மோசமான வானிலை: 200,000 நுகவோர் மின் தடை..!

மோசமான வானிலை: 200,000 நுகவோர் மின் தடை..! நாடு முழுவதும் பரவலான மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. தற்போது கிட்டத்தட்ட 200,000 நுகர்வோர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர் என்று துணைப் பொது மேலாளர் நோயல் பிரியந்தா தெரிவித்தார். இலங்கை... Read more »

நாட்டில் “அவசரகால நிலை” பிரகடனம்..!

நாட்டில் “அவசரகால நிலை” பிரகடனம்..! நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கையை நிலைநிறுத்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும்... Read more »
Ad Widget

கம்பளையில் மின்சாரம் வழமைக்கு..!

கம்பளையில் மின்சாரம் வழமைக்கு..! சில நாட்களுக்குப் பிறகு, கம்பளை பிரதேசத்தின் சில பகுதிகளில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தொலைபேசி தொடர்பாடல் வலையமைப்புகளைத் துரிதமாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், அனர்த்த நிலையைத் தொடர்ந்து நிவாரணக் குழுக்கள் கம்பளை நகரத்திற்கு... Read more »

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்..!

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்..! அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டின் அவசரகால நிலைமை ஆணை இலக்கம் 1 இன் (பல்வேறு ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்) பிரிவு 11(1) விதிகளின் பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு... Read more »

அனர்த்தத்தினால் தடைப்பட்ட தொலைத்தொடர்பு வலையமைப்புகளை சீர்செய்ய அரசாங்கம் விசேட நடவடிக்கை..!

அனர்த்தத்தினால் தடைப்பட்ட தொலைத்தொடர்பு வலையமைப்புகளை சீர்செய்ய அரசாங்கம் விசேட நடவடிக்கை..! நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக தடைப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்புகளை உடனடியாக சீர்செய்வதற்கு எடுக்க வேண்டிய விசேட நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்கும் முக்கிய... Read more »

தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் அரசாங்கம் அவசரக் கூட்டம்

தொடர்புஇன்றி தவித்த இலட்சக்கணக்கானோர்: தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் அரசாங்கம் அவசரக் கூட்டம் ​கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள அன்பானவர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் இலட்சக்கணக்கானோர் தவிக்கும் நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் செயலிழந்த தொலைபேசி மற்றும் இணைய வலையமைப்புகளை மீட்டெடுக்க அரசாங்கம் அவசர நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.... Read more »

ஜா-எல பாலம்: வெடிப்பு அடையாளம், ஒருவழிப் பாதைக்கு மாற்றம்

ஜா-எல பாலம்: வெடிப்பு அடையாளம், ஒருவழிப் பாதைக்கு மாற்றம் கொழும்பு-நீர்கொழும்பு பிரதான சாலையின் முக்கிய பகுதியான ஜா-எல பாலத்தில் பல இடங்களில் வெடிப்பு அடையாளங்கள் தோன்றியுள்ளன. இதன் காரணமாக, பாலத்தின் ஊடான போக்குவரத்து நடவடிக்கைகள் உடனடியாக ஒருவழிப் பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் மேற்கொண்ட உடனடி... Read more »

வரக்காபொல துல்ஹிரியவில் பாரிய மண்சரிவு: 20 பேர் மாயம்!

வரக்காபொல துல்ஹிரியவில் பாரிய மண்சரிவு: 20 பேர் மாயம்! வரக்காபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் சற்று முன்னர் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் அனர்த்தத்தில் சிக்கி அங்கிருந்த சுமார் 20 பேர் காணாமல் போயுள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும்... Read more »

இளம் தம்பதி பலியான சோகம்!

இளம் தம்பதி பலியான சோகம்! இலங்கை பேரனர்த்தத்தில் நாடு முழுவதும் நூற்றுக் கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். மேலும் இதுவரை 150 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வரும் நிலையில் அவர்களது அடையாளம் மற்றும் விபரங்களும் தொடர்ந்து வெளியாகிய... Read more »

கலா ஓயா பேருந்து விபத்து: 14 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!

கலா ஓயா பேருந்து விபத்து: 14 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு! ​ ​அனுராதபுரம்–புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தில் வெள்ளம் அதிகரித்து வரும் நிலையில், அதில் சிக்கிய பேருந்து இழுத்துச் செல்லப்பட்டதால், பயணிகள் அருகில் இருந்த வீட்டின் கூரையில் தஞ்சம் புகுந்தனர். இதனையடுத்து,... Read more »