நிகழ்கால அரசியல் புதிர் மாகாணசபை தேர்தல்..! முன்னைய தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும், தோல்வி கண்டவர்களும் தங்கள் பெயரை வருமானத்துடன் தக்க வைப்பதற்காகவே மாகாண சபை தேர்தல்களை நோக்கி கூப்பாடு போடுவதாக அநுர குமரவின் தேசிய மக்கள் அரசு பார்க்கின்றது. இலங்கையின் மனித உரிமை... Read more »
வீட்டிற்கு முன்னால் மீட்கப்பட்ட கைக்குண்டு..! வெள்ளம்பிட்டிய, டொனால் பெரேரா வீதியில் உள்ள அல்பாவில் வீடமைப்பு தொகுதியில், வீடொன்றுக்கு முன்னால் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (26) இரவு, வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு முன்னால் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று இருப்பதைக் கண்டு... Read more »
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அதிர்ச்சி தகவல்..! குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பணிகள் கடந்த ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட நிலையில், அதன் மூலம் அரசுக்கு எவ்வித வருமானமும் கிடைக்கவில்லை என்று கணக்காய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.... Read more »
இன்றைய வானிலை அறிக்கை..! 27.10.2025 வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், சப்ரகமுவ, மத்திய,... Read more »
ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது..! 3 கோடியே 40 லட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 32 வயதான இந்தியப் பிரஜை... Read more »
காணாமல் போனோர் குடும்பங்கள் ஏமாற்றம்: 35வது நினைவேந்தலுக்கு முன்னதாக ஜனாதிபதியின் மௌனம் காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவேந்தல் நிகழ்வு அக்டோபர் 27 அன்று சீதுவ, ரத்தொலுவவில் உள்ள காணாமல் போனவர்களுக்கான நினைவுத்தூபியில் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவின் தொடர்ச்சியான மௌனம்... Read more »
நல்லூர் பிரதேச செயலகம் பெருமை: ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் 2025இல் இரண்டு உயரிய விருதுகளை வென்று சாதனை மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் (CEA) ஏற்பாடு செய்யப்பட்டு, BMICH இல் நடைபெற்ற ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் 2025 நிகழ்வில், நல்லூர் பிரதேச செயலகம் வரலாற்றைப்... Read more »
ஆபத்தில் சிக்கிய கப்பலின் பணியாளர்கள் மீட்பு..! தொழில்நுட்பக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய கப்பலின் 14 ஊழியர்களை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில் ஆபத்தில் சிக்கிய வர்த்தகக் கப்பலில் இருந்த குழுவினரை இலங்கை கடற்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது. வியட்நாமில் இருந்து... Read more »
எதிர்க்கட்சிக்கு சவால் விடுத்த தொலவத்த..! பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர எதிர்க்கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார். சமீபத்தில் கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் தொடர்பில்... Read more »
சட்டத்தை நிலைநிறுத்துகிறோம் என பொலிஸார் சட்டவிரோதமாக செயற்பட முடியாது..! சட்டத்தை நிலைநாட்டுகின்றோம் என பொலிஸார் சட்டத்தின் எல்லைக்கு வெளியே சென்று சட்டவிரோதமாக செயற்பட முடியாது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். கொடிகாமத்தில் இளைஞன் ஒருவர் மீது... Read more »

