இந்தியா – இலங்கை உயர்மட்டக் கூட்டம்

இந்தியா – இலங்கை உயர்மட்டக் கூட்டம் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உயர்மட்டக் குழுவின் மூன்றாவது கூட்டம் இன்று (பெப்ரவரி 21, 2026) கொழும்பில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலங்கையின் மீள்நிர்மாணப் பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்திற்கு இலங்கைக்கான இந்திய... Read more »

குமார் குணரட்னத்தின் முக்கிய குற்றச்சாட்டுகள்

குமார் குணரட்னத்தின் முக்கிய குற்றச்சாட்டுகள் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம், இன்று (பெப்ரவரி 21, 2026) யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தினார். அங்கு அவா் அரசின் புதிய சட்ட முயற்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை... Read more »
Ad Widget

மனைவியின் தலையை அறுத்து கள்ளக்காதலன் வீட்டு முற்றத்தில் வைத்த சிங்களக் கணவன்!

தனது 32 வயதான மனைவியின் தலையை அறுத்து கள்ளக்காதலன் வீட்டு முற்றத்தில் வைத்த சிங்களக் கணவன்! காலி, நெலுவ பகுதியில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்த கணவர் காவல்துறையில் சரணடைந்துள்ளார். இதன்போது துண்டிக்கப்பட்ட தலையை குறித்த பெண்ணுடன் திருமணத்துக்கு புறம்பான... Read more »

23,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை..!

23,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை..! தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமரும் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான... Read more »

போலி வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் முற்றுகை..!

போலி வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் முற்றுகை..! விசா ஆலோசனை வழங்குவதாகக் கூறி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தி வந்த மூவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பல பகுதிகளில் வைத்து கைது செய்துள்ளது. பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே... Read more »

அக்குரேகொட படுகொலை : அமைச்சரின் அறிவிப்பு

அக்குரேகொட படுகொலை : அமைச்சரின் அறிவிப்பு அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் கொடூரமான படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (பெப்ரவரி 20, 2026) நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.... Read more »

அக்குரேகொட இரட்டைப் படுகொலை

அக்குரேகொட இரட்டைப் படுகொலை: முக்கிய சந்தேகநபர் ‘டிலா’விடம் 90 நாட்கள் தீவிர விசாரணை! அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ‘பொல்கஸ்ஸோவிட்ட டிலா’ என்பவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய காவற்துறையினருக்கு... Read more »

இலங்கை வரலாற்றில் 63 கோடியை அள்ளிய அதிஷ்டசாலி யார்?

இலங்கை வரலாற்றில் 63 கோடியை அள்ளிய அதிஷ்டசாலி யார்?? இலங்கை #லொத்தர் வரலாற்றின் இதுவரை எந்தவொரு தனிநபரும் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒரு பாரிய தொகை இன்று ஒருவருக்கு கிடைத்துள்ளது. நேற்று (பிப்ரவரி 19, 2026) நடைபெற்ற ‘கோடிபதி கப்ரூக’ (வாரம் 2259) குலுக்கலில்,... Read more »

எரிவாயு தட்டுப்பாடு – லாஃப்ஸ் விடுத்த அவசர அறிக்கை..!

எரிவாயு தட்டுப்பாடு – லாஃப்ஸ் விடுத்த அவசர அறிக்கை..! சந்தையில் லாஃப்ஸ் வர்த்தக நாமத்தைக் கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குத் தற்காலிகத் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவும் ஊடகச் செய்திகள் தொடர்பில் அந்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.   அந்த அறிக்கையின்படி, ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில்... Read more »

“ராஜபக்சக்களின் திட்டம் நிறைவேறியிருந்தால், பிரபா**கரன் முதலமைச்சர் ஆகியிருப்பார்!

“ராஜபக்சக்களின் திட்டம் நிறைவேறியிருந்தால், பிரபா**கரன் முதலமைச்சர் ஆகியிருப்பார்! இலங்கை முன்னாள் இராணுவ தளபதி, Field Marshal சரத் பொன்சேகா சமீபத்தில் வெளியிட்ட கருத்துகளில் பல அதிர்ச்சிகர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டிலேயே, அப்போதைய அரசின் உயர் தலைவர்கள் போர் நடவடிக்கைகளில் தலையிட்டு, தமது... Read more »