அழகுசாதான பொருட்கள் குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

புறக்கோட்டை, கதிரேசன் வீதியில் பாவனைக்கு பொருத்தமற்ற அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கிறீம்கள் கைப்பற்றப்பட்டுள்ளமையினால் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோரை ஏமாற்றி விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 50 லட்சம் ரூபாய் சந்தை பெறுமதியான கிறீம்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழகுசாதனப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கிறீம்... Read more »

டெங்கு ஒழிப்பு குறித்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

டெங்கு ஒழிப்பு பணிக்குழுவை திரட்டி, அதன் ஊடாக மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு செயற்பாட்டை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். மேல் மாகாணத்தில் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு... Read more »
Ad Widget

சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களை வழங்குவதை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன் அபேரத்ன தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு வருடாந்தம் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மேலதிக செலவீனத்தை... Read more »

லண்டனிற்கு சென்றார் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (04) காலை பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெறவுள்ள மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். மன்னரின் முடிசூட்டு விழா லண்டனின் பழமையான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில்... Read more »

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படுமா?

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போதைக்கு விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பிரிவு அதிகாரி நிஹால் செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார். உலக சந்தையில் கோதுமை மாவின் விலை குறைந்துள்ளமையே இதற்குக் காரணம்... Read more »

வங்கிகளில் வரிசையில் காத்திருக்கும் மக்கள்

இலங்கையில் உள்ள பல அரச மற்றும் தனியார் வங்கிகளில் எ.ரி.ம் (ATM) அட்டைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி குறித்த தட்டுப்பாட்டினால் தமது நாளாந்த கொடுக்கல் வாங்கல்களை செய்யும் அரச வங்கியின் வாடிக்கையாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறிப்பாக ஏரிஎம்(ATM) அட்டைகள்... Read more »

நடிகர் மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் இயக்குநரும் பிரபல காமெடி நடிகரான மனோபாலா (Manobala) நேற்றைய தினம் மதியம் (03-05-2023) தனது வீட்டில் மரணமடைந்தார். கல்லீரல் பிரச்சினை காரணமாக வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே மனோபாலா உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் மனோ பாலாவின் இழப்பு திரையுலகத்தினரை பெரும்... Read more »

வெசாக் போயா விடுமுறையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

வெசாக் போயா விடுமுறையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. விசேட ரயில் சேவைகள் நாளை (05) மற்றும் எதிர்வரும் 07 ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று (04) முதல் விசேட பேருந்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய... Read more »

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் புத்தளம், மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும்... Read more »

இன்றைய ராசிபலன்04.05.2023

மேஷ ராசி அன்பர்களே! காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணியின் காரணமாக உடல் அசதி உண்டாகும் . உறவினர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும்.... Read more »