பிரிட்டனில் தலைமறைவாக இருக்கும் இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

புகலிடக்கோரிக்கைக்கான விசாரணைக்காக பிரிட்டனின் உள்துறை அமைச்சிற்கு செல்வதற்கு நான் விரும்பவில்லை நான் ஆபத்தை சந்திக்க விரும்பவில்லை என 28 வயது டிராவிட் கூறியுள்ளார். அவர் கடந்த வருடம் இந்தியாவிலிருந்து போலி ஆவணங்களை பயன்படுத்தி பிரிட்டனிற்கு வந்திருந்தார். அவர்கள் என்னை தடுத்துவைத்து ருவண்டாவிற்கு அனுப்பகூடும் என... Read more »

தங்கலான் படத்தால் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் நடிகர் விக்ரம்.

விக்ரம் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர் தான் விக்ரம். இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி மற்றும் ஹாலிவுட் நடிகர் டான் கால்டஜிரோனா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து... Read more »
Ad Widget

சொந்தமாக வீடு கட்டி கிருகபிரவேசம் நடாத்திய விஜய்டீவி புகழ் தீனா

விஜய் டிவியில் காமெடியினாக அதிகம் பிரபலமான https://www.instagram.com/p/Cp1vIMOStQ4/ அதற்கு பிறகு சினிமாவில் நுழைந்து பல படங்களில் நடித்து வருகிறார். கைதி, மாஸ்டர் என பல படங்களில் அவர் முக்கிய ரோல்களில் நடித்து இருக்கிறார். மேலும் அவர் அவ்வப்போது விஜய் டிவி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.... Read more »

கோடிகளில் சம்பாத்திக்கும் பிரபல நடிகர் பவன் கல்யாண்

பவன் கல்யாண் சினிமா ரசிகர்கள் இப்போது எல்லா மொழி படங்களையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். மொழி பிரச்சனை என்பது இப்போதெல்லாம் இல்லை, இதனாலேயே தமிழ் சினிமாவில் மற்ற மொழி படங்கள் டப் செய்யப்பட்டோ, சப் டைட்டில் போடப்பட்டோ வெளியாகிவிடுகிறது, வெற்றியும் காண்கிறது. அப்படி மற்ற மொழி... Read more »

பெண் ஒருவர் விவசாய கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!

விவசாய கிணற்றில் பெண்ணொருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்புக்குளம் பகுதியில் இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்த யுவதியின்... Read more »

அமைச்சரவையில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன (S. M. Chandrasena) தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை நேற்றைய தினம் (15-03-2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டுபோது அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை மாற்றம் விரைவில் நடைபெறவுள்ளது. மறுசீரமைப்பு என்பது அத்தியாவசியமானதாகும்.... Read more »

கள்ளக்காதலனுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்ற மனைவி!

கள்ளக்காதலுக்கு தொந்தரவாக இருந்த கணவனை கண்ணில் மிளகாய் பொடி தூவி மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேலம்பட்டி அருகே இடம்பெற்றுள்ளது. கிருஷ்ணகிரியில் தட்டத்தில் கிராமத்தை சேர்ந்த கந்தன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு... Read more »

யுவதி ஒருவரை கடத்தி சென்ற நபர் பொது மக்களால் நயப்புடைப்பு!

யுவதியொருவரைக் கடத்திச் சென்று வன்புணர்வு செய்த நபரொருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ள சம்பவம் குருநாகல் அருகே நடைபெற்றுள்ளது நேற்றிரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது குருநாகல், பொல்பித்திகம நகரில் கணனி வகுப்பொன்றுக்கு சென்றிருந்த யுவதியொருவர் வீடு திரும்ப பேருந்து இன்றி வீதியில் காத்து நின்றிருக்கின்றார். அப்போது... Read more »

சீனாவில் நிலநடுக்கம் பதிவு!

சீனாவின் தென்மேற்கு சின்ஜியாங் மாகாணத்தில் அமைந்துள்ள ஹோட்டனில் இருந்து 263 கி.மீ தென்-தெற்கு-கிழக்கே இன்று(15.03.2023) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியதுடன் சீனாவின் ஹோட்டான் பகுதியில் 17 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.... Read more »

உலக வர்த்தகத்தில் டொலரின் மதிப்பை குறைக்க நடவடிக்கை!

உலக வர்த்தகத்தில் டொலரின் மதிப்பை குறைக்கும் முயற்சியில் பல நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்திய ரூபாயை சர்வதேச நாணயமாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், சர்வதேச வர்த்தகத்தை ரூபாயில் தீர்த்து வைப்பதற்கான வழிமுறையை அமைக்கப்படும்... Read more »