உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்..!

அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்..! இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கா உலக ன உலகளாவிய அர்ப்பணிப்பு: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் திகதி, உலகளாவிய மக்கள், உலக அமைதி தினத்தை கொண்டாடுகின்றனர்.... Read more »

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு..!

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு..! ரஷ்யா கம்சட்கா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. 7.08 ஆக மெக்னிடியூட் அளவில் இன்று அதிகாலை இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த நில அதிர்வை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... Read more »
Ad Widget

பிரித்தானியாவிலிருந்து தப்பியோடிய இலங்கை தம்பதியினர்: £1.5 பில்லியன் கடன் மோசடி!

பிரித்தானியாவிலிருந்து தப்பியோடிய இலங்கை தம்பதியினர்: £1.5 பில்லியன் கடன் மோசடி! ​லண்டனைத் தளமாகக் கொண்ட எரிசக்தி நிறுவனமான பிராக்ஸ் குரூப் (Prax Group), £1.5 பில்லியனுக்கும் அதிகமான கடன்களால் திவாலானதைத் தொடர்ந்து, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அதன் அதிபரும் அவரது மனைவியும் பிரித்தானியாவிலிருந்து தப்பியோடியுள்ளதாகத்... Read more »

சுவிட்சர்லாந்தில் ஆரம்பமான முத்தமிழ் விழா..!

சுவிட்சர்லாந்தில் ஆரம்பமான முத்தமிழ் விழா..! முதற் தடவையாக தமிழிசையின் அணிவகுப்புடன் பட்டம்பெறுவோர், சிறப்பு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டார்கள். Read more »

கனடாவில் தமிழ் இளைஞனை தேடும் பொலிஸார் ; பின்னணியில் வெளியான தகவல்..!

கனடாவில் தமிழ் இளைஞனை தேடும் பொலிஸார் ; பின்னணியில் வெளியான தகவல்..! கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய தமிழ் இளைஞன் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். ஒன்டாரியோ பிராட்போர்ட் பகுதியை சேர்ந்த 33 வயதான மகிபன் பேரின்பநாதன் என்ற இளைஞனே தேடப்பட்டு வருகிறார்.  ... Read more »

அறுவை சிகிச்சை நடுவில் மருத்துவர் செய்த மோசமான செயல்..!

அறுவை சிகிச்சை நடுவில் மருத்துவர் செய்த மோசமான செயல்..! இங்கிலாந்தில் மயக்க மருந்து செலுத்தப்பட்ட நோயாளியை அறுவை சிகிச்சையின் இடைநடுவே விட்டுவிட்டு செவிலியருடன் பாலியல் உறவில் பாகிஸ்தான மருத்துவர் ஒருவர் ஈடுபட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதனையடுத்து மருத்துவர் இங்கிலாந்தில் இருந்து அவரது சொந்த... Read more »

ஏமன் நாட்டின் தலைநகர் சனா உட்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஏமன் நாட்டின் தலைநகர் சனா உட்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 130 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஹவுதி சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.... Read more »

வடகொரிய அதிபர் மகளுடன் சீனா வந்தடைந்தார்..!

வடகொரிய அதிபர் மகளுடன் சீனா வந்தடைந்தார்..! சீனாவின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தனது மகள் கிம் ஜூ ஏயுடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு வந்தடைந்தார். இன்று புதன்கிழமை நடைபெறும் “வெற்றி நாள்” அணிவகுப்பில்... Read more »

யார் இவர்? இவரை நாம் ஏன் நினைவு கூர வேண்டும்?

யார் இவர்?  இவரை நாம் ஏன் நினைவு கூர வேண்டும்? இவர் வியட்நாம் தந்தை என அழைக்கப்படும் ஹோ சிமின். இன்று அவரின் நினைவு தினம் ஆகும். (03.09.1969) பிரான்ஸ் அமெரிக்க வல்லரசுகளுக்கு எதிராக 20 வருடங்களுக்கு மேலாக போராடி வியட்நாமை விடுதலை பெற... Read more »

டிரம்ப் விதித்த வரி செல்லாது: அமெரிக்க நீதிமன்றம் சொன்னது என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரி செல்லாது. சட்டவிரோதமானது என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்று தான் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தது.... Read more »