பூடான் நாட்டுடன் ஒருபக்கம் எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே இன்னொரு பக்கம் அந்த நாட்டின் வடகிழக்கு பகுதியில் ஆக்கிரமிப்பை சீனா மேற்கொண்டு வருவது தெரியவந்துள்ளது. இவ்விடயம் செயற்கைகோள் படங்கள் மூலமாக அம்பலமாகியுள்ளது. ஆசியாவிலும், உலகளவிலும் யாராலும் அசைக்க முடியாத வல்லமை பொருந்திய நாடாக... Read more »
பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையை பெறுவதற்கு அரசாங்கத்தை ஏறமாற்ற முயன்ற சுமார் 4 ஆயிரம் பேரை பிரித்தானிய அரசு அடையாளம் கண்டுள்ளது. பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் விதிகளின்படி, குடும்பத்தினர் துணையின்றி புகலிடம் கோரும் சிறுவர்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்கப்படுவதுடன், குடியிருப்பதற்கான வசதியும் வழங்கப்படுகின்றது. இதனை தங்களுக்கு... Read more »
அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் இடம்பெற்ற தொடர் கத்திக்குத்து சம்வத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை சுமார் மூன்று மணிநேரத்திற்குள் விக்டோரியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த தொடர் கத்திக்குத்து சம்பவங்கள் நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்த சம்பவங்களில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.... Read more »
பங்களாதேஷ் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், இதன் பின்னணியில்தான் எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. இதனடிப்படையில், பல தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், சுமார் 20 வாக்களிப்பு நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீப நாட்களாக, ஆளும் கட்சியான அவாமி... Read more »
துபாயில் உள்ள புர்ஜ் கலீபாவை (Burj Khalifa) விட உயரமான கட்டிடத்தை சவுதி அரேபியா கட்டி வருகிறது. சவுதி அரேபியாவில் 1.5 பில்லியன் டொலர் செலவில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிடம் 828 மீட்டர் உயரத்தில்... Read more »
மாலைதீவில் சற்று முன்னர் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. மாலைத்தீவுக்கு மேற்கே 896 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்க மையம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. Read more »
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கொலராடோ நீதிமன்றத் தடைக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உள்ளது. இந்த மனுவை விரைந்து விசாரிக்குமாறு நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பெப்ரவரி 8ஆம் திகதி வாய்மொழி வாக்குவாதம்... Read more »
நோர்வேயின் எல்வெரும் பகுதியில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் வைத்தியசாலைக்கு வெளியே காரில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது காரில் மற்றுமொரு நபரும் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார். அவரை மீட்ட பொலிஸார்... Read more »
இந்தோனேசஷியாவின் ஜாவாவின் கிழக்கே ரான்சேகெக் மாவட்டத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பணியாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த பயணிகளின் எண்ணிக்கை 28 எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில்... Read more »
தனது காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பாராலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் விடுதலை செய்யப்பட்டார். தென்னாப்பிரிக்க நீதிமன்றத்தால் கடுமையான நிபந்தனைகளுடன் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார், இதன்படி, 2029 வரை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.... Read more »

