இலங்கைக்கு கொடுத்த கடனை மீள கேட்கும் பங்களாதேஷ்

இலங்கை பெற்றுக்கொண்ட கடன் தொகையை பங்களாதேஷ் மீள அடைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை பங்களாதேஷிடம் பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்த வேண்டியுள்ளது. உரிய காலத்தில் இலங்கை கடனை திரும்பிச் செலுத்தும் என எதிர்பார்ப்பதாக பங்களாதேஷ்... Read more »

இருபதுக்கு 20 ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி

இருபதுக்கு 20 ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி அவுஸ்திரேலியாவில் இன்று (16) இடம்பெறுகிறது. இதில் ஏ குழுவைச் சேர்ந்த இலங்கை மற்றும் நமீபிய அணிகள் மோதுகின்றன. சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறுவதற்கான முதல் சுற்றுப் போட்டியாக இது அமையவுள்ளது. இப்போட்டியில் நாணய... Read more »
Ad Widget

தாமரை கோபுரத்தின் மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக கருதப்பட்டு வரும் தாமரை கோபுரம் மக்களிடன் பார்வைக்கு திறக்கப்பட்ட நாள் தொடங்கி ஒரு மாத காலத்திற்குள் கிடைத்த வருமானம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய இதுவரையில் 900 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின்... Read more »

6 ஆண்டுகளுக்கு முன்பே ரகசிய திருமணம் செய்து கொண்ட விக்கி நயன்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும், தங்களுக்கு 6 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்து விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். வாடகை தாய் மூலம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில், பல்வேறு சர்ச்சைகள் சுற்ற தொடங்கியது.... Read more »

உக்ரைன் மின் உற்பத்தி மீது ஏவுகணை வீசிய ரஷ்யா!

உக்ரைனின் தலைநகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 8 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயுள்ளன. இந்த நிலையில் கீவ் நகரில் உள்ள... Read more »

யாழ் தென்மராட்சி மக்களுக்கு கிடைத்துள்ள மகிழ்வான செய்தி!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேச செயலகத்தினால் வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போருக்கான முதலாம் கட்ட நேர்முகத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த நேர்முகத்தேர்வு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வழிகாட்டலில் நடைபெறவுள்ளது. இதன்படி, நேர்முகத்தேர்வு எதிர்வரும் 17ஆம், 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல்... Read more »

‘பண்பியல் கூறுகளும் அசைவுகளும்’ கலாசார உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிப் பட்டறை

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ‘பண்பியல் கூறுகளும் அசைவுகளும்’ எனும் தலைப்பில் கலாசார உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிப் பட்டறை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில்... Read more »

யாழில் பெண் பிள்ளைகளிடம் சேட்டைபுரியும் பாடசாலை மாணவர்கள்

யாழ்ப்பாணத்தில் நாளாந்தம் போதைப் பொருள் பாவனையும் சமூக சீர்கேடுகளும் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக பெண்பிள்ளைகளுடன் சேட்டை புரிந்த பாடசாலை மாணவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். கீரிமலை பகுதியை சேர்ந்த சில... Read more »

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் (16-10-2022) 1மணித்தியாலம் 20 நிமிடங்களும், ஒக்டோபர் 17 ஆம் திகதி 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும் மின்வெட்டுக்கு அனுமதியளித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.... Read more »

பாரிஸ் தலைநகரில் சூட்கேஸ் ஒன்றுக்குள் இருந்து சிறுமியின் சடலம் ஒன்று மீட்பு!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 12 வயது சிறுமியின் சடலம் சூட்கேஸ் ஒன்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை பாடசாலையில் இருந்து வீட்டிற்கு வராததால் சிறுமியின் தந்தை கவலை அடைந்துள்ளார். இந்நிலையில் அன்றைய தினமே பாரிஸின் வடகிழக்கு 19வது வட்டாரத்தில் உள்ள உள்ளூர் பொலிஸ்... Read more »