பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த ஆயிஷா ரஷான் என்ற 19 வயதுப் பெண்ணுக்கு சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் இதய மாற்று அறுசை சிகிச்சை நடந்துள்ளது. சிறுவயதிலிருந்தே குறித்த பெண்ணுக்கு இதய பாதிப்பு இருந்து வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்காக... Read more »
தைவானின் கிழக்கு மாகாணமான ஹுவாலியன் அருகே சற்று முன்னர (சனிக்கிழமை அதிகாலை) 6.1 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்நாட்டு வானிலை மையம் இதனை உறுதிப் படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த உடனடி... Read more »
இஸ்ரேலிய இராணுவ உளவு இயக்ககத் தலைவர் பதவியிலிருந்து மேஜர் ஜெனரல் அஹாரன் ஹாலிவா இராஜிநாமா செய்துள்ளார். இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்து கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி 1200 க்கும் மேற்பட்டோரைக் கொன்றதுடன், 250 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களைப் பிணைக்... Read more »
வறண்ட நாடான டுபாயில் கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி வரலாறு காணாத மழை பெய்தது. இதில் டுபாய் நகரம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. பெரும் சேதத்தை மக்கள் சந்தித்தனர். தற்போது வெள்ளம் வடிந்து வருவதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். பலர் தங்களின் கார்... Read more »
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி திங்கட்கிழமை (22) பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ அழைப்பையடுத்து அவர் இஸ்லாமாபாத்திற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரானிய ஜனாதிபதி மற்றும் உயர்மட்ட அமைச்சரவை குழுவுடன் தலைநகரை இன்று காலை வந்தடைந்தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.... Read more »
மாலைத்தீவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி முகமது மூயிஸின் கட்சி அமோச வெற்றி பெற்றுள்ளது. மாலைத்தீவில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 93 நாடாளுமன்றத் தொகுதிகளில் மொத்தம் 368 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கெடுப்பின் முடிவுகளில் 66 இடங்களை முகமது மூயிஸின் கட்சி... Read more »
பிரான்ஸில் பயன்படுத்தப்பட்ட புத்தகங்களுக்கான விற்பனை சந்தை அதிகரித்து வரும் நிலையில், எம்மாஸ் எனும் தொண்டு நிறுவனம் அதன் நிகழ்நிலை வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை புத்தக விற்பனை மூலம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், பயன்படுத்திய புத்தக விற்பனைக்கு வரி விதிக்க பிரான்ஸ் ஜனாதிபதி... Read more »
இரண்டு ஜப்பானிய கடற்படை ஹெலிகொப்டர்கள் பயிற்சியின் போது கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு (21) அறிவித்துள்ளது. எஸ்.எச்-60 எனும் இரண்டு ரோந்து ஹெலிகொப்டர்கள் (20) இரவு மத்திய ஜப்பானின் தெற்கு... Read more »
மாலைத்தீவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் ஞாயிற்றுக்கிழமை (21) ஆரம்பமாகின. மாலத்தீவில் 93 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 368 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 17 ஆம் திகதி தேர்தலை நடாத்துவதற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் திகதியில் மாற்றம் செய்யப்பட்டது. தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில்... Read more »
உக்ரைனுக்கு 61 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை அனுமதியளித்துள்ளது. குடியரசுக் கட்சியின் எதிர்ப்பின் காரணமாக ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த முன்மொழிவு பல மாதங்களாக தாமதமானது. எவ்வாறாயினும், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களை அடுத்து முன்வைக்கப்பட்ட வலுவான கோரிக்கையின் அடிப்படையில்... Read more »

