ஊழல் தரப்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

2022 ஆம் ஆண்டுக்கான ஊழல் புலனாய்வு சுட்டெண் தரவுகள் வெளியாகியுள்ளன. புள்ளிவிபரவியல் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது. ஊழல் புலனாய்வு சுட்டெண் தரப்படுத்தலுக்கு 0 முதல் 100 வரையிலான புள்ளி அளவைப் பயன்படுத்துகிறது. இலங்கையில் அதிக ஊழல்... Read more »

பிரித்தானிய பொருளாதாரம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!

2023 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 0.6% ஆக சுருங்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்திருந்தது. இந்த ஆண்டு பிரித்தானியாவின் பொருளாதாரம் தலைகீழாகச் செல்லும் என்றும் ஏனைய முன்னேறிய நாடுகளை விட மோசமாக இருக்கும் என்றும் சர்வதேச நாணய... Read more »
Ad Widget

மைத்திரியின் மன்னிப்பை நிராகரிக்கும் கத்தோலிக்க சபை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கத்தோலிக்க மக்களிடம் விடுத்துள்ள மன்னிப்பு கோரலை நிராகரிப்பதாக கொழும்பு பேராயரின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் அருட்தந்தை ஜூன் பிரியந்த தெரிவித்துள்ளார். அவ்வாறு மன்னிப்பு கோர வேண்டுமாயின் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்திலேயே... Read more »

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

பாடசாலை உணவு வழங்கும் திட்ட விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைகளும் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், பாடசாலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் மாகாண மட்டத்தில் உணவு வழங்குநர்களுக்கு வழங்கப்பட... Read more »

இன்றைய ராசிபலன்01.02.2023

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில்... Read more »

யாழில் கத்தி முனையில் கொள்ளை!

கத்தி முனையில் அதிகாலையில் கொள்ளை, பல இலட்சம் ரூபாய் பணம் மற்றும் பெருமளவிலான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை திக்கம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 5 இலட்சம் பணம் மற்றும் 20 பவுண் நகைகள் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2:30 மணியளவில்... Read more »

ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படுகின்ற சுதந்திரமும், உரிமையுமே இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அத்திவாரமாய் அமையும்

ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படுகின்ற சுதந்திரமும், உரிமையுமே இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அத்திவாரமாய் அமையும்… (ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் – இ.கதிர் இந்தியாவில் தெரிவிப்பு) ஈழத்தமிழர்களுக்கான சுதந்திரம் மற்றும் அவர்களின் உரிமைகள் வழங்கப்படுகின்ற போதுதான் இந்திய அரசாங்கத்திற்கு வேண்டாத அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பு தடுக்கப்படும். அதுதான் இந்தியாவின்... Read more »

யாழில் நாளை விழித்தெழு வீதி நாடகம்

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கூத்தாட்டு அவைக்குழாத்தினரது ‘ விழித்தெழு ‘ என்னும் பெயரில் அமைந்த வீதி நாடகம் நாளை (01 – 02- 2023) யாழ்ப்பாணம் புல்லுக்குளம் மாலை 4 மணிக்கு ஆற்றுகை செய்யப்படவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன்... Read more »

4ம் திகதி நடைபெறவுள்ள பேரணிக்கு ஆதரவு கோரி மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பு!

எதிர்வரும் 4ம் திகதி பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு கறுப்பு தினம் என்ற பிரகடண போராட்டம் மற்றும் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவு… (இன்றைய தினம் (31) மட்டக்களப்பில் நடத்திய ஊடக சந்திப்பில்... Read more »

சவூதி அரேபியாவின் உதவிகளை எதிர்பார்க்கும் இலங்கை!

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் இலங்கையின் முயற்சிகளுக்கு  சவூதியின் முதலீடுகள் முக்கியம் – அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் புதிய யுகத்துக்குள்   இலங்கை நுழைந்துள்ளதாகத் தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், கனிய வளத் துறையில் சவூதி அரேபியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ள தாகவும் குறிப்பிட்டார்.... Read more »