ஜெர்மனி நாட்டில் பல்வேறு சாலைகளில் பாரிய விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது. இந்த விபத்துக்களை ஏற்படுத்திய நபர்கள் சம்பவ இடத்தை விட்டு தப்பி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவ்வாறு விபத்து ஒன்று நடைபெற்ற நிலையில் அந்த விபத்தை ஏற்படுத்தியவர் விபத்து நடந்த இடத்தில் இருந்து... Read more »
இராணுவ சேவைக்கு ரஷ்யா முக்கியத்துவம் அளிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இந்த விடயம் உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின்படி, மார்ச் 2023 தொடக்கத்திலிருந்து உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது முதல் பெரிய கப்பல் ஏவுகணைத்... Read more »
பாகிஸ்தான் நாட்டில் இரண்டு ஆணுறுப்புகளுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது மருத்துவ நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் குறித்த இரு ஆணுறுப்புகளும் செயற்படும் நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலகளவில் 6 மில்லியன் குழந்தைகளில் ஒருவரை மட்டுமே பாதிக்கும் டிஃபாலியா என்ற நோயுடன் இந்த... Read more »
உலக சந்தையில் இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 643,851 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் 24 கரட்... Read more »
உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள 10 உலக நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை உலகவங்கி நீக்கியுள்ளது. உலக வங்கியால் தொகுக்கப்பட்ட பட்டியலில் பல வாரங்களாக தொடர்ந்து இடம்பெற்று வந்த இலங்கை, புதிய தரவில் நீக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் பணவீக்கம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும்... Read more »
சூடானில் இராணுவத்தினருக்கும், துணை இராணுவத்தினருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் சூடானிலிருந்து வெளியேற முடியாமல் 100 க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சூடானில் நிலவிய வன்முறை காரணமாக தலைநகர் கார்டூமில் உள்ள சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் விமான... Read more »
பிரித்தானியாவில் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய விருப்பமில்லாத இரட்டை சகோதரிகள், தற்போது ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறியுள்ளனர். பிரித்தானியாவில் வசிக்கும் இரட்டை சகோதரிகள் லிண்ட்சே, லூயிஸ் ஸ்காட் ஆகியோர் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்கின்றனர். படுக்கைகள் முதல் உடைகள் வரை அனைத்தையும் இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.... Read more »
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஆயிரம் ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். கணிதம், எழுத்து மற்றும் வாசிப்பு திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் இவ்வாறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்காக அரசாங்கம் 180 மில்லியன் டொலர்களை முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.... Read more »
டுவிட்டரில் பதிவுகளை பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என எலான் மஸ்க் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதை தொடர்ந்து பல்வேறு புதிய அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து எலான் மஸ்க் மேலும் தெரிவிக்கையில்,... Read more »
பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64-ஆக உயர்த்த அதிபர் இம்மானுவேல் மெக்ரான் முடிவு செய்தார். இதற்காக ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவை அவர் கொண்டு வந்தார். இந்த மசோதாவுக்கு மக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஓய்வு வயது... Read more »

