மரதானவில் விசேட சுற்றிவளைப்பு: பிடியாணை மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 30 பேர் கைது! சனிக்கிழமை மாலை (செப்டம்பர் 27) மரதான பகுதியில் பொலிஸாரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிடியாணை மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 30 சந்தேகநபர்கள் இந்த சுற்றிவளைப்பின்... Read more »
மன்னார் காற்றாலை திட்டத்தினால் ஆபத்தொன்றுமில்லை..! அமைச்சர் திட்டவட்டம் மன்னார் (Mannar) காற்றாலை திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு அனைத்து வேலைகளும் முன்னைய ஆட்சியாளர்களினால் முன்பே செய்து முடிக்கப்பட்டிருப்பதாக கடற்தொழில் அமைச்சர் இரமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கல்வி அபிவிருத்திக்குழுமத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட முன்பள்ளி கல்விக்கூடங்கள் பற்றிய... Read more »
நண்பர்களுடன் சென்ற சிறுவனுக்கு புகையிரதத்தால் நேர்ந்த விபரீதம்..! ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்மல்பொல ரயில் நிலையத்தில் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் மெதகம பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையவர் என அடையாளம்... Read more »
ICST பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வு.! உலக தூய்மை தினத்தை முன்னிட்டு ICST பல்கலைக்கழகத்துடன் இணைந்து 23 காலாட்படை ஏற்பாடு செய்த சுற்றுச்சூழலை தூய்மையாக்கும் சிரமதான நிகழ்வு கடந்த 25 ஆம் திகதி, வியாழக்கிழமை காலை 8 மணிமுதல் 1 மணிவரை நடைபெற்றது. புனானை... Read more »
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப்பிரேரணை கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்ணவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி (SJB) திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சபாநாயகர் பதவி வகிக்க தகுதியற்றவர் என்றும் அவர் கூறினார்.... Read more »
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் போதைப்பொருள் கொள்கலன்கள்: இரண்டு புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்ததாக நாமல் ராஜபக்ச கூறுகிறார் SLPP நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் பற்றிய முன்னெச்சரிக்கைகளை அலட்சியம் செய்த இரண்டு புலனாய்வு... Read more »
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு இனி பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கைகள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறவோ அல்லது எச்சரிக்கவோ இனி நேரமில்லை, எனவே போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப்... Read more »
வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் பகிடிவதைக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில்! குளியாப்பிட்டியவில் அமைந்துள்ள இலங்கையின் வயம்ப பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வர், குளியாப்பிட்டிய நீதவான் மிஹில் சிரந்தன சதுருசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, செப்டம்பர் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பகிடிவதையின்போது இரண்டாம் ஆண்டு... Read more »
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கம்: உலகத் தரத்திற்கு இணங்க புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை திட்டம்! பயங்கரவாதத்திற்கு எதிரான கட்டமைப்பைச் சீர்திருத்துவதற்கும், நல்லிணக்கப் பொறிமுறைகளை வலுப்படுத்துவதற்கும் இலங்கை உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார... Read more »
தேசிய தொழிலாளர் நிறுவனக் கட்டட மோசடி வழக்கு: அமைச்சர்கள் மூவரைக் கைது செய்யக் கோரிய மனு நிராகரிப்பு!
தேசிய தொழிலாளர் நிறுவனக் கட்டட மோசடி வழக்கு: அமைச்சர்கள் மூவரைக் கைது செய்யக் கோரிய மனு நிராகரிப்பு! தேசிய தொழிலாளர் நிறுவனத்திற்குச் சொந்தமான தெஹிவளையில் உள்ள ஒரு கட்டிடத்தை மோசடியாக குத்தகைக்கு விட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர்... Read more »

