பிரித்தானிய தீவில் இலங்கை தமிழர்கள்: பலர் தற்கொலைக்கு முயற்சி, மனநலத்தால் பாதிப்பு

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டியாகோ கார்சியா தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் மற்றும் தற்கொலை முயற்சிகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் முகாமைத்துவ அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். எவ்வாறாயினும், இந்த தீவு புகலிட கோரிக்கையாளர்களை... Read more »

ஊழல் குற்றச்சாட்டு போத்துக்கல் பிரதமர் பதவி விலகினார்: பாராளுமன்றமும் கலைக்கப்பட்டுள்ளது

ஊழல் முறைப்பாடுகள் காரணமாக போர்த்துக்கல் பிரதமர் அன்டனியோ கோஸ்டா (António Costa)தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதை அடுத்து பாராளுமன்றத்தை கலைத்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி Marcelo Rebelo de Sousa தெரிவித்துள்ளார். பசுமை ஹைட்ரஜன் திட்டம் மற்றும் லித்தியம் சுரங்க ஊழல் தொடர்பாக அவரது வீட்டில்... Read more »
Ad Widget

உக்ரையின் அவ்திவ்கா பகுதி ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றல்

ரஷ்ய ஜனாதிபதி பிளடிமீர் புட்டின் உக்ரையின் அவ்திவ்கா பகுதியினை கைப்பற்றியமைக்கு இராணுவத்திற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் வலையத்தளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நகரம் கைப்பற்றப்பட்டமை தொடர்பான பத்திரத்தினை பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி புட்டினுக்கு வழங்கியருந்தார். இந்த நிலையில் இராணுவத்தினால் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி... Read more »

சர்வதேச மாணவர்கள் வருகையில் கடும் வீழ்ச்சி

பிரித்தானியாவில் கல்வி விசாவிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவில் குறுகிய காலம் தங்கி வேலை தேடுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதி கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து விசா விண்ணப்பங்கள் குறைந்துள்ளதாக அறியமுடிகின்றது. இலங்கையர்கள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் மாணவர்கள் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா,... Read more »

தோழியை கொலை செய்த பெண்ணுக்கு 99 ஆண்டு சிறைத்தண்டனை!

அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில், ஒன்பது மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஆசைப்பட்டு தனது தோழியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய 23 வயதான பெண்ணுக்கு 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ❇கடந்த 2019 ஆம் ஆண்டு தண்டர்பர்ட் அருவிக்கு அருகில் 19 வயதான சிந்தியா... Read more »

ஓரினச்சேர்க்கைக்கு கிரீஸ் நாட்டிலும் அனுமதி!

நேற்று கிரீஸ் பாராளுமன்றத்தில் 176 -76 வாக்குகளில் குறித்த தீர்மானம் அந்நாட்டு பாராளுமன்றத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ளது . சில இடங்களில் குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது . அதேசமயம் இதுவரை 27 நாடுகளில் ஓரினச் சேர்க்கை என்பது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன்,... Read more »

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிக்கு அபராதம்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு நியூயோர்க்கில் நடந்த சிவில் மோசடி விசாரணைக்குப் பிறகு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வட்டியும் சேர்த்து, அவர் குறைந்தது 453.5 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்... Read more »

நவல்னியின் மரணம் – நேரடியாக புடினை குற்றம் சுமத்திய பைடன்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணத்துக்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அவரது அடியாட்களே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றம் சுமத்தியுள்ளார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெஸி நவல்னி, புட்டினைக் கடுமையாக விமர்சித்தவர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவல்னி, பெப்ரவரி... Read more »

நெருக்கடியான அரசியல் சூழலில் அமெரிக்க இராஜதந்திரி கொழும்பு வருகை

இலங்கைத் தீவின் தலைநகரில் அரசியல் நெருக்கடிகளும் பொருளாதார பின்னடைவுகளும் ஏற்பட்டுள்ள சூழலில் அமெரிக்காவின் பொது இராஜதந்திரத்துக்கான துணைத் செயலாளர் லிஸ் ஆலன் (Liz Allen) அடுத்த வாரம் வரவுள்ளார். இந்தியா மற்றும் ஜோர்டான் ஆகிய தெற்காசிய நாடுகளுக்குப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த பயணம்... Read more »

காசா பகுதிக்கு அருகில் எழுப்பப்படும் சுவர்: எகிப்தின் செயற்கைகோள் படங்கள்

காசாவுடனான எகிப்தின் எல்லையில் விரிவான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை காட்டும் செயற்கைகோள் படங்கள் வெளியாகியுள்ளன. இது பாலஸ்தீனிய அகதிகளை தங்க வைப்பதற்கான தயாரிப்புகளில் மேற்கொள்ளப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த கட்டுமானத்தை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளாத எகிப்து, எல்லைக்கு அப்பால் உள்ள ரஃபாவில்... Read more »