நிவாரணப் பொருட்கள் விவகராம்: விளக்கம் அளிக்குமா பாகிஸ்தான்?

நிவாரணப் பொருட்கள் விவகராம்: விளக்கம் அளிக்குமா பாகிஸ்தான்? இலங்கைக்கு நிவாரண உதவிகளை வழங்கிய நாடுகளில் பாகிஸ்தானும் முக்கிய இடம் வகிக்கின்றது. இந்நிலையில், பாகிஸ்தான் வழங்கிய நிவாரணப்பொருட்கள் காலாவதியாகியதாகக் கூறி சமூக ஊடகங்களில் படங்கள் சில வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் தூதுவராலயம் விளக்கமளிக்க... Read more »

டிட்வா சூறாவளி: உலக நாடுகள் உதவி – இலங்கைக்குத் இதுவரை கிடைத்த சர்வதேச உதவிகள்

‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாரிய அழிவுகளால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து, லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், இலங்கைக்குத் தொடர்ச்சியாகக் கணிசமான சர்வதேச ஆதரவு கிடைத்து வருவதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக நாடுகள் இலங்கை அரசுடன் தமது ஒற்றுமையைத்... Read more »
Ad Widget

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படாது: CEB உறுதி !

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மின் விநியோகம் ஒருபோதும் துண்டிக்கப்படாது என்று இலங்கை மின்சார சபையின் (CEB) பொது முகாமையாளர் ஷெர்லி குமார உறுதியளித்துள்ளார். கட்டணம் பற்றி கவலை இல்லை: பயனர்கள் மின் கட்டணங்களைச் செலுத்தாத காரணத்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் இணைப்பைத்... Read more »

வௌிநாட்டு நன்கொடைகளை சுங்கவரியின்றி இறக்குமதி செய்ய திட்டம்..!

வெளிநாட்டு நன்கொடையாளர்களால் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை சுங்க வரிகள் மற்றும் கட்டணங்கள் இன்றி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஒரு பொறிமுறையை வகுத்துள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்குவதற்காக வெளிநாட்டு அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள... Read more »

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி தொடர்பான தீர்மானம்..!

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி தொடர்பான தீர்மானம்..! பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். அதன்படி, முன்னர் அறிவிக்கப்பட்ட படி டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க... Read more »

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை முதல் திறப்பு..!

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை முதல் திறப்பு..! சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03) முதல் மீண்டும் திறப்பதற்குச் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அண்மையில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக இந்த வைத்தியசாலையின் சேவைகள் தற்காலிகமாக... Read more »

வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு..!

அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும் போது, அவற்றைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கத் தீர்மானித்திருந்த 10,000 ரூபா கொடுப்பனவை, 25,000 ரூபாவாக அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அதன் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும... Read more »

சி.பி. ரத்நாயக்க டிசம்பர் 16 வரை விளக்கமறியலில்..!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இன்று (02) கைது செய்யப்பட்டார். தற்போது முன்னெடுக்கப்பட்டு... Read more »

இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா வழங்கும் ஆதரவுகளுக்கு நன்றி..!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (02) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கையின் நெருங்கிய நண்பராக எம்மோடு இணைந்து உயிர்களைக்... Read more »

தற்கொலை செய்துகொள்ள குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய் மீட்பு..!

தற்கொலை செய்து கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் தேடி அநுராதபுரம் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர். தற்போது பிரதேசவாசிகளினதும் உயிர்காக்கும் குழுவினரதும் உதவியுடன் அந்தத் தாயின் உயிரைக் காப்பாற்ற முடிந்துள்ளதுடன், இரண்டு குழந்தைகளையும் தேடும் பணிகள் தொடர்ந்தும்... Read more »