5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை..!

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை..! நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு 3ஆம் நிலை மண்சரிவு... Read more »

மனிதாபிமான உதவித் தொகையை அதிகரித்தது பிரித்தானியா..!

மனிதாபிமான உதவித் தொகையை அதிகரித்தது பிரித்தானியா..! சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் வரை அதிகரித்துள்ளது. இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், இதற்கு முன்னர் 675,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள்... Read more »
Ad Widget

நாளைய வானிலை..!

நாளைய வானிலை..! நாளை அதாவது 07.12.2025 அன்று இலங்கையின் தென்மேற்கு பகுதியை மையமாகக் கொண்டு வளிமண்டல தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. அத்தோடு அதிக ஈரப்பதன் கொண்ட கீழைக்காற்றுக்களின் வருகையும் இருக்கும். எனவே நாளை முதல் (07.12.2025) எதிர்வரும் 14.12.2025 வரை நாடு முழுவதும்... Read more »

உயிரிழப்புகள் 607 ஆக அதிகரிப்பு!

உயிரிழப்புகள் 607 ஆக அதிகரிப்பு! – கடந்த இருபது ஆண்டுகளில் மிக மோசமான அனர்த்தம் ! கடந்த இருபது ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை அனர்த்தமான ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் இன்று... Read more »

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சிறப்பு உரை !

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சிறப்பு உரை ! அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, சிறந்த தேசத்தை உருவாக்க அரசுக்கு கடமை உண்டு: ஜனாதிபதி அநுர குமார அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிறந்த வாழ்க்கையை உறுதிப்படுத்தும் வகையில், தற்போதைய தேசத்தை விடச் சிறந்த ஒரு தேசத்தைக் உருவாக்குவது அரசாங்கத்தின்... Read more »

மொரகஹகந்த நீர்த்தேக்கம் நிரம்பும் அபாயம்: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க கோரிக்கை!

மொரகஹகந்த நீர்த்தேக்கம் நிரம்பும் அபாயம்: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க கோரிக்கை! மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது 97.87% ஆக உயர்ந்துள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்னும் சில நாட்களுக்கு மழை தொடர்ந்தால், இந்த நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்புவதற்கான வாய்ப்புகள்... Read more »

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை! கொழும்பு – நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையும், மேலும் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (டிசம்பர் 5) மாலை 4 மணியளவில் வெளியிட்ட இந்த... Read more »

Rebuilding SriLanka’ நிதியத்திற்கு மில்லியன் கணக்கான நிதி..!

Rebuilding SriLanka’ நிதியத்திற்கு மில்லியன் கணக்கான நிதி..! ‘Rebuilding SriLanka’ நிதியத்திற்கு வெளிநாடு வாழ் இலங்கையர்களிடமிருந்து இதுவரை 635 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். இது தொடர்பாக... Read more »

கடந்த 24 மணி நேரத்தில் அக்குரஸ்ஸவில் அதிக மழைவீழ்ச்சி..!

கடந்த 24 மணி நேரத்தில் அக்குரஸ்ஸவில் அதிக மழைவீழ்ச்சி..! கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி நில்வளா கங்கையை அண்டிய அக்குரஸ்ஸ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். இன்று (5) காலை... Read more »

கனவு இல்லத்தை இழந்த நிமேஷின் சோகக் கதை..!

கனவு இல்லத்தை இழந்த நிமேஷின் சோகக் கதை..! இயற்கை எம்மை மிகவும் விசித்திரமான முறையில் தண்டிக்கிறது. ‘டித்வா’வும் அவ்வாறே, இன்னும் பல வருடங்களுக்கு மக்கள் தலைநிமிர முடியாத அளவுக்கு தண்டித்துவிட்டுச் சென்றிருக்கிறது. இலங்கை அண்மைக்கால வரலாற்றில் இல்லாதவாறான ஒரு அனர்த்தத்தை இம்முறை எதிர்கொண்டதுடன், அதன்... Read more »