விமானியாக இடம்பிடித்த ஈழத்தமிழன்..!

விமானியாக இடம்பிடித்த ஈழத்தமிழன்..! விமானியானார் விடத்தல்தீவின் பூர்வீகத்தை கொண்ட அனுஜன். விடத்தல்தீவு கிராமத்தின் அருள்வாசகம் ( அருள் ) பத்திமலர் ஆகியோரின் பேரனும் மொறின் பெல்சியா மற்றும் அன்ரன் ஜெறாட் ( நீக்கிலஸ் ) ஆகியோரின் புதல்வனுமாகிய அனுஜன் அவர்கள் விமானியாக விமானி உரிமத்தை... Read more »

இந்தோனேசியாவில் சொகுசு கப்பலில் தீ விபத்து..!

இந்தோனேசியாவில் சொகுசு கப்பலில் தீ விபத்து..! உயிரைக் காக்கக் கடலில் குதித்த பயணிகள் இந்தோனேசியா: தலாவுத் தீவில் 280 பேருடன் சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உயிர் பிழைக்க கடலில் குதித்த பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரம். தலாவுத் தீவில்... Read more »
Ad Widget

கேரி ஆனந்தசங்கரி விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவரின் குடியுரிமை கடிதம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

கேரி ஆனந்தசங்கரி விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவரின் குடியுரிமை கடிதம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கனேடிய குடியுரிமை வழங்குவதற்கு ஆதரவாக கடிதம் ஒன்றை அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு... Read more »

ஐஸ்லாந்தில் மீண்டும் எரிமலை வெடிப்பு: ரேக்ஜேன்ஸ் தீபகற்பத்தில் லாவா வெளியேற்றம்!

ஐஸ்லாந்தில் மீண்டும் எரிமலை வெடிப்பு: ரேக்ஜேன்ஸ் தீபகற்பத்தில் லாவா வெளியேற்றம்! தலைநகர் ரெய்க்யவிக் அருகே அமைந்துள்ள ரேக்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை அமைப்புகள் 2021 இல் மீண்டும் செயல்படத் தொடங்கியதிலிருந்து, ஐஸ்லாந்தில் சுமார் 12 எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. ஐஸ்லாந்தின் வானிலை அலுவலகத்தின்படி, பூமியின்... Read more »

சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம், ஜனாதிபதி மாளிகை அருகே இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்: ஒருவர் பலி, 18 பேர் காயம்

சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம், ஜனாதிபதி மாளிகை அருகே இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்: ஒருவர் பலி, 18 பேர் காயம் சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஜனாதிபதி மாளிகை அருகே இஸ்ரேலிய இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களில் குறைந்தது... Read more »

கனடா டொரண்டோ காவல்துறையின் தேவி 11 ஆவது வயதில் உயிரிழந்துள்ளது..!

கனடா டொரண்டோ காவல்துறையின் தேவி 11 ஆவது வயதில் உயிரிழந்துள்ளது..! டொராண்டோ காவல்துறையின் மிகவும் நம்பகமான மற்றும் திறமையான கண்டறிதல் நாய்களில் ஒருவரான தேவி, 11வது வயதில் உயிரிழந்துள்ளது. . 2015ஆம் ஆண்டு காவல்படையில் சேர்ந்ததிலிருந்து, துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறிவதில் சிறப்புத் திறமை... Read more »

அமெரிக்காவின் அதிரடி வரிகள்: ஆகஸ்ட் 1 முதல் ஐரோப்பா, மெக்சிகோ பொருட்களுக்கு 30% வரி!

அமெரிக்காவின் அதிரடி வரிகள்: ஆகஸ்ட் 1 முதல் ஐரோப்பா, மெக்சிகோ பொருட்களுக்கு 30% வரி! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1, 2025 முதல் 30% கூடுதல் வரி விதிக்கப்படும்... Read more »

உக்ரைனுக்கு நேட்டோ வழியாக ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புவதாக டிரம்ப் அறிவிப்பு!

உக்ரைனுக்கு நேட்டோ வழியாக ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புவதாக டிரம்ப் அறிவிப்பு! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேட்டோ வழியாக உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட ஆயுதங்களை அனுப்புவதாக தெரிவித்துள்ளார். புதிய ஒப்பந்தத்தின் கீழ் “நாங்கள் பேட்ரியாட் அமைப்புகளை நேட்டோவுக்கு அனுப்புவோம்,... Read more »

மியான்மரில் பௌத்த விகாரையின் மீது வான்வழித் தாக்குதல்: 4 குழந்தைகள் உட்பட 23 பேர் பலி!

மியான்மரில் பௌத்த விகாரையின் மீது வான்வழித் தாக்குதல்: 4 குழந்தைகள் உட்பட 23 பேர் பலி! மியான்மரில் உள்ள ஒரு பௌத்த ஆலயத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத்... Read more »

3500 ஆண்டுகள் பழமையான பெனிகோ வர்த்தக நகரத்தைக் கண்டுபிடித்த தொல்பொருள் ஆராச்சியாளர்கள்..!

3500 ஆண்டுகள் பழமையான பெனிகோ வர்த்தக நகரத்தைக் கண்டுபிடித்த தொல்பொருள் ஆராச்சியாளர்கள்..! பெருவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 3500 ஆண்டுகள் பழமையான பெனிகோ வர்த்தக நகரத்தைக் கண்டுபிடித்தனர். பெருவியன் மாகாணமான பாரான்காவில், சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நகரத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது கடல்... Read more »