காலி நகரில் பெண்ணொருவரின் கணவனும் , கள்ளக்காதலனும் காலி நகரில் நேருக்கு நேர் சந்தித்தபோது, கணவன் கள்ள காதலனின் கைகள் இரண்டையும் வெட்டியுள்ளார். திருமணமான பெண்ணொருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபரொருவர் சில நாட்களுக்கு முன்னர் அப்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில்... Read more »
நாடளாவிய ரீதியில் இன்று 1 மணித்தியாலம் மின்வெட்டினை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U,... Read more »
இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் பகிரங்க கணக்கு முறைமைக்கு அமைவாக, அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதனால் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னான்டோ (Nalin Fernando) தெரிவித்துள்ளார். இதேபோன்று எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் மக்களுக்குத் தட்டுப்பாடின்றி அத்தியாவசிய உணவுப்... Read more »
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பொருட்படுத்தாது பல மாகாண சபைகள் தமது விருப்பத்திற்கேற்ப அதிகாரிகளை பணியமர்த்தியுள்ளதாக கணக்காய்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. சில ஆளுநர்களின் தயவால் இவ்வாறு ஓய்வு பெற்ற அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதுடன் அவர்களது ஓய்வூதியம் தவிர மற்றுமொரு உதவித்தொகையை இப்பதவிகளில் பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உதாரணமாக... Read more »
இலங்கையில் எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார். இலங்கை மகளிர் சங்கம் மற்றும் இலங்கை இளைஞர் சங்கம் ஆகியவற்றின் பொதுச் சபைக் கூட்டங்களின் கலந்து கொண்டு உரையாற்றும்... Read more »
திஸ்ஸமஹாராம, கல்கனு சந்தி பிரதேசத்தில் காயங்களுடன் வீதியில் விழுந்து கிடந்த ஒருவரை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். வீதியில் விழுந்து கிடந்த 38 வயதான நபர் தமக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அந்த நபர் வீதியில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார்... Read more »
இலங்கையில் நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிடப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் தனியார் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பொதுப்போக்குவரத்து... Read more »
ரஷ்யாவின் மிகப்பெரிய பட்டய விமான நிறுவனம் கொழும்புக்கான சேவையை ஆரம்பிக்கவுள்ளது. இதற்கமைய ரஷ்யாவின் விமான நிறுவனமான அஸூர் நவம்பர் 2 ஆம் திகதி முதல் கொழும்புக்கான சேவையை ஆரம்பிக்கவுள்ளது. 10 நாட்களுக்கு ஒருமுறை சேவை இந்த விமானம் சென் பீட்டர்ஸ்பேக், ரஸ்னோயாஸ்க் மற்றும் நொவோஸ்பிர்ஸ்க்... Read more »
தடம்புரள்வு காரணமாக தடைபட்ட மலையக தொடருந்து சேவைகள் நள்ளிரவு முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து நேற்று முன்தினம் (28) கொழும்பு நோக்கி புறப்பட்டு சென்ற தொடருந்து ஹட்டன் கொழும்பு பிரதான தொடருந்து பாதையில் மாலை 4.15 மணியளவில் ஹட்டனுக்கும்... Read more »
கோண்டாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒன்றரை வருடங்களின் பின் மாவட்ட பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் நேற்று பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கரின்... Read more »

