ரணிலுக்கு ஆதரவாக களம் வந்த ட்ராமா மாமா..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், ரணிலின்றி ஸூம் தொழிற்நுட்பம் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இதேவேளையில் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு வெளியே, எதிர்க்கட்சியினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதில், ஐக்கிய தேசியக் கட்சியின் மிகவும் விசுவாசமான நபரான “ட்ராமா... Read more »

யாழில் சுமந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..!

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்டதாக கூறி வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் ராசேந்திரம் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து சுமந்திரனால் கடிதம் ஒன்றின் மூலம்... Read more »
Ad Widget

வெல்லம்பிட்டியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு..!

வெல்லம்பிட்டி – கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூட்டை நடத்திய... Read more »

வட மாகாணத்தில் வீதிகள் மேம்பாட்டுக்காக ரூ. 7 பில்லியனுக்கும் அதிகமான நிதி..!

வட மாகாணத்தில் வீதிகள் மேம்பாட்டுக்காக ரூ. 7 பில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் வீதி மேம்பாட்டுக்காக அரசாங்கம் ரூ. 7.022 பில்லியனை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதில், வவுனியா மாவட்டத்திற்கு ரூ. 1.7... Read more »

தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர்களின் ரணிலின் கைது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர்களின் ரணிலின் கைது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர்கள் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.... Read more »

ரணிலுக்கு ஆதரவாக பேரணி..! டில்வின் சில்வா எச்சரிக்கை

ரணிலுக்கு ஆதரவாக பேரணி..! டில்வின் சில்வா எச்சரிக்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பேரணி நடத்தப்பட்டால் அது நமது நாட்டின் நீதித்துறைக்கு எதிரானது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தை அவமதிக்கும்... Read more »

நிறுவனங்கள் EPF க்கு பங்களிப்பதைத் தவிர்க்கின்றதாக குற்றச்சாட்டு 

நிறுவனங்கள் EPF க்கு பங்களிப்பதைத் தவிர்க்கின்றதாக குற்றச்சாட்டு தொழிலாளர் திணைக்கள தகவல்களின்படி, சுமார் 23,000 நிறுவனங்கள் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் (ETF) மட்டுமே பதிவு செய்துள்ளன. ஊழியர்களின் சேமலாப நிதியத்தில் (EPF) பதிவு செய்வதை இந்த நிறுவனங்கள் தவிர்ப்பதாக தெரியவந்துள்ளது.   முக்கிய தகவல்கள்:... Read more »

அரசியல் பழிவாங்கல்: முன்னாள் ஜனாதிபதி கைதுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

அரசியல் பழிவாங்கல்: முன்னாள் ஜனாதிபதி கைதுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டு ஊடக சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. “அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த சந்திப்பில், அரசியல் எதிரிகளை... Read more »

ரணில் விக்கிரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கல்

ரணில் விக்கிரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கல் – அலி சப்ரி கடும் விமரிசனம் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான குற்றச்சாட்டுகளை அரசியல் பழிவாங்கல் என கண்டித்துள்ளார். பதவியில் உள்ள ஒரு ஜனாதிபதி... Read more »

40 ஆண்டுகளுக்கு முன்பே ரணில் நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்

40 ஆண்டுகளுக்கு முன்பே ரணில் நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் – அமைச்சர் விமர்சனத்திற்கு பதிலளித்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 40 ஆண்டுகளுக்கு முன்பே, இன்னும் பல கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “அவரது... Read more »