அந்தூரியம் செடிகளுடன் கட்டுநாயக்கவில் இரு பெண்கள் கைது..!

அந்தூரியம் செடிகளுடன் கட்டுநாயக்கவில் இரு பெண்கள் கைது..! சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய அந்தூரியம் செடிகளுடன் அவற்றை கொண்டு வந்த இரு இலங்கைப் பெண்கள் இன்று (7) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு... Read more »

நண்பனின் கையடக்க தொலைபேசியில் தங்கையின் மோசமான காணொளி!

நண்பனின் கையடக்க தொலைபேசியில் தங்கையின் மோசமான காணொளி! தங்கையின் மோசமான காணொளியை நண்பனின் கையடக்க தொலைபேசியில் பார்த்த சகோதரன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்த14 வயது நிரம்பிய மாணவியான தங்கை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாணவியின் சகோதரர் அளித்த முறைப்பாட்டை அடுத்து, கந்தானை பொலிஸார்... Read more »
Ad Widget

எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!

எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி! நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம், முன்னாள் எம்.பி.க்களின் நீண்டகால ஓய்வூதியச் சலுகை முடிவுக்கு வரவுள்ளது.... Read more »

நாடாளுமன்றில் தனியாகக் கைதட்டிய சாமர சம்பத்: ஜனாதிபதி

நாடாளுமன்றில் தனியாகக் கைதட்டிய சாமர சம்பத்: ஜனாதிபதியின் ஹெலிகொப்டர் பயணம் குறித்துக் கிண்டல்! நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் நேற்று சபையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் உள்ளூர் பயணங்கள் குறித்துத் தனது பாணியில் கிண்டலாகக் கருத்துத் தெரிவித்ததுடன், சபையில்... Read more »

பணமோசடி விவகாரம் : கெஹெலியவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல கைது!

பணமோசடி விவகாரம் : கெஹெலியவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல கைது! முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல, பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின்... Read more »

இந்தியாவில் சிக்கிய யாழ். குற்றவாளிகள்: இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை!

இந்தியாவில் சிக்கிய யாழ். குற்றவாளிகள்: இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை! இந்தியாவில் கைது செய்யப்பட்ட, இலங்கையில் பல்வேறு பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.     யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய... Read more »

இலங்கை – இந்திய உறவில் ஒரு புதிய மைல்கல்: ஜே.வி.பி குழுவினருடன் சந்திப்பு!

இலங்கை – இந்திய உறவில் ஒரு புதிய மைல்கல்: ஜே.வி.பி குழுவினருடன் சந்திப்பு! இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியின் பொதுச்செயலாளர் திரு. டில்வின் சில்வா மற்றும் அவர்களது குழுவினருடன் இன்று புதுடெல்லியில் ஒரு சுமூகமான மற்றும் ஆக்கபூர்வமான சந்திப்பு நடைபெற்றது. இந்த... Read more »

அவிசாவளை மற்றும் சிகிரியாவில் நீரில் மூழ்கி இருவர் பலி

அவிசாவளை மற்றும் சிகிரியாவில் நீரில் மூழ்கி இருவர் பலி அவிசாவளை மற்றும் சிகிரியா பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ள சோகமான செய்திகள் பதிவாகியுள்ளன. வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற இந்தச் சம்பவங்கள் குறித்து காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அவிசாவளை, தல்கத்துவாவ பகுதியில்... Read more »

முகத்துவாரத்தில் தொடர்மாடி குடியிருப்பின் கூரை இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு

முகத்துவாரத்தில் தொடர்மாடி குடியிருப்பின் கூரை இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு கொழும்பு முகத்துவாரம் (Modara) பகுதியில் முகத்துவாரத்தில் தொடர்மாடி குடியிருப்பின் கூரை இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளாா். இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.... Read more »

கட்டுநாயக்கவில் அதிரடி: ரூ. 12.8 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல் – மூவா் கைது

கட்டுநாயக்கவில் அதிரடி: ரூ. 12.8 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல் – மூவர் கைது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று அதிகாலை ஒரு பாரிய சட்டவிரோத சிகரெட் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) இருந்து வருகை... Read more »