மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாளைய தினம் (23.01.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்வெட்டு நேரம் இதற்கமைய A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய... Read more »
மேஷம் மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள் ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.... Read more »
யாழ்.கோப்பாய் – இருபாலை பகுதியில் உள்ள நவமங்கையர் நிவாசத்தில் அறநெறி வகுப்பு மற்றும் கலை மன்றம் ஆரம்ப நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்துவைத்தார். கோப்பாய் பிரதேச பாடசாலைகளில் கல்வி... Read more »
அகில இலங்கை சைவப் புலவர் சங்கம் நடாத்திய வைரவிழாவும் பட்டமளிப்பு விழாவும் யாழ். சாவகச்சேரி இன்று இடம்பெற்றது. அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் தலைவர் சைவப் புலவர் சி.கா கமலநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா,... Read more »
பிக் பாஸ் 6 பிக் பாஸ் 6 பைனல் இன்று. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை எதிர்பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள். வீட்டிற்குள் தற்போது சிவின், அசீம் மற்றும் விக்ரமன் பைனலிஸ்டாக உள்ளனர். இதிலிருந்து யாரோ ஓவருவரே பிக் பாஸ்... Read more »
வெலிகம – பொல்வத்த பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மேலும் ஒருவர் படுகாயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் இன்று... Read more »
சுவிற்சர்லாந்தில் 18 வருடமாக தனது கணவர் உயிரிழந்துவிட்டதாக எண்ணியிருந்த பெண்ணுக்கு , பொலிசார் விசாரணை மூவம் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து Rottweil (D) இல் உள்ள குற்றவியல் காவல் துறை இரண்டு ஆண்டுகளாக புதிய வழக்கு விசாரணைக் குழுவை... Read more »
வடக்கு பிரான்ஸில் தங்கியிருந்த 14 இலங்கையர்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மனிதக் கடத்தல் ஐரோப்பா உட்பட பல நாடுகளில் மனிதக் கடத்தல் செயற்பாடுகளை மேற்கொண்டமை காரணமாக அவர்கள் இவ்வாறு சிறை வைக்கப்பட்டனர். அதேவேளை இந்த மோசடியை மேற்பார்வை செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள... Read more »
புளூர் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் லான்ஸ்டவுன் அவென்யூ பகுதியில் மருந்தகக் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று சிறுவர்களை ரொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜன. 19, 2023 அன்று, இரண்டு சிறுவர்கள் முகமூடி அணிந்து மருந்தகத்திற்குள் நுழைந்து மருந்துப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு, மூன்றாவது சிறுவன்... Read more »
பிரிட்டனின் மிகவும் கொடூரமான கொலையாளிகளில் ஒருவர் நீண்ட பல ஆண்டுகள் தனிமைச் சிறையில் கழித்து சமீபத்திய வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். Robert Maudsley என்ற கொடூர கொலைகாரனே சுமார் 45 ஆண்டுகள் தற்போது தனிமைச் சிறையில் செலவிட்டுள்ளார். 69 வயதான அவரை பொதுமக்களிடையே அனுப்பவும்... Read more »

