பிரச்சார மேடைகளில் என்னை ஆளுமையற்றவன் என விமர்சித்தார்கள். நான் ஆளுமையற்றவன் தான். ஊழல் மற்றும் களவு செய்வதில் நான் ஆளுமையற்றவன், அரச அதிகாரிகளைத் திட்டுவதில் நான் ஆளுமயற்றவன் ஆனால் மக்களுக்கு நன்றாகவே சேவயாற்றியுள்ளேன், திட்டமிட்டு அபிவிருத்திகளை மேற்கொண்டிருக்கிறேன் அதனால் தான் மக்கள் என்னை தெரிவு... Read more »
மன்னார் மாவட்டத்தில் விவசாயிகள், மீனவர்கள், எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு எமது அரசாங்கம் நிரந்தர தீர்வு தரும் என்ற நம்பிக்கையுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர், மொஹமட் சாஜித் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (16.11) சனிக்கிழமை, காலை 10... Read more »
இன்றைய தினம்(14.11) வியாழன் நடைபெற்ற இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 17 வது, பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் நிறைவடைந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் 74 வீதமான மக்கள் வாக்களித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட 98 வாக்களிப்பு நிலையங்களில் இம்முறை 90 ஆயிரத்து... Read more »
நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 17 வது பாராளுமன்றத் தேர்தலில், மன்னார் மாவட்டத்தில், இரண்டு மணிவரை கிடைக்கப் பெற்றுள்ள முடிவுகளின் அடிப்படையில்,மொத்த வாக்காளர்களில்50 ஆயிரத்து 369 பேர் இதுவரை வாக்களித்துள்ளதாகவும், இது மொத்த வாக்காளர்களில் 55.5 வீதமாகக் காணப்படுவதாகவும்... Read more »
(Video) நாளையதினம்(14.11) நடைபெறவிருக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடிடியரசின் 17 வது This பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும். பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மன்னாரில்,90,607 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தின், 98 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் இன்று காலை மன்னார்... Read more »
(video) முன்னைய பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் புதிய வேட்பாளர்களும் மக்களின் வாக்கினைப் பெறுவதற்காகப் பெருமளவிலான பணத்தினைச் செலவழிக்கின்றனர். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர் அன்ரன் ரொஜன் தெரிவித்துள்ளார், இன்று (11.11), திங்கட்கிழமை மாலை , மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே... Read more »
“ஒரு அரசியல்வாதி எவ்வாறு செயற்பட வேண்டுமோ அவ்வாறு நேர்மையாகச் செயற்பட்டு இருக்கிறேன் என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(11.11),திங்கட்கிழமை மாலை மன்னாரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.... Read more »
பழைய அரசியல்வாதிகளை மீண்டும் கொண்டு வருவதால் எந்தவொரு மாற்றமும் நிகழாதென தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவர் கணேசநாதன் சபேசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (10.11)ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில், மன்னார் தனியார் விடுதியொன்றில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு... Read more »
தேசிய மக்கள் சக்தியின் மீது மக்கள் பெருமளவு நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அனைத்து மக்களும் ஒரு புதிய மாற்றத்தினையே விரும்புகிறார்கள் அதனால்தான் தேசிய மக்கள் சக்தியை பெருமளவில் ஆதரிகிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் வன்னிமாவட்ட வேட்பாளர் அன்ரன் கமிலஸ் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(09.11)சனிக்கிழமை காலை... Read more »
மன்னார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் திருகோணமலைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து மன்னார் நகரில் மேற்கொண்ட சோதனையில், கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (08.11) இரவு ,7 மணியளவில் கைது செய்யப்... Read more »

