ஈரான் போர்: உலகப் பொருளாதாரத்தில் யாருக்கு லாபம்? யாருக்குப் பின்னடைவு?

ஈரான் போர்: உலகப் பொருளாதாரத்தில் யாருக்கு லாபம்? யாருக்குப் பின்னடைவு? ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கி இன்றுடன் 20 நாட்கள் நிறைவடைகின்றன. இந்த மோதலால் உலக எரிசக்தித் துறை பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், சில நாடுகள் இதனால்... Read more »

எச்சரிக்கையைச் செயலாக்கிய ஈரான்

எச்சரிக்கையைச் செயலாக்கிய ஈரான்: டியாகோ கார்சியா அமெரிக்க- பிரித்தானியக் கூட்டுத் தளம் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்! மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானின் நேரடித் தாக்குதல்கள் தற்போது புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன.   அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் கூட்டு... Read more »
Ad Widget

தடைகளைத் தளர்த்திய ட்ரம்ப் நிர்வாகம்

தடைகளைத் தளர்த்திய ட்ரம்ப் நிர்வாகம்: உலக எண்ணெய் விலையைக் குறைக்க ஈரானிய, ரஷ்ய எண்ணெய்க்கு 30 நாள் அவசர அனுமதி! மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்வடைந்துள்ள நிலையில்,  ... Read more »

இணையவழி வர்த்தகத்தில் ஏமாற்றப்படுவதைத் தவிர்ப்பது எப்படி?

இணையவழி வர்த்தகத்தில் ஏமாற்றப்படுவதைத் தவிர்ப்பது எப்படி? நுகர்வோருக்கான விழிப்புணர்வுச் செய்தி இணையவழி வர்த்தகம் (Online Shopping) இன்று நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்ட நிலையில், அதனுடன் இணைந்த மோசடிகளும், சட்டவிரோதப் பொருட்கள் குறித்த புகார்களும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ‘ஷெயின்’ (Shein) போன்ற பெரிய... Read more »

ஷெயின் (Shein) நிறுவனத்திற்கு எதிரான தடை கோரிக்கை நிராகரிப்பு

ஷெயின் (Shein) நிறுவனத்திற்கு எதிரான தடை கோரிக்கை நிராகரிப்பு: பாரிஸ் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு! பிரான்சில் பிரபலமாக இருக்கும் சீன இணைய வர்த்தக நிறுவனமான ஷெயின் (Shein), தனது தளத்தில் சட்டவிரோதப் பொருட்களை விற்பனை செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்தத் தளத்தை முடக்கக்... Read more »

பிரான்சில் மார்ச் 31 அன்று ஆசிரியர்களின் பொது வேலைநிறுத்தம்

பிரான்சில் மார்ச் 31 அன்று ஆசிரியர்களின் பொது வேலைநிறுத்தம் பிரான்சின் தேசியக் கல்வித் துறை சார்ந்த முக்கிய தொழிற்சங்கங்களான FSU, Unsa, CFDT, CGT மற்றும் SUD ஆகியவை இணைந்து வரும் மார்ச் 31 அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு (Grève générale)... Read more »

ஒரே கிணற்றில் இரண்டு பெண்கள் கண்டெடுக்கப்பட்டனர்.

ஒரே கிணற்றில் இரண்டு பெண்கள் கண்டெடுக்கப்பட்டனர். மட்டக்களப்பு, தாந்தாமலை நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து, கடத்தப்பட்டு, பின்னர் கிணற்றில் வீசப்பட்ட 26 வயது பெண் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டார். அதே கிணற்றில் மற்றொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை... Read more »

ஈரானுக்குள் ஊடுருவிய இஸ்ரேலிய ‘டாப்’ உளவாளி கைது – உளவுத்துறையின் அதிரடி வேட்டை!

ஈரானுக்குள் ஊடுருவிய இஸ்ரேலிய ‘டாப்’ உளவாளி கைது – உளவுத்துறையின் அதிரடி வேட்டை! ​ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையிலான போர் 21-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் பாதுகாப்பு அமைப்புகள் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இஸ்ரேலின் ‘மொசாட்’ (Mossad) உளவு நிறுவனத்திற்காக... Read more »

வில்பன்த்(Villepinte)சிறையிலிருந்து தப்பியோடிய கைதி சிக்கினார்:

வில்பன்த்(Villepinte)சிறையிலிருந்து தப்பியோடிய கைதி சிக்கினார்: 13 நாள் தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்தது பிரான்சின் வில்பன்த் (Villepinte) சிறையிலிருந்து சினிமா பாணியில் தப்பியோடிய கைதி இலியாஸ் கெர்பூச் (Ilyas Kherbouch), 13 நாட்களுக்குப் பிறகு காவல்துறையினரிடம் பிடிபட்டார்.   ‘கனிட்டோ’ (Ganito) என்று அழைக்கப்படும்... Read more »

யாழ்.சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

யாழ்.சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(21) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி... Read more »