தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர்களின் ரணிலின் கைது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர்களின் ரணிலின் கைது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர்கள் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.... Read more »

ரணிலுக்கு ஆதரவாக பேரணி..! டில்வின் சில்வா எச்சரிக்கை

ரணிலுக்கு ஆதரவாக பேரணி..! டில்வின் சில்வா எச்சரிக்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பேரணி நடத்தப்பட்டால் அது நமது நாட்டின் நீதித்துறைக்கு எதிரானது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தை அவமதிக்கும்... Read more »
Ad Widget

நிறுவனங்கள் EPF க்கு பங்களிப்பதைத் தவிர்க்கின்றதாக குற்றச்சாட்டு 

நிறுவனங்கள் EPF க்கு பங்களிப்பதைத் தவிர்க்கின்றதாக குற்றச்சாட்டு தொழிலாளர் திணைக்கள தகவல்களின்படி, சுமார் 23,000 நிறுவனங்கள் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் (ETF) மட்டுமே பதிவு செய்துள்ளன. ஊழியர்களின் சேமலாப நிதியத்தில் (EPF) பதிவு செய்வதை இந்த நிறுவனங்கள் தவிர்ப்பதாக தெரியவந்துள்ளது.   முக்கிய தகவல்கள்:... Read more »

அரசியல் பழிவாங்கல்: முன்னாள் ஜனாதிபதி கைதுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

அரசியல் பழிவாங்கல்: முன்னாள் ஜனாதிபதி கைதுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டு ஊடக சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. “அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த சந்திப்பில், அரசியல் எதிரிகளை... Read more »

ரணில் விக்கிரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கல்

ரணில் விக்கிரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கல் – அலி சப்ரி கடும் விமரிசனம் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான குற்றச்சாட்டுகளை அரசியல் பழிவாங்கல் என கண்டித்துள்ளார். பதவியில் உள்ள ஒரு ஜனாதிபதி... Read more »

40 ஆண்டுகளுக்கு முன்பே ரணில் நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்

40 ஆண்டுகளுக்கு முன்பே ரணில் நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் – அமைச்சர் விமர்சனத்திற்கு பதிலளித்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 40 ஆண்டுகளுக்கு முன்பே, இன்னும் பல கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “அவரது... Read more »

“வெளியே போ கழுதை” என ரணில் தம்மை திட்டியதாக சிஐடி பணிப்பாளர் ஷானி குற்றச்சாட்டு

“வெளியே போ கழுதை” என ரணில் தம்மை திட்டியதாக சிஐடி பணிப்பாளர் ஷானி குற்றச்சாட்டு மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விசாரணை தொடர்பில், அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தன்னைக் “கழுதை” எனத் திட்டி, தனது அலுவலகத்திலிருந்து வெளியே தள்ளியதாக குற்றப் புலனாய்வுத்... Read more »

சிறப்பாக இடம்பெற்ற கணித விழா கௌரவிப்பு..!

சிறப்பாக இடம்பெற்ற கணித விழா கௌரவிப்பு..! சிதம்பரா கணிதப் பரீட்சைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும், கணித விழா – 2025 நிகழ்வு வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருமண மண்டபத்தில் சனிக்கிழமை மாலை (23.08.2025) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சிதம்பரா... Read more »

ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது..!

ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது..! ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக்கின்றாரா – அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி*... Read more »

பிணை விடுதலை பெறுவதற்காக ரணில் நடத்தும் நாடகம் என சந்தேகம் தோன்றுகிறது..!

பிணை விடுதலை பெறுவதற்காக ரணில் நடத்தும் நாடகம் என சந்தேகம் தோன்றுகிறது..! நீதிமன்றத்தில் கால் மேல் கால் போட்டு நன்கு ஆரோக்கியமாக இருந்த ரணில் அவர்கள் கைது செய்யப்பட்டதும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் அளவிற்கு சுகயீனம் அடைந்துள்ளாராம். அவருக்கு வந்த அதிசய... Read more »