சமனான சட்ட அமுலாக்கத்தால் ஏற்படும் மாற்றங்கள்

சமனான சட்ட அமுலாக்கத்தால் ஏற்படும் மாற்றங்கள்: ஜப்பானில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உரை ஜப்பான் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, டோக்கியோவில் உள்ள இலங்கை சமூகத்தினரை சந்தித்தபோது முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். குடிமக்கள் அனைவருக்கும் சட்டம் சமமாகப்... Read more »

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு ஒக்ரோபர் 1 ஆம் திகதிவரை விளக்கமறியல்..!

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு ஒக்ரோபர் 1 ஆம் திகதிவரை விளக்கமறியல்..! இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடியில் ஈடடுபட்ட காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டனர். இன்று அதிகாலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இவர்களிடமிருந்து மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு படகும்... Read more »
Ad Widget

மஹிந்தவை பார்க்கச் சென்ற ஜீவன் தொண்டமான்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறி தற்போது தங்காலை கால்டன் இல்லத்தில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதியை மரியாதை நிமித்தம் சந்தித்து சிநேகபூர்வமாக ஜீவன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் முன்னாள்... Read more »

இன்று 2000 பேருக்கு அரச சேவை நியமனம்..!

அரச சேவையின் தரம் III மேலாண்மை சேவை அதிகாரி சேவைக்கு 2000 புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது சேவையில் அவர்களை அதிகாரபூர்வமாக இணைத்துக்கொள்ளும் “நியமனக் கடிதங்கள் வழங்கும்” விழா இன்று (29) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய... Read more »

2026 வரவு செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சுக்கே அதிக நிதி..!

தேசிய மக்கள் சக்தி அரசின், 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில், உச்சபட்சமாக நிதி அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபாவும், பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட வரைவு நாடாளுமன்றத்தில் பதில் நிதி... Read more »

இலங்கை – சவுதி அரேபியா நேரடி விமான சேவையினை ஆரம்பிக்குமாறு கோரிக்கை..!

வரையறுக்கப்பட்ட விமான நிலைய, விமான சேவைகள், ஶ்ரீலங்கா(தனியார்) கம்பனி தொடர்பாக அரசாங்க பொறுப்பு, முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பாக 26.09.2025ல் நடைபெற்ற பராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உறையாற்றிய அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை சவுதி அரேபியாவில்... Read more »

2026 – 2029 தேர்தல் மூலோபாயத் திட்டம் நவம்பரில் வெளியிடப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

2026 – 2029 தேர்தல் மூலோபாயத் திட்டம் நவம்பரில் வெளியிடப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு ​ ​2026ஆம் ஆண்டு முதல் 2029ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான தேர்தல் மூலோபாயத் திட்டம் (Election Strategic Plan), நவம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தேர்தல்கள்... Read more »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் சந்திப்பு:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் சந்திப்பு: ​முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை (28) தங்காலையில் உள்ள கார்ல்டன் மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். ​கதிர்காமத்தில் இருந்து கொழும்பு செல்லும் பயணத்தின் போது விக்ரமசிங்க இந்தச்... Read more »

மரதானவில் விசேட சுற்றிவளைப்பு: பிடியாணை மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 30 பேர் கைது!

மரதானவில் விசேட சுற்றிவளைப்பு: பிடியாணை மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 30 பேர் கைது! ​சனிக்கிழமை மாலை (செப்டம்பர் 27) மரதான பகுதியில் பொலிஸாரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ​பிடியாணை மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 30 சந்தேகநபர்கள் இந்த சுற்றிவளைப்பின்... Read more »

மன்னார் காற்றாலை திட்டத்தினால் ஆபத்தொன்றுமில்லை..! அமைச்சர் திட்டவட்டம்

மன்னார் காற்றாலை திட்டத்தினால் ஆபத்தொன்றுமில்லை..! அமைச்சர் திட்டவட்டம் மன்னார் (Mannar) காற்றாலை திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு அனைத்து வேலைகளும் முன்னைய ஆட்சியாளர்களினால் முன்பே செய்து முடிக்கப்பட்டிருப்பதாக கடற்தொழில் அமைச்சர் இரமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கல்வி அபிவிருத்திக்குழுமத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட முன்பள்ளி கல்விக்கூடங்கள் பற்றிய... Read more »