மாலைதீவு பாராளுமன்றத்தில் மோதிக்கொண்ட எம்.பிக்கள்:காணொளி

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் மொய்சுவின் (Mohamed Muizzu) அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் தொடர்பாக அந்நாட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக நேற்று (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டத்தில் கடும் அமளியும் மோதலும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மாலைதீவின் மக்கள்பிரதிநிதிகள்... Read more »

சூடானில் 52 பேர் சுட்டுக்கொலை

சூடானின் அபேய் பிரதேசத்தில் கிராமம் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலில் ஐ.நாவின் இடைக்கால படையின் வீரர் உட்பட 52 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சூடான் தகவல் துறை அமைச்சர் புல்லிஸ் கோச் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் 64 பேர்... Read more »
Ad Widget

தாய்லாந்தில் பிரித்தானியருக்கு நடந்த விபரீதம்

தாய்லாந்தில் 29 மாடி உயரத்தில் இருந்து பேரசூட் மூலம் கீழே குதித்த முயற்சித்த பிரித்தானியரான பேரசூட் சாகச வீரர் உயிரிழந்துள்ளார். தாய்லாந்தின் பட்டாயா நகரில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் 33 வயதான நேத்தி ஓடின்சன் என்பவர் நேற்று எவரும் அறிவிக்காது பேரசூட் மூலம் 29... Read more »

ஜோர்தானில் அமெரிக்க இராணுவ முகாம் மீது தாக்குதல்

வடக்கிழக்கு ஜோர்தானில் சிரிய எல்லையில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் மூன்று அமெரிக்க படையினர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் 34 பேர் காயமடைந்துள்ளனர்.   ஈரான் ஆதரவு பெற்ற போராளிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது... Read more »

பிரான்சில் குடியேறும் வெளிநாட்டவர்கள் மீது புதிய குடிவரவு சட்டம்

பிரான்சில் குடியேறும் வெளிநாட்டவர்கள் மீது மிக கடுமையான சட்டங்கள் கொண்ட குடிவரவு சட்ட சீர்திருத்தம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. ’இறுக்கமான சட்டம்’ என தெரிவிக்கப்படும் இந்த புதிய திருத்தத்தம் குறித்த பல அச்சம் மக்களிடையே பரவி வருகிறது.... Read more »

பாரிஸை முற்றுகையிட தயாராகும் விவசாயிகள்

பிரான்ஸின் தலைநகர் காலவரையறை இன்றி முற்றுகையிடப்படவுள்ளதாக நாட்டின் இரண்டு பிரதான விவசாய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதன்படி, தலைநகருக்குச் செல்லும் அனைத்து வீதிகளும் விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்படும் என குறித்த விவசாய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், தலைநகருக்கு தெற்கே உள்ள மிகப்பெரிய மொத்த உணவு... Read more »

தடைகளை எதிர்கொண்ட புர்கினா பாசோ, மாலி, நைஜர்

புர்கினா பாசோ, மாலி மற்றும் நைஜர் ஆகிய நாடுகளின் இராணுவ ஆட்சியாளர்கள் மேற்கு ஆப்பிரிக்க மாநிலங்களின் பொருளாதார சமூக (ECOWAS) அங்கத்துவத்தில் இருந்து உடன் அமுலாகும் வகையில் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். இதன்படி, மூன்று நாடுகளின் தலைவர்களும் மேற்கு ஆப்பிரிக்க மாநிலங்களின் பொருளாதார சமூக அங்கத்துவத்தில்... Read more »

மோனாலிசா மீது சூப்பை ஊற்றி எதிர்ப்பு

உலகப் புகழ்பெற்ற லியோனார்டோ டா வின்சியின் மோனாலிசா ஓவியத்தின் மீது சூப்பை ஊற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஓவியத்தின் மீது தக்காளி சூப் ஊற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த போராட்டம் சுற்றுச்சூழலுக்கு எதிரானது என... Read more »

கோடிக்கணக்கான சொத்துகளை பூனைகள் மற்றும் நாய்களுக்கு எழுதி வைத்த மூதாட்டி

சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள சொத்துகளை தனது 3 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுக்கும் வகையில் உயில் எழுதி வைத்தார். ஆனாலும் அந்த மூதாட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது அவரது பிள்ளைகள்... Read more »

பறவைக் காய்ச்சல்: கோழிப்பண்ணைகளை மூடுமாறு அறிவிப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா எனப்படும் இந்த நோய் அங்குள்ள பறவைகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டுப் பறவைகளும் இந்த நோயால்... Read more »