வடக்கு சுகாதார துறையை மேம்படுத்த சிங்கப்பூர் அரசாங்கம் தனது காத்திரமான பங்கை வழங்க தயாராக இருப்பதாக சிரேஷ்ட அமைச்சர் சண்முகரத்தினம் வட மாகாண ஆளுநரிடம் உறுதி அளித்துள்ளார். வடக்கு மாகாண சுகாதார துறையை மேம்படுத்துவதற்கான சிங்கப்பூர் அரசாங்கத்தின் உதவி தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீவன்... Read more »
இலங்கையில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மக்களை தயாராகுமாறு அறிவிப்பு இதற்கு இலங்கை மக்கள் தயாராக வேண்டும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எனவும் இலங்கை மின்சார... Read more »
புதிதாக பதவியேற்றுள்ள 37 இராஜாங்க அமைச்சர்களுக்கு 296 அரசாங்க வாகனங்கள், அதற்கான எரிபொருள் மற்றும் சாரதிகளை ஒதுக்க வேண்டியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, ஒவ்வொரு அமைச்சருக்கும் அந்தந்த அமைச்சுகளில் இருந்து 8 வாகனங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. புதிய... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.38 ரூபாவாகவும்,... Read more »
யாழில் கடந்த சில நாட்களுக்கு முதல் திருமணம் முடித்து மணமகள் வீட்டில் தங்கியிருந்த பிரான்ஸ் புது மாப்பிளை இன்னொரு யுவதியுடன் யாழில் உள்ள பிரபல விடுதியில் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. யாழ் மானிப்பாயைச் சேர்ந்த 27 வயதான பெண்ணை... Read more »
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பாடசாலை மாணவர் ஒருவர் ஹேக் செய்து பெறுபேறுகளை மாற்றியதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்,... Read more »
பிரிட்டனில் நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத்(Elizabeth), 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு 96 வயதில் காலமானார். 1952ல் அரியணைக்கு வந்த ராணி எலிசபெத்(Elizabeth), தனது பதவிகால வரலாற்றில் 15 பிரதமர்களை பதவியேற்று வைத்துள்ளார். பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952ம்... Read more »
இங்கிலாந்தின் ராணியாக 70 ஆண்டுகளுக்கும் மேல் பதவி வகித்து வந்த இரண்டாம் எலிசபெத்(Elizabeth), தனது 96வது வயதில் உயிரிழந்தார். பிரிட்டன் வரலாற்றிலேயே நீண்ட நாட்கள் பதவி வகித்த ராணி என்ற பெயர் பெற்ற 2ஆம் எலிசபெத்தின்(Elizabeth) மறைவு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி உலக மக்களையும்... Read more »
இலங்கை சட்டக் கல்லூரி பொது நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 16ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை சட்டக்கல்லூரி தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை இலங்கை சட்டக் கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்... Read more »
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் ( Elizabeth II) பூதவுடல் 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் வைக்கப்படவுள்ளது. பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இரண்டாம் எலிசபெத் மகாராணி உயிரிழந்ததையடுத்து பிரித்தானியாவின் புதிய மன்னராக... Read more »

