மாணவர்களிற்க்கான மேலதிக வகுப்புகளை தடை செய்ய கோரிக்கை!

ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் மேலதிக கல்வி வகுப்புகளை தடை செய்யுமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையானது கலாசார அமைச்சரிடம் நேற்று (06.12.2023) நாடாளுமன்றத்தில் வைத்து அமைச்சர் மகிந்த அமரவீரவினால் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் மகிந்த அமரவீர கருத்துத் தெரிவிக்கையில், பெரும் தடை ”ஞாயிறு... Read more »

எரிபொருள் விநியோகத்திற்கு மேலும் மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி!

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்கும் நோக்கிலேயே 3 நிறுவனங்களுக்கு போட்டித் தன்மையுடன் எரிபொருளள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுபவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், உடனடியாக எரிபொருள் விலை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த... Read more »
Ad Widget

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிக்சன் அர்ச்சனா இடையே மோதல்! வெளியான பரபரப்பான புறமோ

பிக்பாஸ் 7 விஜய் டிவியில் பிக்பாஸ் 7வது சீசன் தான் இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே வெற்றிகரமாக ஓடும் நிகழ்ச்சி. கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் வைல்ட்... Read more »

74 இற்கும் மேற்பட்ட பாடசாலைக் கட்டிடங்கள் பாதுகாப்பற்ற நிலையில்

நாட்டில் 74 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் பாதுகாப்பற்ற கட்டிடங்கள் இருப்பதை கல்வி அமைச்சர் ஒப்புக்கொண்டார். இந்த பாடசாலை கட்டிடங்களில் திருத்த வேலைப்பணிகளை மேற்கொள்ள அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றால், நாட்டை வங்குரோத்தாக்கியவர்களிடம் இருந்து இதற்கான பணத்தை எடுத்து பாடசாலைகளின் புனரமைப்புக்கு பயன்படுத்துங்கள். தேஸ்டன் கல்லூரி,... Read more »

இலங்கை கடற்ப்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் கைது!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 படகுகளுடன், 22 தமிழக கடற்றொழிலாளர்கள் நேற்றிரிவு கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கடற்பரப்பில், கடற்படையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில், அத்துமீறி... Read more »

தமிழ் அரசியல்வாதிகளை கடுமையாக எச்சரிக்கும் சர்த்வீரசேகர

நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழ இராச்சியத்துக்கு இடமளிக்கபோவதில்லை. சிங்களவர்களும் இடமளிக்கமாட்டார்கள் என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (6.12.2023) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சுற்றுலாத்துறை... Read more »

தெற்காசியாவில் அமைக்கப்பட இருக்கும் உயரமான உணவகம்

கொழும்பில் உருவாக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி திறப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்று தீர்மானித்துள்ளது. இதன்படி, சிட்ரஸ் ஹோட்டல் குழுமத்துடன் இணைந்து இந்த உணவகம் பொதுமக்களுக்கு திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள குறித்த... Read more »

சட்டக் கல்லூரிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய தீர்மானம்!

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று (2023.12.06) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி அதற்கான இணக்கத்தை தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் 150... Read more »

யாழ் மருத்துவ பரிசோதனைகளில் வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்

யாழில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய “வால்வு” ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவ்வாறு வருபவர்களில் பெருமளவானோர் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.... Read more »

இன்றைய ராசிபலன் 07.12.2023

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் குடும்பம் மற்றும் பணியிடத்தில் யாரேனும் அறிவுரை கூறினால், அதில் உள்ள உண்மை என்ன, நல்ல விஷயம் என்ன என்பதை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ளவும். உங்கள் வேலையை கவனமாக செய்து முடிக்கவும். கடன் வாங்க நினைப்பவர்களுக்கு அது... Read more »