ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி : 80,000 குடியேற்றவாசிக்ளின் அமெரிக்க வீசாக்கள் இரத்து

ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி : 80,000 குடியேற்றவாசிக்ளின் அமெரிக்க வீசாக்கள் இரத்து வாஷிங்டன், நவம்பர் 6 – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பதவியேற்ற ஜனவரி 20ஆம் திகதி முதல் சுமார் 80,000 குடியேற்றம் அல்லாத வீசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட இராஜாங்க... Read more »

நியூயார்க் நகர மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தேர்வு: வரலாற்று வெற்றி!

நியூயார்க் நகர மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தேர்வு: வரலாற்று வெற்றி! நியூயார்க் நகரத்தின் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி (Zohran Mamdani) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 34 வயதான மாநிலச் சட்டமன்ற உறுப்பினரான இவர், நியூயார்க்கின் கடந்த பல தலைமுறைகளில் மிகவும் முற்போக்கான (liberal) மேயராகப் பதவியேற்கவுள்ளார். ​மாம்டானி,... Read more »
Ad Widget

பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி – 58 பேர் பலி..!

பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி – 58 பேர் பலி..! பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கல்மேகி என்ற சூறாவளி காரணமாக பெய்த கனமழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 58 பேர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல... Read more »

அமெரிக்கா தொடர்பில் கனடா பிரதமரின் அதிரடி அறிவிப்பு..!

அமெரிக்கா தொடர்பில் கனடா பிரதமரின் அதிரடி அறிவிப்பு..! அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்கும் போக்கை மாற்ற வேண்டும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக கனடா வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையான நிலையில், அந்நாட்டுடன் அனைத்து விதமான... Read more »

பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆறு மாவீரர்களின் 18 ஆம் ஆண்டு வீரவணக்க நினைவேந்தல்..!

பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆறு மாவீரர்களின் 18 ஆம் ஆண்டு வீரவணக்க நினைவேந்தல்..! பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆறு மாவீரர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (01.11.2025) சனிக்கிழமை லாக்கூர்நெவ் பகுதியில் காலை 11.00 மணியளிவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரை... Read more »

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்..!

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்..! இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »

மாலை தீவில் ‘வருங்காலத் தலைமுறைக்கு’ புகையிலைத் தடை சட்டம் அமல்: உலகின் ஒரே நாடு !!

மாலை தீவில் ‘வருங்காலத் தலைமுறைக்கு’ புகையிலைத் தடை சட்டம் அமல்: உலகின் ஒரே நாடு !! மாலை தீவில் சனிக்கிழமை முதல் தலைமுறைகளுக்கான புகையிலைத் தடை (Generational Prohibition on Tobacco) சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம்,... Read more »

ரீகனின் விளம்பரம்: டிரம்பிடம் மன்னிப்புக் கேட்டார் கனேடியப் பிரதமர்..!

ரீகனின் விளம்பரம்: டிரம்பிடம் மன்னிப்புக் கேட்டார் கனேடியப் பிரதமர்..! டொனால்ட் டிரம்பின் கோபத்தைத் தகர்த்து, கனடாவுடனான கட்டண பேச்சுவார்த்தைகளை நிறுத்த வழிவகுத்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனை சித்தரிக்கும் விளம்பரத்திற்காக கனடாவின் பிரதமர் மார்க் கார்னி சனிக்கிழமை அமெரிக்காவிடம் முறையாக மன்னிப்பு கேட்டார்.... Read more »

தான்சானியா: தேர்தல் எதிர்ப்புப் போராட்டங்களில் 700 பேர் வரையில் உயிரிழப்பு

தான்சானியா: தேர்தல் எதிர்ப்புப் போராட்டங்களில் 700 பேர் வரையில் உயிரிழப்பு – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு ஆபிரிக்க நாடான தான்சானியாவில் அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களில், கடந்த மூன்று நாட்களில் சுமார் 700 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பிரதான எதிர்க்கட்சியான சடேமா (Chadema)... Read more »

இலங்கை பிக்குக்கு அவுஸ்திரேலியாவில் சிறைத்தண்டனை..!

இலங்கை பிக்குக்கு அவுஸ்திரேலியாவில் சிறைத்தண்டனை..! அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண கோவிலின் தலைமை துறவியான 70 வயதான நாவோதுன்னே விஜிதா என்பவரே... Read more »