1877 இலங்கை கடற்படை அதிகாரிகளை அடுத்த தரத்திற்கு பதவி உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பரிந்துரையின் பேரில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று முதல் அமுலாகும் வகையில்... Read more »
கொடிகாமம் பகுதியில் உள்ள இளைஞனை தாக்கி அவரது வீடு புகுந்து சேதப்படுத்தி நகை பணங்களை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடிகாமம் – தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மூவரும் விசாரணைகளுக்கு பின்னர்... Read more »
இதுவரை வற் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்த138 வகையான பொருட்களில் 97 வகையான பொருட்களுக்கு அதனை விதிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன சமர்ப்பித்த பிரேரணை மீதான விவாதத்திற்கு நேற்று(09) சபை ஒத்திவைப்பு வேளையில்... Read more »
தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய மாலைத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு... Read more »
கொழும்பின் சில பகுதிகளில் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நாளை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இந்த தகவலை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பில் உள்ள 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு நாளை (09) மாலை... Read more »
வவுனியாவில் பாடசாலை மாணவியொருவர், ஆசிரியர் ஒருவரால் தனது உயிரை மாய்க்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா- தரணிக்குளம் பகுதியில் உள்ள பாடசாலை மாணை ஒருவரே விபரீத முடிவுக்கு துணிந்த நிலையில் , உறவினர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில்... Read more »
சென்னை: காணும் இடமெங்கும் தண்ணீராக காணப்படுகிறது. வெள்ளநீரில் சென்னையும் புறநகர் பகுதியும் தத்தளிக்கிறது. 2015ஆம் ஆண்டு பெரு வெள்ளம் ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடி வந்து உதவிய மயில்சாமியை இன்றைய தினம் பலரும் நினைவு கூறுகின்றனர். மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட... Read more »
இவ்வாண்டு துவக்கத்தில் இணையத்தில் புயலை கிளப்பிய நடிகர் பப்லூ, ஷீத்தல் ஜோடி பிரிந்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது. தன்னை விட 30 வயது குறைவான பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ் முதல் முறையாக பிரேக் அப்... Read more »
பொதுவாகவே நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. இவற்றுள் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி உடல் ஆரோகியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இஞ்சியில் உடலுக்கு தேவையான பல நன்மைகள் நிறைந்து காணப்பட்டாலும் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு... Read more »
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும், இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் அப்படி ஒன்றும் கிடையாது, இதுபோன்றும் இருக்கலாம் என தனி வழியை பின்பற்றியவர் அஜித். இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில்... Read more »

