இலங்கை தொடர்பில் சர்வதேச நாணயநிதியம் வெளியிட்டுள்ள மகிழ்வான செய்தி!

சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கான நிதி உதவிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, இலங்கைக்கான 2.9 பில்லியன் பிணை எடுப்பு கடனுதவி உறுதிசெய்யப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் இன்று இடம்பெற்றது. இந்நிலையிலேயே இலங்கைக்கான பிணை எடுப்பு கடனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர்... Read more »

யாழில் தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த யுவதி வீட்டில் யாரும் இல்லாத வேளை இன்று பிற்பகல் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். பொலிஸார் விசாரணை இந்த மாணவி இம்முறை க.பொ.த உயர்தரப்... Read more »
Ad Widget

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலியை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதற்கு ஏற்ப வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வபோது தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் புதிய வசதிகளை செய்துகொண்டே இருக்கிறது. இதற்கமெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப், iOS சாதனங்களுக்கான ‘text detection’ அம்சத்தை பரவலாக வெளியிடுகிறது.... Read more »

அரச ஊழியர்களுக்கு ஏற்பாடுள்ள சிக்கல்!

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் காமினி வலேபொட ஆகியோர் இணைந்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவாவிற்கு ஒன்றிணைந்த கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அரச ஊழியர்களின் சம்பள இழப்பினால் அவர்களது குடும்பங்கள் தற்போது அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக... Read more »

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

தடைசெய்யப்பட்ட 3 பிரமிட் திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு இலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, ◾Fast3Cycle International Pvt Ltd ◾Sport... Read more »

இன்றைய ராசிபலன்21.03.2023

மேஷம் மேஷம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். திடீர் திருப்பங்கள் உண்டாகும்... Read more »

பெற்றோல் டீசல் விலையில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

உலக அளவில் எரிபொருள் விலை வீழ்ச்சி மற்றும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசலின் விலையில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 72.47 அமெரிக்க டொலர்களாக... Read more »

நாட்டின் அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் பிறப்பித்துள்ள உத்தரவு!

நாட்டின் அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதற்கமைய நடத்தப்படும் சோதனைகள் நடவடிக்கைகள், சந்தேக நபர்களை விசாரணை செய்தல், கைது செய்தல் போன்றவற்றை ஊடகங்களில் காணொளிகளாக மற்றும் படங்களாக வெளியிடுவதைத் தடை செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களினதும்... Read more »

தொழிற்சாலை ஒன்றில் பல இலட்சக்கணக்கான காலணிகள் திருட்டு!

மாதம்பே பழைய நகரில் காலணி தொழிற்சாலை ஒன்றிலிருந்து 954,750 ரூபா பெறுமதியான 355 ஜோடி காலணிகளை கொள்ளையடித்து சென்ற நபரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர். மாதம்பே பழைய நகரைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார். இந்த திருட்டுச்... Read more »

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைவடைந்த நிலையில் இன்றைய தினம் ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய... Read more »