தமிழர் பகுதிகளில் ரவுடிக் கும்பல்களின் அட்டகாசம் அதிகரிப்பு!

வர்த்தக நிலையத்தினுள் புகுந்து ரவுடிகள் வர்த்தகரை தாக்கியதில் அவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தினுள்ளேயே நேற்று மாலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையத்திற்கு முன்பாக... Read more »

வெப்ப அலை காரணமாக ஜரோப்பாவில் 15 ஆயிரத்து 700 பேர் உயிரிழப்பு!

ஐரோப்பாவில், 2022ல், வெப்ப அலை காரணமாக, 15 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளதாக, உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில், கோடை காலத்தில், ஸ்பெயினில் 4,600 , ஜெர்மனியில் 4,500, பிரிட்டனில் 2,800, பிரான்சில் 2,800, போர்ச்சுக்கலில் 1,000 உட்பட மொத்தம் 15... Read more »
Ad Widget

வரி தொடர்பில் கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

கனடா வாழ் பிரஜைகள் வரி தொடர்பான கோப்புக்களை மே மாதம் 1ம் திகதிக்கு முன்னர் சமர்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் வருமான முகவர் நிறுவனத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கனடாவில் ஆண்டு தோறும் சுமார் 30... Read more »

பெண்கள் அறைக்குள் நுழைந்து புகைப்படம் எடுக்கும் மர்ம நபர்

மர்ம நபர் ஒருவர் வீடுகளுக்குள் நுழைந்து பெண்கள் உறங்கும் அறைகளின் ஜன்னல்களில் இருந்து படம் எடுக்கும் சம்பவம் ஒன்று இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எலஹெர சருபிம கிராமத்தில் இந்த நாட்களில் இச் சம்பவம் நிகந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் வீடு ஒன்றிற்குள்... Read more »

தேசிய கண் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவுகள் அனைத்தும் திடீரென மூடப்பட்டுள்ளன.

தேசிய கண் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவுகள் அனைத்தும் திடீரென மூடப்பட்டுள்ளன. பக்டீரியா தொற்றுக்குள்ளான பல நோயாளிகள் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத்... Read more »

யாழில் பரபரப்பை ஏற்ப்படுத்திய விஜிதாவின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பெற்றோர்

தனது மகள் விஜிதாவின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், தமக்கு உண்மையான விசாரணை மூலம் நீதி கிடைக்கவேண்டும் என உயிரிழந்த விஜிதாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர் இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின்... Read more »

உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் நேற்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம், சித்திரம், நாடகமும் அரங்கியலும் மற்றும் ஹிந்தி ஆகிய பாடங்களுக்கான... Read more »

நெடுந்தீவில் நான்கு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

யாழ்ப்பாண மாவட்டம் – நெடுந்தீவு, 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசேந்திரம் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தில் குடியிருப்புக்கள் அற்ற பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் இவரது சடலம் இன்றைய தினம் (21-04-2023) மீட்கப்பட்டுள்ளது. 4 பிள்ளைகளின் தந்தையான இவர்... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள அதிரடி முடிவு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, புதிய இலக்குடன் வெற்றியை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இலங்கையை நீண்ட காலம் ஆட்சி செய்த மிகப் பெரிய கட்சியாகும். அந்தக் கட்சி தற்போது வீழ்ந்து... Read more »

ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய மகாநாயக்க தேரர்கள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் விளக்கமளித்து மகாநாயக்க தேரர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளான மக்களின் சுதந்திரமான கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை மற்றும் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை என்பன... Read more »