இஸ்ரேல்-ஈரான் மோதல் மசகு எண்ணெய் விலையில் பாரிய தாக்கம் செலுத்தியுள்ளது. இஸ்ரேல் லிபியாவில் உள்ள ஈரான் துணை தூதரகம் மீது மேற்கொண்ட தாக்குதலில் இராணுவ தளபதிகள் உட்பட பதின்மூன்று பேர் உயிரிழந்தனர். பதில்தாக்குதலாக ஈரான் சுமார் 300 ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடாத்தியது.... Read more »
உக்ரைன் போரில் இலங்கையர்கள் ஈடுபட்டதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது. அத்துடன், உள்ளூர் ஆட்சேர்ப்பு நிறுவனம் குறித்து எதுவும் தெரியாது எனவும் தூதரகம் அறிவித்துள்ளது. போர் வலயத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படும் ஒருவர் இலங்கைக்குத் திரும்பியதில்... Read more »
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பண வழக்கு நடைபெற்று வரும் நியூயார்க் நீதிமன்றத்திற்கு வெளியே நபர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் அவர் டிரம்பை குறிவைத்ததாகத் தெரியவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். Maxwell Azzarello என்ற நபர்... Read more »
ஈரான் மீது இஸ்ரேல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஞாயிறு காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளை வீசி பாரிய... Read more »
1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை தொடர்பில் ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட இலங்கையர் தண்டனை அனுபவிப்பதற்காக ருமேனியா அழைத்துவரப்படவுள்ளார். எதிர்வரும் 23 ஆம் திகதி ஜேர்மனியில் இருந்து ருமேனியாவிற்கு குறித்த நபர் அழைத்துவரப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1991 ஆம் ஆண்டு புக்கரெஸ்டில்... Read more »
ஹெலிகப்டர் விபத்தில் கென்யாவின் இராணுவத் தலைவர் பிரான்சிஸ் ஒகோல்லா உட்பட 09 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து எல்ஜியோ-மராக்வேட் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கென்யாவின் வடக்கு பகுதியை பார்வையிடுவதற்கும் பாடசாலை சீரமைப்புப் பணிகளை கண்காணிப்பதற்காக பயணித்த... Read more »
பிரித்தானிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இஸ்லாமிய மாணவர், பள்ளியில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக செய்த மேல்முறையீட்டை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாடசாலை மாணவர், தொழுகை செய்வதற்கு தடை விதிப்பது பாரபட்சமானது எனத் தெரிவித்தே குறித்த மாணவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார். எனினும்... Read more »
வடக்கு உக்ரைனில் உள்ள செர்னிஹிவ் என்ற இடத்தில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதுடன், காயமடைந்தும் உள்ளனர். மூன்று ஏவுகணைகள் நகர மையத்திற்கு அருகில் ரஷ்யா ஏவியுள்ளதாக பிராந்திய மேயர் வியாசஸ்லாவ் சாஸ் கூறுகிறார். இந்த தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்... Read more »
75 ஆண்டுகளுக்குப் பின் வரலாறு காணாத வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Flood in Dubai... Read more »
கெல்லர்-சுட்டர், எதிர்காலத்தில் 100% ஈக்விட்டியுடன் தங்கள் வெளிநாட்டுப் பங்குகளை திருப்பி அனுப்பும் முறைப்படி முக்கியமான வங்கிகளின் சுவிஸ் தாய் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தற்போது மூலதனத் தேவை 60% ஆக உள்ளது என்றார். கிரெடிட் சூயிஸ் கையகப்படுத்துதலின் விளைவாக யூபிஎஸ் ஏற்கனவே... Read more »

