுவனம் சுனில் ஹந்துனெத்தி காலத்தில் 3193 மில்லியன் வரையான பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளது

அரசின் முதன்மையான அரச நிறுவனங்களில் ஒன்றான லங்கா சீனி நிறுவனம் (லிமிடெட்), 2025ஆம் ஆண்டில் பாரிய நிதி வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த 2021, 2022 மற்றும் 2023... Read more »

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவ பகுதியில் இடம்பெற்ற விபத்து.!

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவ பகுதியில் இடம்பெற்ற விபத்து.!! யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவ, கல்கண்டேகம பகுதியில் இன்று(17) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர்,படுகாயமடைந்துள்ளதாக பூநாவ பொலிஸார் தெரிவித்தனர். நுரைச்சோலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி... Read more »

கொட்டகலையில் திருமண நிகழ்வில் இரு தரப்பினரிடையே மோதல்.!!

கொட்டகலையில் திருமண நிகழ்வில் இரு தரப்பினரிடையே மோதல்.!! பொலிஸாரையும் புரட்டி எடுத்த மது பிரியர்கள் 7 பேர் கைது நுவரெலியா கொட்டகலை நகரில் இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டகலை நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்குச் சென்றவர்களிடையே மோதல்... Read more »

இலங்கையின் வாகனச் சாரதிகள் கவனத்திற்கு

இலங்கையின் வாகனச் சாரதிகள் கவனத்திற்கு, இலங்கை போக்குவரத்து அபராதங்கள் – 2026 2026 ஆம் ஆண்டிற்கான போக்குவரத்து விதிமீறல்களுக்கான புதிய அபராத விபரங்கள் 👉 சாதாரண அபராதங்கள் (Spot Fines): 💫 சீட் பெல்ட் (Seat Belt) அணியாமை – ரூ. 1,000/- 💫... Read more »