பாலின சமத்துவத்துக்கான மாற்று வழிகளை ஆராயும் இலங்கை அரசு

பாலின சமத்துவத்துக்கான மாற்று வழிகளை ஆராயும் இலங்கை அரசு பாலின சமத்துவ மசோதா கடந்த ஆண்டு அரசியலமைப்புக்கு முரணானது என உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட பின்னர், பாலின சமத்துவம் மற்றும் LGBTQIA+ உரிமைகளை மேம்படுத்துவதற்காக மாற்று வழிகளை இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. நிராகரிக்கப்பட்ட... Read more »

பிள்ளையானுடன் தொடர்பில் இருந்த துப்பாக்கிதாரிகளைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை

பிள்ளையானுடன் தொடர்பில் இருந்த துப்பாக்கிதாரிகளைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கீழ் பணியாற்றிய ஆறு துப்பாக்கிதாரிகளை, கிழக்கு மாகாணத்தில் கடத்தல்கள், காணாமற்போனோர் மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்ய... Read more »
Ad Widget

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்த: அரசாங்கம் முழு ஆதரவு: IGP

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்த: அரசாங்கம் முழு ஆதரவு: IGP தற்போதுள்ள அணுகுமுறைகளை மாற்றி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்த ஒரு மேம்பட்ட உத்தி செயல்படுத்தப்பட்டு வருவதாக, புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய நேற்று (17) தெரிவித்தார். புதிய பொலிஸ் மா... Read more »

மகிந்தவிற்கு வாடகைக்கு வீடு தேவையாம்..!

மகிந்தவிற்கு வாடகைக்கு வீடு தேவையாம்..! முன்னாள் ஜனாதிபதி மகிந்த தற்போது பொருத்தமான வாடகை வீட்டைத் தேடி வருவதாக அறியப்படுகிறது. தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராகி பொருத்தமான வாடகை வீட்டைத் தேடி வருவதாக அறியப்படுகிறது. ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற... Read more »

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை..!

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை..! வடக்கு கிழக்கு இராணுவ முகாங்களில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு ஏலவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்று நடைபெற்ற செய்தியாளர்... Read more »

ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடுவது அர்த்தமற்றது..!

முல்லைத்தீவு – முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கதவடைப்பு நடத்துவது பயனற்ற செயல் என பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய தனிநபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர், நாங்கள் நீதிமன்ற உத்தரவின்... Read more »

லோகன் ரத்வத்தே காலமானார்..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொகான் ரத்வத்த (வயது 57) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். Read more »

எதிர்க்கட்சிகளின் முக்கிய சந்திப்பு: ஐக்கிய முன்னணி அமைப்பது குறித்து ஆராய்வு

எதிர்க்கட்சிகளின் முக்கிய சந்திப்பு: ஐக்கிய முன்னணி அமைப்பது குறித்து ஆராய்வு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று இன்று (14) நடைபெற உள்ளது. அரசியல் வட்டாரங்களின்படி, இந்தக் கலந்துரையாடல் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில்... Read more »

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கலாசாரப் பிரிவின் பதில் பணிப்பாளர் கைது

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கலாசாரப் பிரிவின் பதில் பணிப்பாளர் கைது பொலிஸ் கலாசாரப் பிரிவின் பதில் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே, லஞ்சம் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுக்களுக்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். Read more »

திருகோணமலையில் தனியார் நிறுவனங்களுக்கு காணி வழங்குவதைக் கண்டித்து ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் தனியார் நிறுவனங்களுக்கு காணி வழங்குவதைக் கண்டித்து ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் திருகோணமலை மாவட்டத்தின் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குதல் மற்றும் வனப்பகுதிகளை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஆக்கிரமித்தல் ஆகியவற்றைக் கண்டித்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. திருகோணமலை, முத்துநகர்... Read more »