பொலிஸ் தலைமை இயக்குநர்களுக்கான மாநாடு

இந்தியாவின் ஒடிசா மாநிலம், புவனேஸ்வரத்தில் அனைத்து மாநில பொலிஸ் தலைமை இயக்குநர்களுக்கான மாநாடு எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. இம் மாநாடு டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இம் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி... Read more »

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 2014இல் 2226 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018இல் 2967 ஆக அதிகரித்துள்ளது. பின் புலிகளின் எண்ணிக்கை 3682 ஆக உயர்ந்தது. அதன்படி பார்க்கையில் வருடத்துக்கு 6 சதவீதம் என்ற வீதத்தில் புலிகளின் எண்ணிக்கை... Read more »
Ad Widget

மகாராஷ்டிரா தேர்தலே மிகப்பெரிய சதி: சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

மகாராஷ்டிரா தேர்தலே மிகப்பெரிய சதி என்று காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் சஞ்சய் ராவத் குற்றம் சுமத்தியள்ளார். இந்த தேர்தலின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தேர்தல் முடிவு மக்களின் தீர்ப்பு அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள... Read more »

மருத்துவமனை கழிப்பறையில் பிறந்த குழந்தை: கவ்விச் சென்ற தெருநாய்

இந்தியாவின் பங்குரா மாவட்டத்திலுள்ள பெங்கால் அரச மருத்துவமனையில் பிறந்த குறைமாத குழந்தையை தெருநாய் ஒன்று கவ்விச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18 ஆம் திகதி குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மருத்துவமனை... Read more »

நாட்டின் முதல் ஒன்லைன் நீதிமன்றம்

இந்தியாவின் முதல் ஒன்லைன் நீதிமன்றத்தை கேரள உயர் நீதிமன்றம் தொடங்கி வைத்துள்ளது. இந் நீதிமன்றத்தை 24 மணித்தியாலமும் பயன்படுத்தலாம். வழக்குப் பதிவு செய்தல், வழக்கு அனுமதி, முன்னிலைப்படுத்துவது, விசாரணை மற்றும் தீர்ப்பு என அனைத்தும் ஒன்லைன் மூலமாக மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக காசோலை வழக்குகள்... Read more »

சிறை பிடிக்கப்பட்ட ஏழு இந்திய மீனவர்களை மீட்டு வந்த கடலோர காவல் படை

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த படகில் ஏழு இந்திய மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். குறித்த மீனவர்கள் ஏழு பேரும் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு அமைப்பினர் அவர்களை கைது செய்துள்ளனர். அத்தோடு நிறுத்தாமல் இந்திய மீனவர்களின் படகுகளையும்... Read more »

நைஜீரியா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு மோடி விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் எதிர்வரும் 06 நாட்களுக்கு நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நைஜீரியா ஜனாதிபதி போலா அகமது தினுபு அழைப்பின் பெயரில் பிரதமர் மோடி இன்று சனிக்கிழமை அந்நாட்டிற்கு சென்றுள்ளார். 17... Read more »

“அயோத்தி ராமர் கோயிலை தகர்ப்போம்”: காலிஸ்தான் பயங்கரவாதத் தலைவர் மிரட்டல்

தனி நாடு கோரி வரும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பினரே காலிஸ்தான் பிரிவினைவாதிகள். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இவ் அமைப்பு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறிருக்க அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மற்றும் இதர இந்துக் கோயில்கள் மீது எதிர்வரும்... Read more »

11 ஆம் வகுப்பு மாணவி பெற்றெடுத்த குழந்தை

இந்தியாவின் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியிலுள்ள கிராமமொன்றிலுள்ள அரசப் பாடசாலையில் 11 ஆம் வகுப்பில் பயின்றுவந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த சக மாணவிகள் உடனடியாக ஆசிரியைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவியை உடனடியாக பள்ளிப் பாளையம் அரச மருத்துவமனைக்கு... Read more »

சொத்து பிரச்சினை தாய், சகோதரி எரித்துக் கொலை: தந்தை, மகன் கைது

இந்தியா, ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் ஹடபாடா பகுதியில் தாய் மற்றும் மகள் இருவரும் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 90 வயதான தாய் மற்றும் 62 வயதான மகள் இருவரது உடல்களும் எரிந்த... Read more »