இந்தியாவில் பிரதமர் நரேந்தர மோடி தலைமையிலான ஆளும் பாஜக கட்சியினர் ஆட்சியினை தக்கவைக்க பல்வேறு அரசியல் சதிகளில் ஈடுபட்டுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. அண்மையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கார்ஜ்வல் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மீதான விசாரணைகள் என்பன... Read more »
மத்திய அரசின் சிறப்பு திட்டங்களை மக்களிடம் சேரவிடாமல் திமுக அரசு தடுத்து நிறுத்துவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார். தமிழக பாஜக தலைவர்களுடன் நமோ செயலி வாயிலாக ‘எனது பூத், வலிமையான பூத்’ எனும் தலைப்பில் பிரதமர் மோடி நேற்று மாலை... Read more »
பிரதமா் நரேந்திர மோடிக்கு வரும் மக்களவைத் தோ்தல் வெற்றி, அவரது அரசியல் பொது வாழ்வில் மிகவும் முக்கியமானது. காரணம், 2014, 2019 ஆகிய இரு மக்களவைத் தோ்தல்களில் பிரதமா் வேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டு இரு முறையும் தொடா்ச்சியாக அவா் வென்றுள்ளாா். வரும் தோ்தலிலும் அவா் இடம்பெற்றுள்ள... Read more »
கடந்த 2017-18 முதல் 2020-21 வரை உள்ள வருமான வரி கணக்கை சுமார் 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை ரூ. 250 கோடி அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில்... Read more »
கர்நாடகா மாநிலத்தில் மதசார்ப்பற்ற ஜனதா தளத்துடன், பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டம் பெங்களூரூவில் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா,ஒருங்கிணைப்புக் குழு... Read more »
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் “தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு தன்னிடம் பணம் இல்லை” என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்து தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக இடம்பெற்று... Read more »
யூ-டியூபில் பிரபலமான வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியதம்பி, இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பெரியதம்பியின் பேரன் சுப்பிரமணியன் வேலுசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளார். அவர், “தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல... Read more »
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளான முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோருக்கு இலங்கை உயர் ஸ்தானிகராலயம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளது. தமிழக அரசு செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் குறித்த விடயத்தினை அறிவித்துள்ளது. முருகன் என்ற ஸ்ரீஹரன், தனது... Read more »
இந்திய மக்களவைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தியாவில் பிரச்சார நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதை காணமுடிகின்றது. இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி விமர்சிப்பதற்கு முதலமைச்சருக்கு தகுதி இல்லையென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை இராமநாதபுரத்தில் மக்கள் சந்திப்பையடுத்து ஊடகவியலாளர்களுக்கு... Read more »
தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் எதிரான கட்சி பாஜக என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேவேளை மோடி ஆட்சிக்கு வந்தால் நாடு இன்னும் நாசமாகிவிடும் எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார். பாஜக அரசு ஓரவஞ்சனையாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில்... Read more »

