இலங்கையில் வனப்பாதுகாப்பு வலையமைப்பை விரிவுபடுத்த புதிய திட்டம்:

இலங்கையில் வனப்பாதுகாப்பு வலையமைப்பை விரிவுபடுத்த புதிய திட்டம்: சுற்றுச்சூழல் அமைச்சு, இலங்கையிலுள்ள பல காடுகளாலான அரச காணிகளைப் பாதுகாக்கப்பட்ட வனப்பாதுகாப்பு வலையங்களாக அறிவிப்பதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி தெரிவிக்கையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐந்து ஹெக்டேயர் அல்லது அதற்கு மேற்பட்ட... Read more »

இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை அதிகரிப்பு இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா பொதியின் விலை 100 ரூபாயாலும், ஒரு கிலோகிராம் பால் மா பொதியின்... Read more »
Ad Widget

இலங்கைக்கு கருணை காட்டிய டிரம்ப் ! 44 வீதத்திலிருந்து 30 வீதம் ! இலங்கை ஜனாதிபதியின் பெயரை மாற்றிய அமெ.ஜனாதிபதி !

Trump’s reciprocal tariff on #SriLanka ஏப்ரல் மாதம் 44 வீத வரி விதிக்கப்பட்ட பிறகு நேற்று (ஜுலை 9) கருணை காட்டப்பட்ட 14 நாடுகளில் ஒன்றாக இலங்கையையும் சேர்த்து 30 வீதமாகக் குறைத்திருப்பதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். 14 வீதம் குறைந்திருக்கிறது என்று ஆறுதல்... Read more »

அநுரவுக்கு ட்ரம்பின் கடிதம் – அமெரிக்கா – இலங்கை வர்த்தக உறவுகள்: டிரம்ப் நிர்வாகத்தின் புதிய வரிகள்!

அநுரவுக்கு ட்ரம்பின் கடிதம் – அமெரிக்கா – இலங்கை வர்த்தக உறவுகள்: டிரம்ப் நிர்வாகத்தின் புதிய வரிகள்! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இலங்கை அதிபர் அனுரா குமார திசாநாயக்கவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். ஆகஸ்ட் 1, 2025 முதல் இலங்கை தயாரிப்புகளுக்கு அமெரிக்காவில்... Read more »

கொழும்பு கோட்டை நீதிமன்றம்: ரஜாங்கன சத்தாரத்தன தேரருக்கு உளவியல் பரிசோதனைக்கு உத்தரவு!

கொழும்பு கோட்டை நீதிமன்றம்: ரஜாங்கன சத்தாரத்தன தேரருக்கு உளவியல் பரிசோதனைக்கு உத்தரவு! கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், இலங்கையின் பௌத்த பிக்குவான ரஜாங்கன சத்தாரத்தன தேரருக்கு உளவியல் பரிசோதனை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்டுள்ளது. இந்த பரிசோதனை கொழும்பு தேசிய மருத்துவமனையில்... Read more »

திட்டமிட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல் தப்பிக்க விடப்படுகிறார்களா..? 

திட்டமிட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல் தப்பிக்க விடப்படுகிறார்களா..? இல்லை வடமராட்சி கிழக்கு பிரதேசம் போதைப்பொருள் பிரதேசமாக சித்தரிக்கப்படுகிறதா? மக்கள் கேள்வி? திட்டமிட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல் தப்பிக்க விடப்படுகிறார்களா? இல்லை வடமராட்சி கிழக்கு பிரதேசம் போதைப்பொருள் பிரதேசமாக சித்தரிக்கப்படுகிறதா? மக்கள் கேள்வி? என மக்கள்... Read more »

வெளிநாடு சென்று இலங்கை திரும்பியவருக்கு விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி..!

வெளிநாடு சென்று இலங்கை திரும்பியவருக்கு விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி..! டுபாயில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது வங்கிக் கணக்கு மூலம் 10 மில்லியன் ரூபாக்கும் அதிகமான பணப் பரிமாற்றம் தொடர்பாக தேடப்பட்டு வந்த... Read more »

நவாலியில் உறவுகள் சாகடிக்கப்பட்டதை  தமிழினம் ஒருபோதும் மறக்கவேமாட்டாது: நாடாளுமன்றில் சிறீதரன் எம்பி!

நவாலியில் உறவுகள் சாகடிக்கப்பட்டதை  தமிழினம் ஒருபோதும் மறக்கவேமாட்டாது: நாடாளுமன்றில் சிறீதரன் எம்பி! சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் யாழ். நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல் படுகொலையை இன்று நாடாளுமன்றத்தில் நினைவுகூர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இழப்புக்களையும் உயிரிழப்புக்களையும்... Read more »

மத்திய கலாசார நிதியத்தின் முறைகேடுகள்: மூவர் கொண்ட குழு நியமனம்

மத்திய கலாசார நிதியத்தின் முறைகேடுகள்: மூவர் கொண்ட குழு நியமனம் 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், மத ஸ்தலங்கள் மற்றும் பல்வேறு செயற்பாடுகளுக்காக மத்திய கலாசார நிதியத்தினால் (CCF) வழங்கப்பட்ட நிதியுதவிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில்... Read more »

சண்முகம் குகதாசன் நாடாளுமன்ற உரை..!

பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை..! 08.07.2025 மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இந்த மேலான சபையின் முன் வைக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் குறித்து எனது கருத்துகளைத் இந்த அவையில் எடுத்துரைக்க... Read more »