ஜோர்தான் தாக்குதலில் பலியான வீரர்களின் விபரத்தை வெளியிட்ட அமெரிக்கா

ஜோர்தானில் ஞாயிற்றுக்கிழமை (28) ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று இராணுவ வீரர்களின் பெயர்களை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. சார்ஜென்ட் வில்லியம் ஜெரோம் ரிவர்ஸ் (வயது 46), ஸ்பெஷலிஸ்ட் கென்னடி லாடன் சாண்டர்ஸ் (வயது 24) மற்றும் ஸ்பெஷலிஸ்ட் ப்ரோனா அலெக்ஸாண்ட்ரியா மொஃபெட்... Read more »

கொழும்பை வந்தடைந்த பாகிஸ்தான் போர்க் கப்பல்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான SAIF இன்று (30) உத்தியோகப்பூர்வ விஜயமாக கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்தது. கொழும்பை வந்தடைந்த கப்பலை, இலங்கை கடற்படையினர் மரியாதைகளுடன் வரவேற்றனர். SAIF என்பது 123 மீட்டர் நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும். இது கேப்டன் மொஹ்ஹமது அலியின் தலைமையில் 276 பேர்... Read more »
Ad Widget

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளிவிவாகர அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷிக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு ரகசியங்கள் கசிந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராவல்பிண்டியில் உள்ள அடியாலா... Read more »

ஈரானிய கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்: களமிறங்கிய இந்தியா

சோமாலியாவின் கிழக்குக் கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடாவில் பயணிக்கும் சரக்குக் கப்பல்களை கடத்தும் முயற்சிகளில் சோமாலிய கடற் கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒருபுறம் செங்கடலில் ஹுதி கிளர்ச்சியாளர்கள் உலகளாவிய சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகிவரும் பின்புலத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் செயல்பாடுகளும் அதிகரித்துள்ளன. கடத்தப்பட்ட ஈரானிய... Read more »

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீனவர்கள் மீட்பு: உறுதிப்படுத்திய சீஷெல்ஸ்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீனவர்கள் 06 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த இலங்கை மீனவர்களை சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக சீஷெல்ஸ் தூதரகம் உறுதிப்படுத்தியதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை கடல் எல்லையில் இருந்து சுமார் 1,160 கடல்... Read more »

ஈரான் எல்லையில் 9 பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சரவணில் கடந்த சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை எந்த தனிநபரோ அல்லது குழுவோ பொறுப்பேற்கவில்லை என ஈரான் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையில், ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு... Read more »

அமெரிக்காவில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி மாணவன்

அமெரிக்காவின், ஜோர்ஜியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சுத்தியலால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். 25 வயதான விவேக் சைனி என்ற முதுகலை படிப்பினை மேற்கொண்டு வந்த மாணவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் விவேக் சைனி. முதுகலை படிப்புக்காக அமெரிக்காவுக்கு... Read more »

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவுக்கு எதிராக அந் நாட்டு பிரதான எதிர்க்கட்சியான மாலைத்தீவு ஜனநாயகக் கட்சி (MDP), பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளது. இந்தியா போன்ற நட்பு நாடுகளுடன் மாலைத்தீவு அண்மைய காலமாக இராஜதந்திர மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் அந் நாட்டு... Read more »

பல நகரங்களுக்கான சேவையை நிறுத்திய ‘ஓமன் ஏர்’

ஓமான் அரசுக்கு சொந்தமான ‘ஓமன் ஏர்’ அதன் தற்போதைய திட்டத்தின் ஒரு பகுதியாக சில தெற்காசிய நகரங்களுக்கான விமான சேவையினை இரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த நிதி செயல்திறனை மேம்படுத்துவதையும், வளர்ந்து வரும் போட்டி சந்தையில் தனது நிலையை வலுப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டாது... Read more »

மூன்றாம் உலகப்போர் ஏற்பட வாய்ப்புள்ளது: உக்ரைன் ஜனாதிபதி

மூன்றாம் உலகப்போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடீமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் தமக்கு ஆதரவு வழங்கி வருவதால் அந்த போர் வெகு தொலைவில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். நேட்டோ உறுப்பு நாடு ஒன்றின்... Read more »