இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்..!

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்..! இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »

மாலை தீவில் ‘வருங்காலத் தலைமுறைக்கு’ புகையிலைத் தடை சட்டம் அமல்: உலகின் ஒரே நாடு !!

மாலை தீவில் ‘வருங்காலத் தலைமுறைக்கு’ புகையிலைத் தடை சட்டம் அமல்: உலகின் ஒரே நாடு !! மாலை தீவில் சனிக்கிழமை முதல் தலைமுறைகளுக்கான புகையிலைத் தடை (Generational Prohibition on Tobacco) சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம்,... Read more »
Ad Widget

ரீகனின் விளம்பரம்: டிரம்பிடம் மன்னிப்புக் கேட்டார் கனேடியப் பிரதமர்..!

ரீகனின் விளம்பரம்: டிரம்பிடம் மன்னிப்புக் கேட்டார் கனேடியப் பிரதமர்..! டொனால்ட் டிரம்பின் கோபத்தைத் தகர்த்து, கனடாவுடனான கட்டண பேச்சுவார்த்தைகளை நிறுத்த வழிவகுத்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனை சித்தரிக்கும் விளம்பரத்திற்காக கனடாவின் பிரதமர் மார்க் கார்னி சனிக்கிழமை அமெரிக்காவிடம் முறையாக மன்னிப்பு கேட்டார்.... Read more »

தான்சானியா: தேர்தல் எதிர்ப்புப் போராட்டங்களில் 700 பேர் வரையில் உயிரிழப்பு

தான்சானியா: தேர்தல் எதிர்ப்புப் போராட்டங்களில் 700 பேர் வரையில் உயிரிழப்பு – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு ஆபிரிக்க நாடான தான்சானியாவில் அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களில், கடந்த மூன்று நாட்களில் சுமார் 700 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பிரதான எதிர்க்கட்சியான சடேமா (Chadema)... Read more »

இலங்கை பிக்குக்கு அவுஸ்திரேலியாவில் சிறைத்தண்டனை..!

இலங்கை பிக்குக்கு அவுஸ்திரேலியாவில் சிறைத்தண்டனை..! அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண கோவிலின் தலைமை துறவியான 70 வயதான நாவோதுன்னே விஜிதா என்பவரே... Read more »

போர்நிறுத்தத்தை மீறிய தாக்குதல்: 100 பேர் பலி – இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்ரம்ப் கருத்து !!

போர்நிறுத்தத்தை மீறிய தாக்குதல்: 100 பேர் பலி – இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்ரம்ப் கருத்து !! அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் காசாவில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தம் நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ள போதிலும், இஸ்ரேலியப் படைகள் செவ்வாய் கிழமை முதல் புதன்கிழமை வரையான சுமார்... Read more »

வெளிநாடுகளில் பனம் பழம் பணம் பழமாக மாறி விட்டது…!

வெளிநாடுகளில் பனம் பழம் பணம் பழமாக மாறி விட்டது…! எங்கட நாட்டில பனை மரத்துக்கு கீழ விழுந்து வீணாய் போற பனம் பழம் துபாய் நாட்டில் இலங்கை பெறுமதியில் கிட்டத்தட்ட 1,211/= ரூபாய். எங்கட ஆண்களுக்கு தான் இன்னமும் அருமை விளங்கல Read more »

முன்னாள் போராளியின் குடிவரவு தொடர்பில் கனடா பாதுகாப்பு அமைச்சர் அலுவலகம் விசாரணை?

முன்னாள் போராளியின் குடிவரவு தொடர்பில் கனடா பாதுகாப்பு அமைச்சர் அலுவலகம் விசாரணை? விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் உறுப்பினராகக் கருதப்படும் ஒருவரின் குடிவரவு விண்ணப்பம் குறித்து கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான கேரி ஆனந்தசங்கரியின் தொகுதி அலுவலகம், மீண்டும் மீண்டும் கனடா அரசாங்க அதிகாரிகளிடம்... Read more »

பற்றி எரியும் டாக்கா விமான நிலையம்..

பற்றி எரியும் டாக்கா விமான நிலையம்.. சென்னை-வங்கதேச விமான சேவை பாதிப்பு பயணிகள் அவதி! வங்கதேச தலைநகர் டாக்கா விமான நிலையத்தில் கடும் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக டாக்கா விமான நிலையும் முற்றிலும் முடங்கியுள்ளது. விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.... Read more »

சீனா – இலங்கை உறவை வலுப்படுத்த ஜி ஜின்பிங் உறுதி: துறைமுகம், டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பு!

சீனா – இலங்கை உறவை வலுப்படுத்த ஜி ஜின்பிங் உறுதி: துறைமுகம், டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பு! ​உலகத் தலைவர்கள் பங்கேற்கும் பெண்களுக்கான கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரினி அமரசூரியவை, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அவர்கள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14,... Read more »