மௌனி அமாவசை என்றால் என்ன தெரியுமா?

இந்த அமாவாசை சனிக்கிழமைகளில் வந்தால் அதனை சனி அமாவசை என்றும் அழைக்கின்றனர்.நீண்ட ஆண்டுகளுக்கு பின்னனர் சனி அமாவாசையும் மௌனி அமாவாசையும் ஒன்றாக வந்துள்ளது! மௌனி அமாவாசை மிகவும் புனிதமான நாளாகும்.இந் நாளில் புனித நதிகளில் நீராடி வழிபாடு செய்வர் அத்துடன் தபங்கள், ஸ்நானம்-தானம் வழங்குவதற்கு... Read more »

யாழில் பலத்த பாதுகாப்பு!

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இறுதிக் கட்டத்தை நோக்கி செல்லும் வேளை வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள் குழுவாகவோ பெருந்திரளாகவோ அல்லது பேரணியாகவோ வரக்கூடும் என்பதற்காக அதனை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது! அத்துடன்... Read more »
Ad Widget

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அரசிற்கு வீழ்ச்சியை கொடுக்கும் -அநுரகுமார திஸாநாயக்க

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும், அதனாலேயே அரசாங்க தரப்பினர் இந்த தேர்தலுக்கு அஞ்சுகின்றார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழு, அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது என அநுரகுமார திஸாநாயக்க குற்றம்... Read more »

ஐரோப்பாவில் ஆட்கடத்தல் குழுக்களை நடாத்தி வந்த இலங்கை பிரஜைகளுக்கு சிறைத்தண்டனை விதித்தது பிரான்ஸ் நீதிமன்றம்!

ஐரோப்பா முழுவதும் ஆட்கடத்தல் குழுக்களை இயக்கியதற்காக 14 இலங்கை பிரஜைகளுக்கு வடக்கு பிரான்சில் உள்ள நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பாரிஸுக்கு வடக்கே 80 கிலோமீற்றர் தொலைவில் உள்ள செரிஃபோன்டைன் பகுதியில் இருந்து இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்ததாக கூறப்படும் ஒருவருக்கு ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட நான்கு... Read more »

யாழ் தெல்லிப்பளை கட்டுவன் பகுதியில் கசிப்புடன் ஒருவர் கைது!

யாழ்.தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் பகுதியில் 80 லீட்டர் கசிப்புடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று (20.01.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது 28 வயதுடைய சந்தேகநபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது... Read more »

சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச19 அரச வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்துவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுத்துள்ளார். இந்த வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட பாவனைக்காக அல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னாள்... Read more »

மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணி இடைநிறுத்தம்!

பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டில் திட்டமிட்டவாறு பாடப் புத்தகங்களை விநியோகம் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நிறுவனங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்காக விலை மனுக் கோரல் மூலம் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கான முற்பணம்... Read more »

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபா என அறவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச சில்லறை... Read more »

பிரபல பாடசாலை மாணவனை கொடூரமாக தாக்கிய சக மாணவர்கள்!

களுத்துறை பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பில் சேர்க்கப்பட்ட சக மாணவனை கொடூரமாக தாக்கி துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் 17 வயதுடைய மூன்று மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை பாடசாலையொன்றில் உயர்தரத்தில் மூன்று மாணவர்களும் கல்வி பயின்று வருவதாகவும்... Read more »

நாடளாவிய ரீதியல் பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சில கிராமப்புற வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்கள் இல்லாததால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு... Read more »