உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று (16) கணிசமானளவு குறைந்துள்ளது. அதன்படி WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 67.90 அமெரிக்க டொலர்களாக உள்ளது. பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.5 அமெரிக்க... Read more »

பிரிட்டனில் தலைமறைவாக இருக்கும் இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

புகலிடக்கோரிக்கைக்கான விசாரணைக்காக பிரிட்டனின் உள்துறை அமைச்சிற்கு செல்வதற்கு நான் விரும்பவில்லை நான் ஆபத்தை சந்திக்க விரும்பவில்லை என 28 வயது டிராவிட் கூறியுள்ளார். அவர் கடந்த வருடம் இந்தியாவிலிருந்து போலி ஆவணங்களை பயன்படுத்தி பிரிட்டனிற்கு வந்திருந்தார். அவர்கள் என்னை தடுத்துவைத்து ருவண்டாவிற்கு அனுப்பகூடும் என... Read more »
Ad Widget

சீனாவில் நிலநடுக்கம் பதிவு!

சீனாவின் தென்மேற்கு சின்ஜியாங் மாகாணத்தில் அமைந்துள்ள ஹோட்டனில் இருந்து 263 கி.மீ தென்-தெற்கு-கிழக்கே இன்று(15.03.2023) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியதுடன் சீனாவின் ஹோட்டான் பகுதியில் 17 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.... Read more »

உலக வர்த்தகத்தில் டொலரின் மதிப்பை குறைக்க நடவடிக்கை!

உலக வர்த்தகத்தில் டொலரின் மதிப்பை குறைக்கும் முயற்சியில் பல நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்திய ரூபாயை சர்வதேச நாணயமாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், சர்வதேச வர்த்தகத்தை ரூபாயில் தீர்த்து வைப்பதற்கான வழிமுறையை அமைக்கப்படும்... Read more »

உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாபா வாங்காவின் கணிப்பு உலகமே முடங்கும் அபாயம்!

எதிர்காலத்தில் நடக்கப் போகின்ற அசம்பாவிதங்களை எதிர்வுகூறுபவர்களை நம்புவது என்பது சற்று கடினம். எதிர்காலத்திற்கு காலம் இவ்வாறு நடக்கப்போகின்றது என்று பலர் கூறுவதுண்டு. ஆனால் அவற்றில் அரைவாசி பேர் தங்களது சுய விளம்பரத்திற்காக இவ்வாறு புரளியை கிளப்பி விடுவதுடன் சில நாட்களுக்கு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக... Read more »

பிரான்சில் மீண்டும் அதிகரிக்கும் கொரொனோ தொற்று!

பிரான்ஸில் நேற்றைய தினம் வழங்கப்பட்டிருக்கும் அரச தகவல்களுக்கமைய,நாளுக்குச் சராசரி 10.000 பேரிற்குக் கொரோனாத் தொற்று ஏற்படுகின்றது. நேற்றைய தினம் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய, 9.937 பேரிற்குத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது 127.326 பேர் தொற்றிற்கு உள்ளாகி உள்ளனர். அதன்படி நேற்று 27 பேர் கொரோனாத்... Read more »

ஜெர்மனியின் முக்கிய நகரொன்றில் பெண்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம்

ஜெர்மனியில் பெர்லின் பெண்களும் மேலாடை இன்றி இருப்பதற்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் அறிவித்துள்ளமையானது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. பெர்லினில் உள்ள பொது நீச்சல் தடாகங்களிலேயே இந்த சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. திறந்த நீச்சல் தடாகம் ஒன்றில் மேலாடை இன்றி சூரிய குளியலில் ஈடுபட்டிருந்த பெண்... Read more »

முக்கிய வங்கியின் சொத்துக்களை முடக்கிய கனேடிய அதிகாரிகள்!

கனடாவில் இயங்கி வரும் வங்கியொன்றின் சொத்துக்களை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். சிலிக்கன் வெலி எனப்படும் வங்கியின் சொத்துக்கள் தற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளது. னேடிய வங்கி ஒழுங்குபடுத்தல் நிறுவனம் சிலிக்கன் வெலி வங்கியின் சொத்துக்களை முடக்கியுள்ளது. சிலிக்கன் வெலி வங்கி அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வருிகன்றமை... Read more »

நிர்வாணமாக வலம் வந்த ஏலியன்? பதற்றத்தில் மக்கள்!

ஆடைகள் இன்றி நிர்வாண கோலத்தில் நபர் ஒருவர் சுற்றி திரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, பாம் பீச் பகுதியில் உள்ள பாலியல் பொம்மைகள், பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடை வழியே உடலில் ஆடைகள் எதுமின்றி ஒருவர் நடந்து சென்றார்.இதனை கவனித்த அந்த கடையின்... Read more »

கனடாவிற்கு புலம்பெயர்பவர்களுக்கு விடுக்கபப்ட்டுள்ள எச்சரிக்கை!

கனேடிய புலம்பெயர்தல் நடைமுறை டிஜிட்டல் மயமாகிவருகிறது. நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது முதல், விரைவில் குடியுரிமை உறுதிமொழி எடுத்தல் ஒன்லைன் மூலமாகவே செய்யப்படலாம் என சமீபத்தில் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் புலம்பெயர்தல் அமைப்பு அறிவித்துள்ளது வரை எல்லாமே இணையம் வாயிலாக செய்யப்படும் நடைமுறைகளாக மாறிக்கொண்டே... Read more »