பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 24 பேர் பலி

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மேலும் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு... Read more »

வரலாற்றில் முதல் முறையாக சவூதி அரேபியாவின் பாலைவனத்தில் பனிப்பொழிவு

சவூதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழைப்பொழிவு பதிவான வரலாற்றில் முதல் முறையாக பதிவாகியுள்ளது பனிப்பொழிவு பாலைவன நிலப்பரப்பு வெள்ளை நிறத்தில் போர்வையாக இருந்தது. அல்-ஜவ்ஃப் பகுதியில் ஆலங்கட்டி மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. சகாக்கா நகரம் மற்றும் துமத்... Read more »
Ad Widget

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இன்று புளோரிடாவில் குடியரசு கட்சி  ஆதரவாளர்களிடையே உரையாற்றும் போதே ட்ரம்ப் தனது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்கா தனக்கு சக்திவாய்ந்த ஆணையை மீண்டும் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற... Read more »

இந்துக்களை பிளவுபடுத்தும் ஜஸ்டின் ட்ரூடோ!

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் வாழும் இந்து மக்களை பிளவுபடுத்துவதாக இந்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு விமர்சனமொன்றை முன்வைத்துள்ளார். கனடா ஒன்ராறியோவின் அமைந்துள்ள இந்துக்கோவில் ஒன்றின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு வன்முறை வெடித்தது. குறித்த தாக்குதலுக்கு கண்டனம்... Read more »

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்!

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது ஆரம்பமாகியுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஜனநாயகக் கட்சி சாா்பிலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சி சாா்பிலும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை... Read more »

சவூதியில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம்!

சவூதி அரேபியாவில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வடமேற்கு சவூதி அரேபியாவில் பழமையான கோட்டை நகரத்தின் எச்சங்கள் , பிரான்ஸ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அல்-நதாஹ் என்று அழைக்கப்படும் குறித்த இடம், வறண்ட பாலைவனத்தால் சூழப்பட்ட பசுமையான... Read more »

போட்ஸ்வானா நாட்டில் 58 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சி மாற்றம்

போட்ஸ்வானா நாட்டின் ஆறாவது ஜனாதிபதியாக டுமா பொகோ இன்று சனிக்கிழமை பதவியேற்றுள்ளார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டுமா பொகோவுக்கு பதவிபிரமாணம் செய்துவைத்தார். உலகில் அதிக யானைகளை கொண்ட நாடாகவும் அதிக வைர சுரங்கங்கள் அமைந்துள்ள நாடாகவும் போட்ஸ்வானா காணப்படுகிறது. அந்நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில்... Read more »

38 நாய்களை வாக்கிங் அழைத்து சென்று கின்னஸ் சாதனை!

கனடாவை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் மிட்செல் ரூடி என்பவர் ஒரே சமயத்தில் 38 நாய்களை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வாக்கிங் அழைத்து சென்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். கனடாவை சேர்ந்த “போங்க்” (BONK) மற்றும் “கொரிய கே9 ஆர்... Read more »

ஆடைகள் இன்றி சரணடைந்த தாக்குதல் தளபதி

காசாவிலும், லெபனானிலும் பல சரணடைவுகள் இடம்பெற்றுவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. சில இஸ்ரேலியச் சார்பு ஊடகங்களின் கூற்றின்படி, கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் சுமார் 600 ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலியப் படைகளிடம் சரணடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. ஹிஸ்புல்லாக்களின் களமுனைத் தளபதிகள், வீரர்கள் என்று... Read more »

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் உயிரிழந்த புலம்பெயர்ந்தோர்

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் நேற்று ஒருவர் உயிரிழக்க, அடுத்தடுத்து வெவ்வேறு கடற்கரைகளில் மேலும் மூன்று புலம்பெயர்ந்தோரின் உயிரற்ற உடல்கள் ஒதுங்கின. பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற ஒருவர், நேற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, வெவ்வேறு... Read more »