தொடர்ந்தும் மூன்றாவது முறையாக லண்டன் மேயராகினார் சாதிக் கான்

லண்டன் மேயராக தொடர்ந்தும் மூன்றாவது முறையாக சாதிக் கான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளரான சூசன் ஹால்லை எதிர்த்துப் போட்டியிட்ட கான், 43.8 வீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பிரித்தானியாவில் தற்போது உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பிரதான எதிர்க்கட்சியான... Read more »

கென்யாவில் முதல் பெண் விமானப்படை பிரதானி நியமனம்

கென்யா நாட்டு விமாப் படையின் பிரதானியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ஃபாத்துமா கைதி அகமது இவ்வாறு அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனத்தை ஜனாதிபதி வில்லியம் ருட்டோ வழங்கிவைத்துள்ளார்.... Read more »
Ad Widget

சீரற்ற காலநிலையால் அவதியுறும் பிரேசில் மக்கள்

பிரேசிலில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70 இற்கும் மேற்பட்டோர் காணாமற் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஒருவார காலமாக புயல் ஆரம்பமானதிலிருந்து இருந்து சுமதர் 25,000 பேர் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

இரயில் ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம்: திணரும் பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டின் இரயில் ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2024ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் பிரான்ஸில் விவசாயிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில்,... Read more »

பணயக்கைதிகளை விடுவிக்க கோரி போராட்டம்

போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக பணயக்கைதிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்து பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல் அவிவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் “போர் புனிதமானது அல்ல,... Read more »

செலென்ஸ்கியை தேடப்படும் பட்டியலில் இணைத்த ரஷ்யா

உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கிக்கு எதிராக ரஷ்யா குற்றவியல் வழக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் அவரை தேடப்படும் பட்டியலில் சேர்த்துள்ளதாக ரஷ்ய உள்துறை அமைச்சகத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2022 ஆண்டு இல் உக்ரைனுடனான மோதல் ஆரம்பமானதிலிருந்து ரஷ்யா பஉக்ரேனிய மற்றும்... Read more »

ATACMS ஏவுகணைகள்: ஒரே இரவில் வீழ்த்திய ரஷ்யா

அமெரிக்கா யுக்ரேனுக்கு வழங்கிய நான்கு ATACMS நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யா வீழ்த்தியுள்ளது. மாஸ்கோவுடன் இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்தின் மீது உக்ரைனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவுநேர தாக்குதலை முறியடித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று சனிக்கிழமை(04) அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் சேத விபரம் குறித்து... Read more »

பாரிஸில் துப்பாக்கி பிரயோகம்: ஒருவர் பலி மேலும் அறுவர் காயம்

பாரிஸில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் அறுவர் காயமடைந்துள்ளனர். வடக்கு பாரிஸின் புறநகர்ப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய துப்பாக்கி பிரயோகம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காரில் வருகைத்தந்த இருவர்... Read more »

பிரித்தானிய இடைத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி: ரிஷி சுனக்குக்கு பின்னடைவு

பிரித்தானியாவில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி, வடக்கு இங்கிலாந்தின் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்று, உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமரான ரிஷி சுனக்குக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு தேசிய அளவில் தேர்தல் நடக்கவிருப்பதால் இரண்டு நாட்களாக... Read more »

கப்பலுடன் சிறைப்பிடிக்கப்பட்ட 16 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக ஈரான் அறிவிப்பு

ஓமன் வளைகுடா அகில் ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டிய பகுதியில் எம்.எஸ்.சி. ஏரீஸ் என்ற சரக்கு கப்பலுடன் சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து இந்தியர்களும் விடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 13 ஆம் திகதி சிறைப்பிடிக்கப்பட்ட அந்த கப்பலில் 17 இந்தியர்கள் உட்பட 25 பணியாளர்கள் இருந்த... Read more »