மன்னார்,இரண்டாம் கட்டை பகுதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி முகாமில் மாபெரும் இரத்ததான நிகழ்வு ஒன்று, இன்றைய தினம் (12.12), வியாழக்கிழமை இடம்பெற்றது. மன்னார் மாவட்ட சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான, நிறுவனத்தின் (MSEDO) அனுசரணையுடன் இடம் பெற்ற குறித்த இரத்ததான நிகழ்வினை,மன்னார் மாவட்டச் செயலாளர்... Read more »
யாழ்.போதனா வைத்தியசாலையில் இரண்டு நாட்களுக்குள் திடீர் காய்ச்சலால் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களில் மூவர் உயிரிழந்தமை தொடர்பில் இன்று (10) முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி கூறினார். இவ்வாறு உயிரிழந்தவர்களின் பல உடல் பாகங்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு... Read more »
“நாளாந்த வாழ்வில், தினமும், உணவுக்காகாவும், உரிமைக்காகவும், சுரண்டப்படும் எமது வளங்களுக்காகவும், காணாமல் போன உறவுகளைத் தேடியும்,போராடிக் கொண்டே இருக்கிறோம். “ என சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் (MSEDO) தலைவர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (10.12) செவ்வாய், காலை, உலக மனித... Read more »
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை ஒட்டி வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒண்றினைந்து, இன்று காலை 9.30 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்பாகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்கையில், காணாமல் போனோரது் புகைப்படங்கள்,பதாதைகள், மற்றும்மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு, “வடக்கும்... Read more »
எதிர் வரும் (12.12) காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை மன்னார்,இரண்டாம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி வளாகத்தில் நடைபெறவிருக்கும் மாபெரும் இரத்த தான முகாமில் கலந்து கொள்ளுமாறு,தேசிய இளைஞர் படையணியின் பொறுப்பதிகாரி கப்டன் சர்ராஜ் மன்னார்... Read more »
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மண்ணகண்டல், வசந்தபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து இராணுவம் வெளியேறிய நிலையில், அந்த கிராமங்களை அண்டிய 80 ஏக்கர் தேக்குமரம் கடந்த 8ஆம் திகதி மரக் கடத்தல்காரர்களால் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த காணிகள் முல்லைத்தீவு பிரதேசத்தில் வசிப்பவர்களுடையது என்பதனால் இராணுவத்தினர் அந்த... Read more »
புத்தளம் பொலவத்தை சந்தியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வாகனம் மோதியதில் பெண் யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (08) இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தின் போது பாராளுமன்ற உறுப்பினரும் ஜீப்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கொழும்பில்... Read more »
அண்மையில் ஏற்றபட்ட சீரற்ற காலநிலையால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வரும் மக்களுக்கு இன்றைய தினம் (07.12) சனிக்கிழமை, யாழ், இந்திய துணைத் தூதரினால், நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில், தெரிவு செய்யப்பட்ட 1655 பயனாளிகளில், முதற்கட்டமாக, மன்னார்... Read more »
யு.என். டி. பி. யின். அனுசரனையுடன் “மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின்” ஏற்பாட்டில் மன்னார் பள்ளிமுனைப் பகுதியில் அமைந்துள்ள பால் குளம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சிரமதானப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மேற்படி சிரமதானத்தில், குளத்தைச் சுற்றிலும் காணப்பட்ட பிளாஸ்ரிக் மற்றும்... Read more »
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பதிவுச் சான்றிதழ் இல்லாத சுமார் 500 தரமற்ற இந்த நாட்டில் பதிவு செய்யப்படாத மருந்துகளின் புழக்கத்தால் நோயாளிகளின் உயிருக்கு கடுமையான ஆபத்து இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முறையான மறுபதிவு மற்றும் புதிதாகப்... Read more »

