வடக்கில் 5941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் சற்று முன் உத்தரவு பிறப்பித்தது. நாளைய தினம் (28.06.2025) காலக்கெடு முடிவடையும் கடைசித் தறுவாயில் இந்த உத்தரவு தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் ம.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை... Read more »
போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு..! போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.06.2025) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் நோக்கம் போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டங்களை கிராம... Read more »
பல லட்சம் பெறுமதியான போதை மாத்திரை மீட்பு..! கற்பிட்டி முகத்துவாரம் கடற்கரையில் 4 பொதிகளில் 3 இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளை கைப்பற்றிய பொலிஸார். Read more »
மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்று சர்ச்சையில் சிக்கிய ரணில்..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க நிதியை பயன்படுத்தி மேற்கொண்டதாகக் கூறப்படும் தனியார் வெளிநாட்டுப் பயணம் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. விசாரணையின் விவரங்கள் அறிக்கை... Read more »
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தமிழ் இளைஞர்கள்..! சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இவர்கள்... Read more »
கல்கிசை – காங்கேசன்துறை கடுகதி புகையிரத சேவை 07ஆம் திகதி முதல் ஆரம்பம்..! யாழ்ப்பாணம் – கொழும்பு குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் தினசரி சேவையாக கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான... Read more »
2025ம் ஆண்டுக்கான கதிர்காமம் திருத்தல திருவிழாவிற்கான கொடியேற்றம் ஆலய சூழலில் உள்ள பள்ளிவாசலில் இன்று மாலை இடம்பெற்றது Read more »
இலங்கையில் கசினோ இயந்திர இறக்குமதிக்கு COPF ஒப்புதல்: வரி வருவாயை அதிகரிக்க திட்டம் இலங்கைக்கு கசினோ இயந்திரங்களை இறக்குமதி செய்ய பொது நிதிக் குழு (COPF) அனுமதி அளித்துள்ளது. வரி வடிவில் அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டுவதற்கு இது உதவும் என்று குறிப்பிட்டு இந்த முடிவு... Read more »
ராகிங் குற்றச்சாட்டில் 22 மாணவர்கள் இடைநீக்கம்: ஒலுவில் பல்கலைக்கழகம் நடவடிக்கை ஒலுவில் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜூனைதீன் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக முறையான விசாரணையை... Read more »
பண்டாரநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் தயார் நிலையில்..! கட்டார் மற்றும் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற சூழ்நிலையைத் தொடர்ந்து, பயணிகள் விமான நிறுவனங்களின் எந்தவொரு அவசர தரையிறக்க கோரிக்கைகளையும் பூர்த்தி செய்ய, தயார் என இலங்கை அறிவித்துள்ளது. இதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச... Read more »

